tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2012090586374663944..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இந்தியாவின் எதிர்காலம்Unknownnoreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61766133346104319542013-08-13T20:50:12.458+05:302013-08-13T20:50:12.458+05:30லஞ்சம் கொடுப்பதை தவிர்த்தால் லஞ்சம் வாங்குவது தவிற...லஞ்சம் கொடுப்பதை தவிர்த்தால் லஞ்சம் வாங்குவது தவிற்கப்படும்.துரிதப் படுத்த வேண்டும் என்ற இச்சை லஞ்சம் கொடுக்க தூண்டுகிறது. நமது முறை வரும்வரை காக்கும் பண்பாடு வளர்ந்தால் ஊழல் ஒழியும். இதனை இந்த சுதந்திர தின கோட்பாடாய் கொள்வோமாக. தனி மனித நல் ஒழுக்கம் வளர வேண்டுவோம். Anonymoushttps://www.blogger.com/profile/03491593150795328421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49656691887977104322013-08-13T08:50:41.939+05:302013-08-13T08:50:41.939+05:30ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனி...ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9704418377334903772013-08-11T19:05:11.995+05:302013-08-11T19:05:11.995+05:30சரிய சொல்லி இருக்கீங்க இந்த மூன்றும் இந்தியாவில் இ...சரிய சொல்லி இருக்கீங்க இந்த மூன்றும் இந்தியாவில் இருந்து அகற்ற பட வேண்டும் குடிமக்கள் அனைவரும் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14621342578872802312013-08-11T13:01:32.111+05:302013-08-11T13:01:32.111+05:30இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்திய...இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா என்றோ வல்லரசு வரிசையில் சேர்ந்திருக்கும். இந்தக் குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.//<br /><br />சரியாக சொன்னீர்கள்.<br /><br />ஆனால் இதில் இன்னொரு ஆச்சர்யமும் உள்ளது. உலகில் இத்தனை விதமான மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், ஏற்றதாழ்வுகள் டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55283792208795436502013-08-11T12:45:06.041+05:302013-08-11T12:45:06.041+05:30சிறப்பான கருத்துக்கள் . என்னையும் இந்தத் தலைப்பில்...சிறப்பான கருத்துக்கள் . என்னையும் இந்தத் தலைப்பில் எழுதப் பணித்திருக்கிறார் அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன். . ஆகஸ்டு 15 அன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35772667622815022062013-08-11T11:04:03.993+05:302013-08-11T11:04:03.993+05:30வீரனுக்கு தலை வாங்குவதும் ஊக்குவிப்பதும் அவசியம்தா...வீரனுக்கு தலை வாங்குவதும் ஊக்குவிப்பதும் அவசியம்தான், ஆனால் அவன் கால்களை பிடித்து இழுக்கும் ஈன இழி சக்திகளை ஒழிப்பது அதைவிட இன்றியமையாதது. சிந்திப்போமா? sathyahttps://www.blogger.com/profile/12025339715241214913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91871539605952581162013-08-11T10:22:53.874+05:302013-08-11T10:22:53.874+05:30konjam suya kattuppadu, -character and punctuality...konjam suya kattuppadu, -character and punctuality-neededponnusamyhttps://www.blogger.com/profile/07693736043751370701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3772811286183613132013-08-11T05:01:10.443+05:302013-08-11T05:01:10.443+05:30//இந்தியர்கள் மனதளவில் நிறைய மாறவேண்டும்//
உண்மை.இ...//இந்தியர்கள் மனதளவில் நிறைய மாறவேண்டும்//<br />உண்மை.இதுவும் மிக அவசியமானது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8498913662922277622013-08-11T02:10:32.969+05:302013-08-11T02:10:32.969+05:30குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப...குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.<br /><br />உற்சாகமளிக்கும் செய்திகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6531510459529694292013-08-10T22:35:54.581+05:302013-08-10T22:35:54.581+05:30அருமையான பகிர்வு... அழகாக சொல்லியிருக்கிறீர்கள்......அருமையான பகிர்வு... அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... நாமும் வல்லரசாவோம்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47511539917352906902013-08-10T20:18:00.298+05:302013-08-10T20:18:00.298+05:30சமூகத்தில் உள்ள மக்களில் கணிசமானோரின் ஒழுக்க சீர்...சமூகத்தில் உள்ள மக்களில் கணிசமானோரின் ஒழுக்க சீர்கேடுதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிய தடைக்கல். பெற்றோரும் கல்விக்கூடங்களும் இதை நன்கு உணர்ந்து ஆவன செய்ய வேண்டும். நீதித்துறை செவ்வனே செயல் படாதது மற்றொரு முக்கிய காரணம். வளமான சட்டங்கள் இருந்தும் , தகுந்த நேரத்தில் வழக்குகள் முடிவதில்லை.இவை ஒழுக்க சீர்கேட்டை ஊக்குவிக்கிறது. ஊடகங்கள் வியர்தத்திற்கு துணை போகின்றன.- பாபு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66702245033123346372013-08-10T19:01:25.404+05:302013-08-10T19:01:25.404+05:30நல்ல கட்டுரை.
