tag:blogger.com,1999:blog-9127311236808553970.post223191969052797251..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம்Unknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39710985723459661852012-08-04T03:21:12.377+05:302012-08-04T03:21:12.377+05:30நன்றி, வே.சுப்பிரமணியம் அவர்களே.
உங்கள் கருத்துகள...நன்றி, வே.சுப்பிரமணியம் அவர்களே.<br /><br />உங்கள் கருத்துகள் முக்கியமானவை. ஒரு பதிவின் ஆரோக்யமான விவாதத்திற்கு வழி வகுக்கும் பாணியில் இருக்கின்றன. இதற்கான பதில்களை ஒரு புது பதிவில் போடுகிறேன். விவாதத்தை ( விவாதம் என்றால் சண்டை என்று பலர் கருதுகிறார்கள் - நாம் தொடரப்போவது அது அல்ல) தொடருவோம். புதிய கருத்துக்கள் உருவானால் நாட்டுக்கு நல்லதுதானே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56172194748058220572012-08-03T18:40:05.729+05:302012-08-03T18:40:05.729+05:30//நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடை...//நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து.//<br /><br />அப்படியெனில் நடைமுறைக்கு ஒத்து வருவது எது என்று தாங்கள் தெரியப்படுத்தவில்லையே..<br /><br />//இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை. நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.//<br /><br />பதிவுலகை Subramanianhttps://www.blogger.com/profile/03284089502489900095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83525423598888237452012-08-03T04:34:57.108+05:302012-08-03T04:34:57.108+05:30உங்களுடைய பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்ப்டும் என...உங்களுடைய பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்ப்டும் என்று தெரிவிக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9943545847531889382012-08-03T04:29:55.575+05:302012-08-03T04:29:55.575+05:30இந்த பின்னூட்டத்தை போடவேண்டாம் என்றுதான் முதலில் ந...இந்த பின்னூட்டத்தை போடவேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பதிவுலகில் எப்படிப்பட்ட பிரஹஸ்பதிகளும் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியட்டும் என்றுதான் இதை கூகுள் மெயிலிலிருந்து எடுத்துப் போட்டேன்.<br /><br />வவ்வால் அவர்களே, உங்களுடைய கருத்துகளுக்கு என்னுடைய கருத்துக்கள் ஒத்துப்போவதில்லை என்பது தெளிவாகத்தெரிகிறது. <br /><br />//நீங்கள் நிஜ உலகில் மேடையில் தான் பேசுவேன் என்று ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4238615393528599312012-08-03T04:17:00.343+05:302012-08-03T04:17:00.343+05:30வவ்வால் சொல்லியது:
சாமி சார்,
//நான் இயற்கை விவச...வவ்வால் சொல்லியது:<br /><br />சாமி சார்,<br /><br />//நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து. இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை//<br /><br />இதனை ஒரு வரியில் சொல்வதானால் இயற்கை விவசாயம் பற்றி இணையத்தில்/பதிவுலகில் பேசினால் பயனில்லை என்று பொருள் வருகிறது, எனது தமிழ் அறிவு ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32632753810726950042012-08-02T19:23:18.447+05:302012-08-02T19:23:18.447+05:30//பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்ல...//பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை.//<br /><br />வவ்வால் சார், நான் எழுதியுள்ள வார்த்தைகளை சரியாகப் படியுங்கள்.<br /><br />//இயற்கை விவசாயத்தினை பற்றிய விவாதத்தால் பலனில்லை// <br /><br />இது நீங்கள் என்னுடைய கூற்றைத் திரித்துப் போட்டது. இரண்டிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. <br /><br />நான் மேலும் எழுதியதாவது. //நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42510419931108390552012-08-02T18:35:19.674+05:302012-08-02T18:35:19.674+05:30சாமி சார்,
//நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்...சாமி சார்,<br /><br />//நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து. இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை. நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.//<br /><br />இது என்ன சார், இயற்கை விவசாயத்தினை பற்றிய விவாதத்தால் பலனில்லை என்பதுவும் விவசாயம் பற்றிய வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20923095115730714142012-08-02T17:26:56.534+05:302012-08-02T17:26:56.534+05:30உண்மையான கருத்துக்கள்! கிராமங்களில் விவசாயம் படுத்...உண்மையான கருத்துக்கள்! கிராமங்களில் விவசாயம் படுத்துவிட்டது! விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவருகிறது! எப்பொது அரசு விழித்துக் கொள்ளும்? <br /><br />இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!<br />http: thalirssb.blogspot.in ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7645475420525349302012-08-02T17:23:05.900+05:302012-08-02T17:23:05.900+05:30இணையத்தில் விவசாயத்தைப்பற்றி பேசினால்.. அதுவும் ஆர...இணையத்தில் விவசாயத்தைப்பற்றி பேசினால்.. அதுவும் ஆரோக்கியமான விஷயங்களுள் ஓன்று<br />இப்போது தேவை, விவசாயத்தில் உள்ள குறைகளை பேசுவது அல்ல. (அது ஏற்கனவே பேசியாகிவிட்டது.) அதன் குறைகளை போக்குவதற்கான ஆரோக்கியமான, எளிமையான வழிகளும், அதை செயல்படுத்துவதற்கு தயாரான உள்ளங்களும்தான். நன்றி!Subramanianhttps://www.blogger.com/profile/03284089502489900095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79589569106966005692012-08-02T16:37:33.926+05:302012-08-02T16:37:33.926+05:30இணையத்தில் விவசாயம் பற்றிப் பேசினால் பயனில்லை என்ற...இணையத்தில் விவசாயம் பற்றிப் பேசினால் பயனில்லை என்று இந்தப் பதிவில் எங்கு சொல்லியிருக்கிறேன்? நான் சொல்லாததை வைத்து ஒரு பின்னூட்டம் போடுவது நாகரிகமல்ல.<br /><br />விவசாயத்துக்கு பல்கலைக்கழகங்கள் உதவுவதைப்பற்றியும் நான் எங்கும் குறிப்பிடவேயில்லையே. அவைகளை ஏன் என் பதிவில் பின்னூட்டம் மூலமாக வீண் வம்புக்கு இழுக்கிறீர்கள்?<br /><br />பின்னூட்டம் திசை மாறிப் பாய்கிறது, வவ்வால் அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4351429484678598342012-08-02T14:34:06.053+05:302012-08-02T14:34:06.053+05:30என்னோட இந்த விவசாயப்பதிவுகளையும் பாருங்க,
#வவ்வால...என்னோட இந்த விவசாயப்பதிவுகளையும் பாருங்க,<br /><br />#<a href="http://vovalpaarvai.blogspot.in/2012/07/blog-post.html" rel="nofollow">வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!</a><br /><br />1) <a href="http://vovalpaarvai.blogspot.com/2011/12/blog-post_16.html" rel="nofollow"> விவசாயி படும் பாடு-1</a><br /><br />2)<a href="http://vovalpaarvai.blogspot.com/2011/12/2.html" rel="nofollow">விவசாயி படும் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89379820023897474732012-08-02T14:30:02.036+05:302012-08-02T14:30:02.036+05:30சாமி சார்,
இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்...சாமி சார்,<br /><br />இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்கவில்லை, இணையத்தில் விவசாயம் பற்றிப்பேசுவதால் பயனில்லை என்கிறீர்கள் ,அப்போ மற்றது பேசினால் மட்டும் பயன் கூறையை பிச்சிக்கிட்டு கொட்டுமா?<br /><br />விவசாயத்துக்கு உதவாத விவசாய பல்கலைகளும், விவசாய துறையும் எதுக்கு , தெண்ட சம்பளம் வாங்கவா, அவற்றையும் மூடி விடலாம். ஆண்டுக்கு பல கோடி மிச்சம் ஆகும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9703568883211811532012-08-02T12:25:34.844+05:302012-08-02T12:25:34.844+05:30இந்த பின்னூட்டத்தை நீக்கவேண்டியதாகிவிட்டது. காரணம்...