tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3742457027158615130..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பதிவர் சங்கம் தேவையா?Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56969061911772948502011-12-18T13:43:37.346+05:302011-12-18T13:43:37.346+05:30கைபுள்ள ரேஞ்ஜில் சங்கம் ஆகிவிட போகிறது.
ஆணீயே புட...கைபுள்ள ரேஞ்ஜில் சங்கம் ஆகிவிட போகிறது.<br /><br />ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67155789687443968152011-12-17T06:18:09.189+05:302011-12-17T06:18:09.189+05:30//எனக்கு பிடித்தவை said...
நான் புதியவள் என்ன கருத...//எனக்கு பிடித்தவை said...<br />நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. <br />உங்கள் கருத்துக்காக <br />காதல் - காதல் - காதல்//<br /><br />புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8244162536428905312011-12-16T21:00:44.728+05:302011-12-16T21:00:44.728+05:30நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்...நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. <br /><br /><br />உங்கள் கருத்துக்காக <br /><br /><a href="http://pidithavai.blogspot.com/2011/12/blog-post.html" rel="nofollow"> காதல் - காதல் - காதல்</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34664944999668159762011-12-16T10:41:43.411+05:302011-12-16T10:41:43.411+05:30நாம் நன்றாகத் தானே போய்க் கொண்டுள்ளோம். இதில் சங்க...நாம் நன்றாகத் தானே போய்க் கொண்டுள்ளோம். இதில் சங்கம் ஏன்?.சங்கம் வந்து ஊர் இரண்டுபட வேண்டாம்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26764033981609394712011-12-16T08:08:55.681+05:302011-12-16T08:08:55.681+05:30தவறு இல்லையென்றே நான் கருதுகிறேன்,பின்னாளில்
பதிவர...தவறு இல்லையென்றே நான் கருதுகிறேன்,பின்னாளில்<br />பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37833044280000670312011-12-16T06:14:58.818+05:302011-12-16T06:14:58.818+05:30//cheena (சீனா) said...
அன்பின் கந்தசாமி அய்யா - ச...//cheena (சீனா) said...<br />அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83384741050164105582011-12-16T06:07:18.268+05:302011-12-16T06:07:18.268+05:30அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரு...அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91499250947376530162011-12-16T06:06:47.119+05:302011-12-16T06:06:47.119+05:30//இராஜராஜேஸ்வரி said...
சங்கம் வைத்து தமிழ் வளர்த்...//இராஜராஜேஸ்வரி said...<br />சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...<br />கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//<br /><br />சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57002367220421486952011-12-16T06:04:26.775+05:302011-12-16T06:04:26.775+05:30//ஜோதிஜி திருப்பூர் said...
Palaniappan Kandaswamy...//ஜோதிஜி திருப்பூர் said...<br />Palaniappan Kandaswamy <br /><br />அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//<br /><br />இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.<br /><br />தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8358044569015210682011-12-15T20:27:26.248+05:302011-12-15T20:27:26.248+05:30சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
கழ(ல)கம...சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...<br /><br />கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78685251968895408792011-12-15T20:14:57.906+05:302011-12-15T20:14:57.906+05:30Palaniappan Kandaswamy
அதென்ன முழுப்பெயராக மாற்ற...Palaniappan Kandaswamy <br /><br />அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79918209755784032182011-12-15T19:07:43.404+05:302011-12-15T19:07:43.404+05:30திருவாரூர் உள்ளிட்ட "தஞ்சை, நாகை மாவட்ட எழுத்...திருவாரூர் உள்ளிட்ட "தஞ்சை, நாகை மாவட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு" வைத்து மாதநதோறும் சந்திப்புகள் செய்தோம். பெரும் எழுத்தாளர்களை அழைத்து சில ஆண்டு விழாக்கள் நடத்தினோம். சுமார் 12, 13 ஆண்டுகளுக்குப் பின் அந்த அமைப்பே இல்லை.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85437917785274099022011-12-15T19:03:38.646+05:302011-12-15T19:03:38.646+05:30நீங்கள் சொல்வதும் சரிதான்நீங்கள் சொல்வதும் சரிதான்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64521349745626446742011-12-15T18:58:27.251+05:302011-12-15T18:58:27.251+05:30பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓர...பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71471952551504912392011-12-15T18:57:56.766+05:302011-12-15T18:57:56.766+05:30பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓர...பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38690459436079336622011-12-15T18:57:52.691+05:302011-12-15T18:57:52.691+05:30ஏன் பதிவர்களுக்காக ஒரு சங்கம் முழுமையாக அமைக்கப் ப...ஏன் பதிவர்களுக்காக ஒரு சங்கம் முழுமையாக அமைக்கப் பெறக்கூடாது..?<br /><br />http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.htmlAdvocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53639361389572282862011-12-15T18:47:02.589+05:302011-12-15T18:47:02.589+05:30தான் தன் சுகம் தன்குடும்பம் என இல்லாது
பொது நல நோக...தான் தன் சுகம் தன்குடும்பம் என இல்லாது<br />பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை<br />எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்<br />தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள் <br />கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை<br />தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது <br />சரியெனத்தான் எனக்குப் படுகிறது<br />த.ம 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51952196405971686172011-12-15T17:41:05.657+05:302011-12-15T17:41:05.657+05:30V.Radhakrishnan said...
சங்கம் வைத்தால் இட்லி, வட...V.Radhakrishnan said...<br /><br />சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.<br /><br />சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18592629876250962702011-12-15T17:38:24.258+05:302011-12-15T17:38:24.258+05:30//நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, பிரட்சிகரமா...//நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, பிரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் தமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.//<br /><br />சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85649864735405422862011-12-15T17:27:19.112+05:302011-12-15T17:27:19.112+05:30தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன...தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.com