tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3420000669249815145..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: முதுமை ஒரு வரம்.Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6681396062122791652016-12-10T00:09:03.199+05:302016-12-10T00:09:03.199+05:30அனுபவங்கள் உண்மையே...அனுபவங்கள் உண்மையே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3771167561945102202016-12-09T20:21:30.743+05:302016-12-09T20:21:30.743+05:30முதுமை ஒரு வரம்.
நல்ல பகிர்வு/ஆலோசனைகள்.முதுமை ஒரு வரம். <br /><br />நல்ல பகிர்வு/ஆலோசனைகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75662827894169819812016-12-09T16:54:10.134+05:302016-12-09T16:54:10.134+05:30நல்ல ஆலோசனைகள் ஐயா!நல்ல ஆலோசனைகள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13441465688239859032016-12-09T15:56:03.820+05:302016-12-09T15:56:03.820+05:30முதுமை அடைந்ததைப் பற்றி கவலைப்படாமல் உறவோடு மகிழ்...முதுமை அடைந்ததைப் பற்றி கவலைப்படாமல் உறவோடு மகிழ்ந்து, அளவோடு சாப்பிட்டு, நண்பர்களோடு அளவளாவி, நலமோடு வாழ்ந்து ஆனந்தமாக பொழுதைக் கழிப்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78864637484015314772016-12-09T09:50:02.597+05:302016-12-09T09:50:02.597+05:30'நெல்லைத் தமிழன் வியாழன், 8 டிசம்பர், 2016 ’...'நெல்லைத் தமிழன் வியாழன், 8 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:38:00 IST<br /><br />//"தனித்தனியே மூன்று " - இதுதான் கோபு சாரின் குறும்பான நகைச்சுவை//<br /><br />:) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! <br /><br />என் எழுத்துக்கள் எதிலும் வாசகர்களுக்கு குழப்பம் ஏதும் ஏற்படாமல் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும் என்பதே இதில் என் நோக்கமாகும். <br /><br />அதனைத் தாங்கள் ’குறும்பான நகைச்சுவை’ எனப் பாராட்டிச் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38428269226892698382016-12-08T22:36:49.676+05:302016-12-08T22:36:49.676+05:30இந்த ஏழையும் கடைபிடித்து முதுமையை ஒரு வரமாக நினைத்...இந்த ஏழையும் கடைபிடித்து முதுமையை ஒரு வரமாக நினைத்து மகிழ்வுடனிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த 'ஏழாவது ' விஷயத்தில் தான் நிறைய பேர் பாச வலையில் அகப்பட்டு சறுக்கி விடுகிறார்கள். மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12900058352723640952016-12-08T16:38:38.297+05:302016-12-08T16:38:38.297+05:30"தனித்தனியே மூன்று " - இதுதான் கோபு சாரி..."தனித்தனியே மூன்று " - இதுதான் கோபு சாரின் குறும்பான நகைச்சுவைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88700753535768281982016-12-08T15:35:04.358+05:302016-12-08T15:35:04.358+05:30முதுமையில் உடல் ஆரோக்கியமாக இருப்பதே வரம் முதுமையில் உடல் ஆரோக்கியமாக இருப்பதே வரம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79174532063683182312016-12-08T13:50:54.106+05:302016-12-08T13:50:54.106+05:30You are correct.You are correct.VaanMegamhttps://www.blogger.com/profile/07700259138072700556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25953671068985878202016-12-08T11:55:38.064+05:302016-12-08T11:55:38.064+05:30பாராட்டுகளும் நன்றியும்.பாராட்டுகளும் நன்றியும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62478234401257619502016-12-08T11:54:54.001+05:302016-12-08T11:54:54.001+05:303 a.ஓரளவிற்கு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
3.b.என்...3 a.ஓரளவிற்கு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.<br /><br />3.b.என் தந்தை தான் சாகும் வரை சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்தார். அதன் பிறகு என் தாயாரை அவர்கள் கடைசி காலம் வரை வைத்துக் காப்பாற்றினேன். அதன் பிறகு என் மாமியாரையும் (என் மச்சினன்களெல்லாம் இறந்து விட்டபடியால்) அவர்கள் இறுதிக் காலம் வரை என் வீட்டில் வைத்துக் காப்பாற்றினேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38280718803444682272016-12-08T11:23:35.507+05:302016-12-08T11:23:35.507+05:30//எல்லோரும் இப்படி வாழ முடியுமா என்று பலரும் நினைக...//எல்லோரும் இப்படி வாழ முடியுமா என்று பலரும் நினைக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்தேன். இன்று முதுமையில் கவலை இல்லாமல் இருக்கிறேன்.//<br /><br />இதனைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். <br /><br />உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் (ஓய்வூதியம் என்ற ஒன்று எனக்கு இல்லாததால்) நானும் ஏதோ இதுவரை நிம்மதியாகவே வாழ்ந்து வருகிறேன் .... போதும் என்ற வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73614094499706963242016-12-08T11:06:23.575+05:302016-12-08T11:06:23.575+05:30முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்கள்.
3a. மனைவி ச...முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்கள்.<br /><br />3a. மனைவி சொல்வது எல்லாம் ஒழுங்காகக் கேட்டுக்கொண்டு அதன் படி நடக்க வேண்டும்.<br /><br />3b. வயதான தாய் தந்தையரை முடிந்த வரைக் காப்பாற்ற வேண்டும்.<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39945686893166509132016-12-08T10:39:26.184+05:302016-12-08T10:39:26.184+05:30"ஒழுங்காக" - இதில் ரொம்ப முக்கியமான ஒன்ற..."ஒழுங்காக" - இதில் ரொம்ப முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்கள். அது 'ஒழுங்காக' - அதாவது உடல் நலத்தில் கவனம் வைத்து. இது இல்லாவிட்டால், மற்ற எல்லாம் சரியாக அமைந்தாலும், நாம் பிறருக்கு மட்டுமல்ல, நமக்கே பெரிய தொந்தரவாக ஆகிவிடுவோம்.<br /><br />தெரிந்தவர்கள் எல்லோரும் சுகப் பட்டியலில் இருக்கவேண்டும் என்றே ப்ரார்த்திக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57096543535495241612016-12-08T06:06:02.717+05:302016-12-08T06:06:02.717+05:30ஆறாவது விஷயம்தான் சட்டென்று நடக்க மாட்டேன் என்கிறத...ஆறாவது விஷயம்தான் சட்டென்று நடக்க மாட்டேன் என்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55510121746757725462016-12-08T05:40:02.933+05:302016-12-08T05:40:02.933+05:30நானும் இந்தச்
சுகப் பட்டியலில் இருக்கிறேன் எனச்
சொ...நானும் இந்தச்<br />சுகப் பட்டியலில் இருக்கிறேன் எனச்<br />சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்<br />வாழ்த்துக்களுடன்..<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com