tag:blogger.com,1999:blog-9127311236808553970.post141666230037901258..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பதிவுகளும் பின்னூட்டங்களும்.Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82367857238378403222015-12-28T16:21:13.035+05:302015-12-28T16:21:13.035+05:30பின்னூட்டங்களில் கருத்து வேறுபாடு இருக்க வேண்டும் ...பின்னூட்டங்களில் கருத்து வேறுபாடு இருக்க வேண்டும் என்பதில்லை நாம் சொல்ல வருவது சரியாகச் சென்றடைகிறதாஎன்பதே முக்கியம் ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பது போல் நம் கருத்குக்கும் வேறு கருத்ட்பு இருக்கலாம் இல்லை அதையே செப்பனிடச் செய்யலாம் ஆனால் பின்னூட்டங்கள் எழுத ஒரு முனைப்பு தருகிறது என்பதை மறுக்க முடியாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73447598471964803492015-12-28T13:43:17.988+05:302015-12-28T13:43:17.988+05:30ஐயா
பின்னூட்டங்களுக்காகப் பதிவிடுபவர்கள் இப்போதும...ஐயா<br /><br />பின்னூட்டங்களுக்காகப் பதிவிடுபவர்கள் இப்போதும் உள்ளனர் (நம்பள்கி). நீங்களும் ஒரு கார சாரமான சமாச்சாரத்தை (பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோனும்) நறுக் சுருக் என்று முடித்து பின்னூட்டங்களுக்கு அதிகம் விவிரம் இல்லாமல் செய்து விட்டீர்கள். பதிவுலகம் அப்படியே தான் இருக்கிறது. பதிவர்கள் தான் மாறியுள்ளனர். ஆகவே உங்கள் ஆதங்கமான விவாதமோ விதண்டாவாதமோ இனி பதிவைப் பொறுத்து தான் உண்டாக்கப் படும்Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18784163318763316192015-12-28T08:05:14.161+05:302015-12-28T08:05:14.161+05:30// வசைகளைக் கேட்க விரும்பாதவர்கள் அப்படிப்பட்ட பதி...// வசைகளைக் கேட்க விரும்பாதவர்கள் அப்படிப்பட்ட பதிவுகள் எழுத மாட்டார்கள். எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் வரமுடியாத பதிவுகளாக எழுதுவார்கள்.//<br /><br />உண்மைதான் ஐயா. எல்லோராலும் உங்களைப்போல் வருகின்ற பின்னூட்டங்களை சரியாக கையாளமுடியாது என்பதால் அதுபோன்ற கருத்து வேறுபாடுகள் வராத பதிவுகளை எழுதுக்கொண்டு இருக்கிறார்கள்.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34694958137470725502015-12-28T06:56:21.917+05:302015-12-28T06:56:21.917+05:30மனதில் படுவதை பகிர்ந்துகொள்ளும்போதும் விவாதிக்கும்...மனதில் படுவதை பகிர்ந்துகொள்ளும்போதும் விவாதிக்கும்போதும் நம் எழுத்துகள் மேம்படுவதோடு நாமும் மேம்படுவதை உணரமுடிகிறது. தாங்கள் சொல்வதையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதுவது அவசியம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19741523142646191442015-12-27T23:42:42.463+05:302015-12-27T23:42:42.463+05:30பதிலுக்கு பதில் நாம் விவாதம் செய்ய நேரம் கிடைத்தால...பதிலுக்கு பதில் நாம் விவாதம் செய்ய நேரம் கிடைத்தால் எந்த பதிவையும் நாம் இன்ரஸ்டிங்காக மாற்றி விவாவதிக்கலாம் ஆனால் பலருக்கு நேரப்பற்றாக்குறை அல்லது நாம் மாறுபட்ட கருத்துகளை சொன்னால் நட்புக்களை காயப்படுத்திவிடுவோமோ என்று கருதி அமைதியாக சென்றுவிடுவார்கள் பலருக்கு தாங்கள் கொண்ட நட்பையும் சொல்லவிரும்பும் கருத்துகளையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்கிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70054112253109115142015-12-27T22:13:59.693+05:302015-12-27T22:13:59.693+05:30வில்லங்கமில்லாத உங்களைப் போன்ற பதிவர்களே பின்னூட்ட...வில்லங்கமில்லாத உங்களைப் போன்ற பதிவர்களே பின்னூட்ட பெட்டியை முடி வைத்து விடுகிறீர்கள்.பெரும்பாலான பின்னூட்ட பெட்டிகள் மூடியே கிடக்கின்றன.இதற்கான காரணம் எனக்கு புரியவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18648488139363658952015-12-27T22:09:46.368+05:302015-12-27T22:09:46.368+05:30பதிவர்கள் பின்னூட்டமிடுவதில்லையென்ற உங்கள் கருத்தை...பதிவர்கள் பின்னூட்டமிடுவதில்லையென்ற உங்கள் கருத்தை வேறு ஒரு பதிவர் தளத்தில் காண நேர்ந்தது. நண்பர்கள்,தெரிந்தவர்கள்,பின்னூட்டமிடுபவர்கள் என்றில்லாமல் கருத்து தலையை சொறிந்தால் நேர் அல்லது எதிர் மறையாக கருத்துக்களை முன் வைக்கிறேன். உங்கள் தலைப்புகள் சிறப்பாக இருக்கின்றன.ஆனால் அந்த கணத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் கடந்து போய் விடுவதுண்டு.<br /><br />உங்களுக்கும் சேர்ந்தே சொல்ல வேண்டிய பேரிடர் ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57366308441760598032015-12-27T22:06:48.697+05:302015-12-27T22:06:48.697+05:30நல்லதொரு சர்ச்சையை கிளப்பி இருக்கின்றீர்கள் இதை நா...நல்லதொரு சர்ச்சையை கிளப்பி இருக்கின்றீர்கள் இதை நானும் ஆமோதிக்கின்றேன் ஐயா தொடரட்டும் இவ்வகை பதிவுகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17874635738264864782015-12-27T20:26:28.653+05:302015-12-27T20:26:28.653+05:30"பதிவுகளும் பின்னூட்டங்களும்"
சரியான வி..."பதிவுகளும் பின்னூட்டங்களும்" <br />சரியான விளக்கம் சற்று குறைவுதான்<br />விரிவான விளக்கம் விஸ்வரூபம் எடுத்தால்?<br />பதிவுலகம் பாதாளம் நோக்கி சென்று விடும் நிலை வந்தாலும் வரலாம்!?<br />தங்களது பழைய குறிப்பிட்ட பதிவை படித்தேன். கருத்தினை காலந்தாழ்ந்து தருவதா?<br />என்று விட்டு விட்டேன் அய்யா!<br />நல்ல பதிவை நண்பர்கள் போற்றத்தான் செய்வார்கள் !!!!<br />(மனதளவில் மட்டும் மனசாட்சி பதில் yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63761074591573369692015-12-27T20:13:07.474+05:302015-12-27T20:13:07.474+05:30எப்போதாவது நேரம் இருக்கும்போது, நல்ல எழுத்துக்களைப...எப்போதாவது நேரம் இருக்கும்போது, நல்ல எழுத்துக்களைப் படிக்க முயல்வேன். உங்கள் பழைய இடுகைகளெல்லாம் சில'நாட்களாகப் படித்தேன். இப்போது அதற்கு பின்னூட்டம் எப்படி எழுதுவது? அப்படியும் சில பதிவுகளுக்கு (பலருடையதும்) இப்போது பின்னூட்டம் எழுத கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com