tag:blogger.com,1999:blog-9127311236808553970.post154690996975310351..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: புலம்பல் எங்களது பிறப்புரிமை.Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32729771100204780672013-08-24T16:11:15.627+05:302013-08-24T16:11:15.627+05:30இது புது வகை புலம்பல்
இந்த பழசுகளுக்கு புலம்புவதே...இது புது வகை புலம்பல் <br />இந்த பழசுகளுக்கு புலம்புவதே வாழ்க்கையாகி போச்சு <br />புலம்பும் நேரத்தில் ஒரு பதிவு போடலாமில்லையா <br />நானும் தினமும் பதிவை திறந்து பார்த்தால் புலம்பும் பதிவோடு நின்று போயிருக்கிறது <br />கம்பியூடரினால் வந்த கதை பாகம் 3 என்ன ஆயிற்று என்று நாங்கள் புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார் கவுண்டர்.<br />சீக்கிரம் எங்கள் புலம்பலை நிறுத்துவதற்கு வழியை பாருமையா <br /><br /Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12467836145678442282013-08-22T11:09:51.485+05:302013-08-22T11:09:51.485+05:30காலம் மாறி விட்டது. அவர்களின் பழைய கால அனுபவம் இந்...காலம் மாறி விட்டது. அவர்களின் பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர மறுப்பதுதான் இந்தப் புலம்பலுக்கு காரணம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68553166349500634142013-08-21T07:07:25.878+05:302013-08-21T07:07:25.878+05:30//நான் ஸ்டாப்பாக இவர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டு...//நான் ஸ்டாப்பாக இவர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காதில் விழாத மாதிரி எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.//<br /><br />இது ஒரு தொடர்கதை. நாம் தாத்தாக்கள் புலம்பிக்கொண்டு இருந்தார்கள். பிறகு நம் அப்பா நமது பேரனிடம் புலம்பினார்கள். நாம் இப்போது நமது பேரன்களிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறோம். நம் பையன் இதைத்தொடருவான்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-436473433712662242013-08-19T22:14:51.145+05:302013-08-19T22:14:51.145+05:30புலம்புவதைக் கேட்கப் ‘பெண்டாட்டி’ கிழம் இருந்தால்[...புலம்புவதைக் கேட்கப் ‘பெண்டாட்டி’ கிழம் இருந்தால்[போரடித்தாலும்] கொஞ்சம் ஆறுதல். இல்லாவிட்டால்..... அண்டை அயல் வீடுகளில் கிழடுகள் இருக்காதா என்ன?காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57112982462143377162013-08-19T20:01:55.714+05:302013-08-19T20:01:55.714+05:30நன்றி.நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24088911375030710062013-08-19T18:15:58.648+05:302013-08-19T18:15:58.648+05:30நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா... இருந்தாலும் இப்போ...நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா... இருந்தாலும் இப்போதெல்லாம் அவர்களை புலம்பவிடாமல் தொலைக்காட்சி மெகா தொடர்கள் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88370602496086552152013-08-19T16:58:51.944+05:302013-08-19T16:58:51.944+05:30படித்தேன். படித்து மனது கனத்தேன்.படித்தேன். படித்து மனது கனத்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12300499048198015822013-08-19T14:53:18.897+05:302013-08-19T14:53:18.897+05:30
புலம்பல்களை ப்லாகில் போட்டால் படிப்பவரும் பெரும்...<br /> புலம்பல்களை ப்லாகில் போட்டால் படிப்பவரும் பெரும்பாலும் புலம்புபவர்களே. எதுவும் அளவோடு இருக்க முயற்சி செய்ய வேண்டும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73654822235858306852013-08-19T11:08:11.890+05:302013-08-19T11:08:11.890+05:30துளசியின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். நமது புல...துளசியின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். நமது புலம்பல்களை ப்ளாகில் போட்டு விடவேண்டியதுதான்! டெம்ப்ளேட் காமென்ட் வராவிட்டாலும் பரவாயில்லை. நம் பாரமாவது குறைகிறதே!