மக்கள் ஜன பெருக்கத்தை கட்டுபடுத்தி ...நல்ல கட்டுரை.<br />மக்கள் ஜன பெருக்கத்தை கட்டுபடுத்தி ஆக குறைந்தது பொலிஸஂ, மற்றும் அரச ஊழியர் அளவில் ஊழலை முற்றாக ஒழித்து, மக்களும் சிறிது பகுத்தறிவு,அடிப்படை பகுத்தறிவு பெற்றால் தனது மக்களுக்கு உலகிலேயே மிக சிறந்த வாழ்கை வழங்கும் நாடுகளில் ஒன்றக இந்தியா எதிர்காலத்தில் வரும். அப்போது இந்திய குடியுரிமையை தூக்கி எறிந்தவங்க கூட இந்திய குடியுரிமையை மறுபடியும் எப்படி பெறுவது, எப்படி விண்ணப்பிக்கலாம் வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81815880231644803512013-08-10T15:09:43.035+05:302013-08-10T15:09:43.035+05:30அருமையான பதிவு! இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும...அருமையான பதிவு! இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் மூன்று அழிவு சக்திகளான அரசியல், ஊழல், ஒழுக்கக் கேடு இவையும் தாண்டி முன்னேறும் என்ற தங்கள் நம்பிக்கை சிறப்பு! நம்புவோம்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31145563168499653502013-08-10T15:01:45.980+05:302013-08-10T15:01:45.980+05:30
நிறைகளை கூறியபின் குறைகளைச் சுட்டிக்காட்டும் முற...<br /> நிறைகளை கூறியபின் குறைகளைச் சுட்டிக்காட்டும் முறை ரசித்தேன். இருக்கும் குறைகள் இல்லாமல்போக்க முடியாது. ஆனால் தனிமனிதரின் ஒழுங்கு குறைகள் குறைய வழி வகுக்கலாம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16806423715894354252013-08-10T14:09:26.814+05:302013-08-10T14:09:26.814+05:30தனிமனித சுதந்திரம் பற்றி எழுதி பேசி தள்ளியாகிவிட்ட...தனிமனித சுதந்திரம் பற்றி எழுதி பேசி தள்ளியாகிவிட்டது.நிறைய "லெட்டர் பேடு " இயக்கங்களும் கூட உள்ளன,ஆனால் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இல்லவேயில்லை.அது தானாக வந்துவிடுவதில்லையே,அதிகம் கல்வி அறிவு பெற்றவர்களும் கூட தனிமனித ஒழுக்ககேட்டுடன் பெரிய அந்தஸ்தில் இருப்பதைபார்க்கிறோம்.<br /><br />தனிமனித ஒழுக்கம் அனைவருக்கும் குறைந்த பட்சமாவது இருக்குமானால் ஊழலும் லஞ்சமும் இன்றைய மிகபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16974869252038827052013-08-10T11:08:43.156+05:302013-08-10T11:08:43.156+05:30Exactly True sir .......Exactly True sir .......Manojmurthyhttps://www.blogger.com/profile/13040030075566915855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15361998912784767372013-08-10T10:06:56.610+05:302013-08-10T10:06:56.610+05:30இந்தியாவின் மூன்று பெரிய குறைகளை சரியாக அடையாளம் க...இந்தியாவின் மூன்று பெரிய குறைகளை சரியாக அடையாளம் காட்டிய பதிவு.