tag:blogger.com,1999:blog-9127311236808553970.post16957878906634384..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஆஹா, காதல் வந்திருச்சுUnknownnoreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61707453563316182142015-02-25T16:25:11.454+05:302015-02-25T16:25:11.454+05:30நல்ல தகவல்....பகிர்வுக்கு நன்றி...
மலர் நல்ல தகவல்....பகிர்வுக்கு நன்றி...<br /><br />மலர் Anonymoushttps://www.blogger.com/profile/16209861772954675045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81893835295508805182015-02-25T06:49:48.476+05:302015-02-25T06:49:48.476+05:30நல்ல பகிர்வு. மாதாமாதம் வருமான வரி கட்டினாலும் மா...நல்ல பகிர்வு. மாதாமாதம் வருமான வரி கட்டினாலும் மார்ச் மாதத்தில் அனைத்தையும் சரி பார்ப்பதே பெரிய தொல்லை! இருந்தாலும், நீங்கள் சொன்னது போல வரி கட்டாதவர்கள் பல பெருந்தலைகள் இருக்க, நம்மைப் போன்றவர்களைத் தான் பிடித்து வருத்து எடுக்கிறார்கள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53096406453755175462015-02-24T17:21:44.393+05:302015-02-24T17:21:44.393+05:30பயனுள்ள தகவல் ஐயா
ஆகவே தமிழ் மணம் 6பயனுள்ள தகவல் ஐயா<br />ஆகவே தமிழ் மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20544022504275113292015-02-24T11:30:21.950+05:302015-02-24T11:30:21.950+05:30நீங்களுமா வரி கட்டாமல் இருந்து விட்டீர்கள்? மறந்து...நீங்களுமா வரி கட்டாமல் இருந்து விட்டீர்கள்? மறந்து விட்டீர்களா? <br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42917193287576349302015-02-24T11:29:19.690+05:302015-02-24T11:29:19.690+05:30அந்த எரிச்சல் அடங்கவே அடங்காத எரிச்சல்.
எத்தனை ஜெல...அந்த எரிச்சல் அடங்கவே அடங்காத எரிச்சல்.<br />எத்தனை ஜெலூசில் மாத்திரை சாப்பிட்டாலும் போகாத எரிச்சல்.<br />அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த எரிச்சல்.<br /><br />திருச்சி தாரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78912615916411277162015-02-24T11:27:52.674+05:302015-02-24T11:27:52.674+05:30மும்பை செல்வதற்கு காசு வேண்டுமே. அதற்காகவாவது வரும...மும்பை செல்வதற்கு காசு வேண்டுமே. அதற்காகவாவது வருமான வரி கட்டாமல் பணம் மிச்சம் பிடிக்க வேண்டும். <br />பிறகு மும்பையில் பிச்சைக்காரராக "உழைத்து" பணம் சம்பாதித்து அபராத தொகையோடு வரி கட்டிக்கொள்ளலாம்.<br /><br />திருச்சி அஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62153869148257568862015-02-24T11:25:35.206+05:302015-02-24T11:25:35.206+05:30மாதங்களுக்கு நாமகரணம் சூட்டியவர்களுக்கு நன்கு தெரி...மாதங்களுக்கு நாமகரணம் சூட்டியவர்களுக்கு நன்கு தெரியும் போலிருக்கிறது. அரசாங்கம் பிப்ரவரி பட்ஜெட்டில் வரி போட்டு ஜனங்களை மார்ச்சுவரிக்கு அனுப்பிவிடும் என்பதால்தான் ஜனவரி, பிப்ரவரி என்று சொல்லிவிட்டு பின்பு மார்ச் என்று நிறுத்திவிட்டார்கள். ஒரே வேலையை ரெண்டு பேர் செய்யக்கூடாதல்லவா? <br /><br />சேலம் குருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51356455680136769662015-02-24T11:13:48.908+05:302015-02-24T11:13:48.908+05:30அருமையான் விளக்கங்கள்....