இந்த பின்னூட்டத்தை நீக்கவேண்டியதாகிவிட்டது. காரணம் ஜாதியைப் பற்றிய குறிப்பு இருந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75324519478260408522012-08-02T11:21:30.662+05:302012-08-02T11:21:30.662+05:30என் தோழி ஒருவரின் அக்காதான் வீட்டு ஆம்பளையாட்டம் எ...என் தோழி ஒருவரின் அக்காதான் வீட்டு ஆம்பளையாட்டம் எல்லா விவசாய வேலைகளையும் வயலில் இறங்கி இழுத்துப்போட்டுச் செய்வாங்க.<br /><br />அவுங்க ப்ராமண சமுதாயம் சேர்ந்தவர்கள்தான். நூத்துலே ஒருத்தர்ன்னு சொல்லலாமா!!!!<br /><br />சின்ன ஊர். சின்ன அளவில் சொந்த நிலம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73865393625194986332012-08-02T10:02:50.811+05:302012-08-02T10:02:50.811+05:30Umai pathivuUmai pathivuAnonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90028835387366763442012-08-02T09:06:20.024+05:302012-08-02T09:06:20.024+05:30அரசு எப்போது விழித்தெழுந்து விவசாயத்தைக் கரை சேர்க...அரசு எப்போது விழித்தெழுந்து விவசாயத்தைக் கரை சேர்க்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49623842124127757802012-08-02T08:27:39.197+05:302012-08-02T08:27:39.197+05:30pani thodaravum.. nandripani thodaravum.. nandriAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20521724800099816202012-08-02T08:22:15.455+05:302012-08-02T08:22:15.455+05:30நல்ல கருத்துக்கள் ஐயா... நன்றி…
உழுதுண்டு வாழ்வார...நல்ல கருத்துக்கள் ஐயா... நன்றி…<br /><br />உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் <br />தொழுதுண்டு பின்செல் பவர். (குறள் எண் : 1033)<br /><br />(த.ம. 4)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57414317798596721682012-08-02T08:15:55.527+05:302012-08-02T08:15:55.527+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72976618768629424772012-08-02T07:40:07.700+05:302012-08-02T07:40:07.700+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22002996841210143152012-08-02T07:37:27.507+05:302012-08-02T07:37:27.507+05:30சிந்திக்கச் செய்து போகும் அருமையான பதிவு
பதிவாக்கி...சிந்திக்கச் செய்து போகும் அருமையான பதிவு<br />பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55909931069724084532012-08-02T07:29:56.496+05:302012-08-02T07:29:56.496+05:30வணக்கம் ஐயா. தங்களுடைய பதிவுகளை கடந்த சில வாரங்களா...வணக்கம் ஐயா. தங்களுடைய பதிவுகளை கடந்த சில வாரங்களாக படித்து வருகிறேன். <br /><br />இன்றைய பதிவில், என்னுடைய விவசாயம் பற்றிய பதிவுக்கு இணைப்பு கொடுத்ததிற்கு மிக்க நன்றி.<br /><br />- விருச்சிகன்விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89072004397304975762012-08-02T06:09:33.821+05:302012-08-02T06:09:33.821+05:30நதிகள் இணைப்பு திட்டம் இந்த மாதிரிப் பிரச்னைகளுக்க...நதிகள் இணைப்பு திட்டம் இந்த மாதிரிப் பிரச்னைகளுக்கு உதவலாம். அதிலும் ஏதோ மைனஸ் பாயிண்ட்ஸ் இருப்பதாகவும் சொல்கிறார்கள். கர்நாடகமும் ஆந்திராவும் சீனாவும் பாகிஸ்தானும் போல நடந்து கொள்ளும்போது தமிழக மக்கள் என்னதான் செய்வார்கள்? நம் நாட்டில் மட்டும்தான் அரசியல்வாதிகள் நாட்டின் முன்னேற்றத்தை தொலைநோக்குப் பார்வையில் பார்ப்பதைத் கவனமாகத் தவிர்க்கிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43626892400210301952012-08-02T05:58:03.659+05:302012-08-02T05:58:03.659+05:30விவசாயம் இல்லாத நாடு உருப்பட்டதா சரித்திரம் இல்லை....விவசாயம் இல்லாத நாடு உருப்பட்டதா சரித்திரம் இல்லை. காசு மட்டும் வச்சுக்கிட்டு தின்னும் பொருட்களுக்கு அடுத்த நாடுகளை நம்பியே எத்தனை நாள் இருக்கமுடியும்?<br /><br />இங்கே எங்க நாட்டில் விவசாயத்துக்கும் விவசாயிக்கும்தான் முன்னுரிமை. விவசாயிகளின் வீடுகள் எல்லாம் ப்ரமாண்டமா இருக்கும்.<br /><br />மெஷீனால் உழுதுண்டு வாழ்பவர்கள்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com