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75887055881725485072013-08-10T08:29:29.397+05:302013-08-10T08:29:29.397+05:30தனிமனிதனின் சுயநலமும் ,பேராசையும் ஒழிந்தால் தான் ச...தனிமனிதனின் சுயநலமும் ,பேராசையும் ஒழிந்தால் தான் சாத்தியம் .srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87563153688531271912013-08-10T07:24:26.330+05:302013-08-10T07:24:26.330+05:30ஊழலை விடுங்கள். தனிமனித ஒழுக்கம் இல்லாதிருப்பது நா...ஊழலை விடுங்கள். தனிமனித ஒழுக்கம் இல்லாதிருப்பது நாட்டின் பெரிய சாபக்கேடு. யாரும் பார்க்கவில்லை, கேட்க ஆளில்லை என்றால் எந்த விதிகளையும், கட்டுப்பாட்டையும் மீறக் கூடிய நிலையில் இருக்கிறது நாட்டின் நிலை.<br /><br />ஹிஹி தமிழ்மணம் 3 வது வோட்டு நாந்தேன்.....!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63746013462529335332013-08-10T07:12:34.366+05:302013-08-10T07:12:34.366+05:30ஒழுக்கமான மக்கள் அரசியலுக்கு வந்தால் ஊழலே இருக்காத...ஒழுக்கமான மக்கள் அரசியலுக்கு வந்தால் ஊழலே இருக்காது. அந்த நாள் வருமென நம்புவோம். நாட்டின் நிலையை சரியாய் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3182670417795690272013-08-10T06:38:22.331+05:302013-08-10T06:38:22.331+05:30மக்களின் ஒழுக்கமும், பகுத்தறிவுமே மிக பெரிய சவால்....மக்களின் ஒழுக்கமும், பகுத்தறிவுமே மிக பெரிய சவால். இரண்டும் இல்லாததால் தான் லஞ்சமும், ஊழலும் பெருகின. அதனால் தானே ஒழுக்கமற்றோர் அரசியலில் புகுந்து ஆட்டுவிக்கின்றனர். அரசியல் கேடு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் ஆனால் தனி மனித நல் ஒழுக்கத்தையும், பகுத்தறிவையும் பரப்ப வேண்டும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-92179222205017820902013-08-10T06:35:43.620+05:302013-08-10T06:35:43.620+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64646838489458122382013-08-10T06:35:23.553+05:302013-08-10T06:35:23.553+05:30இந்தியவின் முன்னேற்றத்தைக் கெடுக்கும்
முக்கைய மூன்...இந்தியவின் முன்னேற்றத்தைக் கெடுக்கும்<br />முக்கைய மூன்று விஷக் கிருமிகளை<br />மிகச் சரியாக அடையாளம் காட்டியது<br />எனக்கும் உடன்பாடானதே<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12446873305077393352013-08-10T06:23:05.713+05:302013-08-10T06:23:05.713+05:30தாங்கள் கூறிய மூன்றாவது குறைபாட்டினையே முதல் குறைப...தாங்கள் கூறிய மூன்றாவது குறைபாட்டினையே முதல் குறைபாடாக எண்ணுகின்றேன் ஐயா. தனி மனித ஒழுக்கம் முன்னேற்றமடையுமானால், நாடு தானே வல்லரசாக மாறும் என நினைக்கின்றேன்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44188101852401131642013-08-10T06:22:15.283+05:302013-08-10T06:22:15.283+05:30true fact..
true fact..<br />Anonymousnoreply@blogger.com