மாதாந்திர சம்பளக்காரர்கள...அருமையான் விளக்கங்கள்....<br />மாதாந்திர சம்பளக்காரர்களை <br />மார்ச் மாதம் மார்ச் சுவரியில் படுக்க வைத்திடும்.<br />தம5kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30909082908055961772015-02-24T09:17:57.892+05:302015-02-24T09:17:57.892+05:30ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம். வருமானம் வருபவர்களிடம் ...ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம். வருமானம் வருபவர்களிடம் இருந்து வருமான வரி வாங்குகிறார்கள். வருமானமே இல்லாதவர்களுக்கு பணம் கொடுக்க ஒரு இலாகா ஆரம்பித்தால் என்ன?. அந்த இலாகா கொஞ்சம் அதிகமா பணம் கொடுத்தால் - வருமான வரி கட்டும் அளவுக்கு - நான் ஏமாற்றாமல் வரி கட்டி விடுகிறேன். ஏற்பாடு செய்ய முடியுமா? <br /><br />காயத்ரி மணாளன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48870103695485735132015-02-24T09:14:18.222+05:302015-02-24T09:14:18.222+05:30ஹா ஹா இதற்காகத்தான் நான் இன்னும் வேலைக்கே போகவில்ல...ஹா ஹா இதற்காகத்தான் நான் இன்னும் வேலைக்கே போகவில்லை. வருமானம் இருந்தால்தானே வருமான வரி. எப்படி என் சாமார்த்தியம்?<br /><br />திருச்சி தாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15467286034516204482015-02-24T09:12:16.818+05:302015-02-24T09:12:16.818+05:30ஆஹா, காதல் வந்திருச்சுன்னு பாடலாம் சந்தோசபடலாம் என...ஆஹா, காதல் வந்திருச்சுன்னு பாடலாம் சந்தோசபடலாம் என்றுதான் நினைத்தேன்.<br />ஆனால் மனதோ ஆஹா, மார்ச்சு வந்திருச்சுன்னு சொல்லவும் அவ்வளவு சந்தோசமும் போயே விட்டது. ஒரு விளம்பரத்தில் சொல்வது மாதிரி IT'S GONE, போயே போய்விட்டது, என்று சந்தோசம் போய் கவலை வந்து உட்கார்ந்து கொண்டது. <br /><br />திருச்சி அஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27016581368895596622015-02-24T09:09:01.910+05:302015-02-24T09:09:01.910+05:30//உங்களுக்கு எந்த வழி சுலபமாகத் தோன்றுகிறதோ அந்த வ...//உங்களுக்கு எந்த வழி சுலபமாகத் தோன்றுகிறதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்//<br />நம்மை போன்ற மாத வருமானக்காரர்கள் எல்லாம் பயந்தவர்கள். அதிகாரிகள் அந்தப்பக்கம் வருகிறார்கள் என்றால் இந்தப்பக்கம் ஓடுகிறவர்கள். நியாயத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். எனவே ஒரு பேச்சுக்கு ஏமாற்றலாம் என்று நினைக்கலாமே ஒழிய அனைவரும் ஒழுங்காக வரி கட்டுபவர்கள்தான். <br /><br />துளசி மைந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31022438410966162602015-02-24T09:05:45.700+05:302015-02-24T09:05:45.700+05:30//உலக வங்கிக்காரன் கிட்ட கடன் கேட்கப் போகும்போது இ...//உலக வங்கிக்காரன் கிட்ட கடன் கேட்கப் போகும்போது இத்தனாம் பெரிய நாட்டில் இத்தனை கோடி ஜனங்கள் இருக்கும் போது ஏன் இவ்வளவு கொஞ்சம் பேர்தான் வருமான வரி கட்டுகிறார்கள் என்று கேட்பான்.//<br />உலக வங்கிக்காரனிடம் கடன் வாங்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? . போகிற போக்கை பார்த்தால் இன்னமும் என்னென்ன கேட்பான் என்றே தெரிய வில்லையே. பேசாமல் கடனும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இருந்து விட்டு போகலாம்<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87491388691374731042015-02-24T09:02:33.864+05:302015-02-24T09:02:33.864+05:30//நாம் கட்டும் வருமான வரி நமக்குத்தான் பெரிதாகத் த... //நாம் கட்டும் வருமான வரி நமக்குத்தான் பெரிதாகத் தோன்றுகிறதே தவிர அவர்களுக்கு இந்தத் தொகை பிச்சைக்காசுக்கு சமம்//<br />முற்றிலும் உண்மைதான். நம்முடைய கணக்கை சரிபார்த்து "ஏமாற்றியதாக" நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பணத்தை வசூல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் வண்டியில் வந்து ஒரு நாள் முழுக்க வேலை செய்ய வேண்டும். அதற்கு ஆகும் செலவை விட நாம் ஏமாற்றிய தொகை கண்டிப்பாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91199181268611849012015-02-24T09:00:45.480+05:302015-02-24T09:00:45.480+05:30நான் இந்த அபராத வட்டி நேற்றுத்தான் கட்டினேன்.