<br />உங்களைபோல இங்கு நிறைய பேர்கள் இருக்கிறோம். புலம்பலுக்குத் தடையில்லை. நாங்கள் வந்து தவறாமல் படிக்கிறோம். ஒரே ஒரு கண்டிஷன்: நீங்கள் எங்கள் புலம்பல்களை படிக்க வேண்டும்! :)Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41704017207434319992013-08-19T09:06:25.085+05:302013-08-19T09:06:25.085+05:30கேஸ் என்று சொல்லி விட்டீர்களே... உண்மை...?கேஸ் என்று சொல்லி விட்டீர்களே... உண்மை...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14788232897989894852013-08-19T08:07:44.380+05:302013-08-19T08:07:44.380+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82523119716207545952013-08-19T08:07:17.904+05:302013-08-19T08:07:17.904+05:30சரியாகச் சொன்னீர்கள்
அவர்களை மிகச் சரியாகப் புரிந்...சரியாகச் சொன்னீர்கள்<br />அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொண்டால்<br />நமக்கும் நல்லதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45602870053744107122013-08-19T07:25:42.427+05:302013-08-19T07:25:42.427+05:30எப்படியிருந்தாலும் இன்னைக்கு பச்சமட்டையெல்லாம் நாள...எப்படியிருந்தாலும் இன்னைக்கு பச்சமட்டையெல்லாம் நாளைக்கு பழுத்தமட்டை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57352184356606147742013-08-19T07:24:58.257+05:302013-08-19T07:24:58.257+05:30கிழடுகளுக்கு பல் போனாலும் சொல் போகாது அப்படித்தானே...கிழடுகளுக்கு பல் போனாலும் சொல் போகாது அப்படித்தானே ?புலம்பல் ..மன்னிக்கவும் ...உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துகள் அய்யா !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75104636237542227772013-08-19T06:14:55.284+05:302013-08-19T06:14:55.284+05:30பெரியவர்களின் அனுபவ மொழிகளை எல்லாம் இளையவர்கள் எங்...பெரியவர்களின் அனுபவ மொழிகளை எல்லாம் இளையவர்கள் எங்கே காதில் போட்டுக் கொள்கிறார்கள்? முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் இருக்காங்களே.....!!!!<br /><br />வயதானவர்கள் பற்றி ஒண்ணே முக்கால் வருஷங்களுக்கு முன்னால் எழுதிய பதிவு ஒன்றை உங்களைப் படிக்க அழைக்கிறேன்!!! (கிடைச்சுது சான்ஸ்...இப்படி படிக்க வைத்தால்தான் உண்டு!)<br /><br />http://engalblog.blogspot.in/2011/10/blog-post_31.htmlஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50723042725238900042013-08-19T05:43:43.285+05:302013-08-19T05:43:43.285+05:30அந்த கால ஆட்கள் சொல்வதை போலவே இந்த கால ஆட்களும் எத...அந்த கால ஆட்கள் சொல்வதை போலவே இந்த கால ஆட்களும் எதிர்கால ஆட்களிடம் அது போன்ற கதையைத்தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள் காலங்களும் கலாச்சராங்களில் மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் மனித மனங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14029936031581476442013-08-19T05:29:42.283+05:302013-08-19T05:29:42.283+05:30நன்றாகச் சொன்னீர்கள் ஐயா.பழைய கால அனுபவம் இந்த அவச...நன்றாகச் சொன்னீர்கள் ஐயா.பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர வேண்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61716683151136775002013-08-19T05:28:43.072+05:302013-08-19T05:28:43.072+05:30My.experience is different. My grandkids need my o...My.experience is different. My grandkids need my old stories. Sathi<br />Samyhttps://www.blogger.com/profile/07892677691638942804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18345693058443070452013-08-19T05:23:02.671+05:302013-08-19T05:23:02.671+05:30பேரன் கேக்கலைன்னா என்ன? அதுக்குதான் நமக்கு ப்ளொக் ...பேரன் கேக்கலைன்னா என்ன? அதுக்குதான் நமக்கு ப்ளொக் இருக்கே. இங்கே புலம்பினால் அட்லீஸ்ட் நாலு டெம்ப்ளேட் பின்னூட்டங்களாவது, உண்மை, அபாரம்.அசத்தீட்டீங்க, ன்னு வராதா என்ன?<br /><br />நீங்க சொல்வது அத்தனையும் 'உண்மை'! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com