நான் இந்த அபராத வட்டி நேற்றுத்தான் கட்டினேன்.<br /><br />ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53804170943227240692015-02-24T08:56:29.110+05:302015-02-24T08:56:29.110+05:30இப்படி பிப்ரவரி கடைசியில் வரி போடும் பட்ஜெட் தாக்க...இப்படி பிப்ரவரி கடைசியில் வரி போடும் பட்ஜெட் தாக்கல் செய்வதால்தான், ஜனவரி, பிப்ரவரி என்று சொன்னவர்கள் அடுத்து மார்ச்சுவரி என்று சொல்லாமல் மார்ச் என்று சொல்லி விட்டார்கள். வரி போடத்தான் அரசாங்கம் இருக்கிறதே.<br /><br />திருச்சி அஞ்சு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73363000534853502612015-02-24T08:54:12.981+05:302015-02-24T08:54:12.981+05:30நம்ம நாடு ஏழை நாடு இல்லை. சமீபத்திய செய்தியின்படி ...நம்ம நாடு ஏழை நாடு இல்லை. சமீபத்திய செய்தியின்படி கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் நமது நாடு மூன்றாவது இடம். இதை வெளியிட்டவர்கள் ஏழைகளின் எண்ணிக்கையில் நமது நாடு எத்தனையாவது இடம் என்பதை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். <br /><br />காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56607201242163319752015-02-24T08:51:32.152+05:302015-02-24T08:51:32.152+05:30இந்த சமயத்தில் சுப்ரமணிய சாமி சொன்ன ஒரு கருத்தை அர...இந்த சமயத்தில் சுப்ரமணிய சாமி சொன்ன ஒரு கருத்தை அருண் ஜெட்லி அவர்கள் பரிசீலித்தால் நன்றாக இருக்கும். "நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சுமார் 83000 கோடி வந்திருக்கிறது (இன்னும் பாதி ஒதுக்கீடு கூட முடியவில்லை) இன்னமும் 2G,3G அலை கற்றை ஒதுக்கீடுகள் வேறு இருக்கின்றன. இவ்வளவு வருமானம் இருக்கையில் வருமான வரி வசூலிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். இது வருமான வரி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42863593005695303212015-02-24T07:50:15.420+05:302015-02-24T07:50:15.420+05:30//அநேகமாக நீங்கள் கட்டவேண்டிய வரி 10000 ரூபாய்க்கு...//அநேகமாக நீங்கள் கட்டவேண்டிய வரி 10000 ரூபாய்க்குள் இருந்தால் மொத்த வரியையும் மார்ச் மாதத்தில் கட்டிவிட்டால் போதும். அதற்கு அதிகமாக இருந்தால் செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டியிருக்கவேண்டும்.//<br /><br />ஐயா, நம்மைப்போன்ற பணி ஓய்வு பெற்றோர் (பென்ஷன் வாங்குவோர்) ஆண்டுக்கான் வருமான வரியை ஆண்டு துவக்கத்திலேயே கணக்கிட்டு செப்டெம்பர் டிசம்பர் மார்ச் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27082450393378445032015-02-24T07:20:20.338+05:302015-02-24T07:20:20.338+05:30மாத ஊதியத்திலேயே பிடித்து விடுகிறார்களே ஐயா
தம +1மாத ஊதியத்திலேயே பிடித்து விடுகிறார்களே ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29802048389723637602015-02-24T06:31:20.557+05:302015-02-24T06:31:20.557+05:30சட்டத்திற்குட்பட்டு நடக்கவிட்டால் மும்பைக்கு செல்ல...சட்டத்திற்குட்பட்டு நடக்கவிட்டால் மும்பைக்கு செல்ல வேண்டியது தான்... ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75080107964351747262015-02-24T06:17:37.714+05:302015-02-24T06:17:37.714+05:30வருமான வரி கட்டுவது எவ்வளவு எரிச்சல்தரும் சமாச்சார...வருமான வரி கட்டுவது எவ்வளவு எரிச்சல்தரும் சமாச்சாரம் என்பது இப்போது புரிகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68245714243014993062015-02-24T05:36:38.746+05:302015-02-24T05:36:38.746+05:30மாதா மாதம் வரி கட்டி விடும் மாதச் சம்பளக்காரர்களை ...மாதா மாதம் வரி கட்டி விடும் மாதச் சம்பளக்காரர்களை கௌரவிக்க வேண்டாம், இப்படி தொல்லை செய்யாமலிருந்தால் போதாதோ.. குஷ்டம்... ச்சே.. கஷ்டம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com