tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4451258087569805582..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: திரு. பட்டாபட்டி - இறுதி சடங்குகள்.Unknownnoreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5028377829686079772013-06-08T22:23:33.193+05:302013-06-08T22:23:33.193+05:30எனது ஆழ்ந்த இரங்கல்கள்...
நிறைய நாட்களா ப்ளாக் போ...எனது ஆழ்ந்த இரங்கல்கள்...<br /><br />நிறைய நாட்களா ப்ளாக் போஸ்ட் எதுவும் போடலையேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். எதேர்சையா "வால் பையன்" ப்ளாக் ல பார்த்து புதுசா ஏதோ கும்மி அடிக்கிறாங்கன்னு நெனச்சேன். பட்டாபட்டியோட மறைவு உண்மைன்னு தெரிஞ்சபோது மனசு அழ ஆரம்பிச்சிடுச்சு.....<br /><br />பல முறை அலுவலகத்தில் இவரது ப்ளாக் போஸ்ட படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவிச்சிருக்கேன். அவரை நேரில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71380925103461792722013-06-04T07:24:42.493+05:302013-06-04T07:24:42.493+05:30அடடே..இவர்தான் பட்டாபட்டியா... சாலையில் பேனர்கள் க...அடடே..இவர்தான் பட்டாபட்டியா... சாலையில் பேனர்கள் காண நேர்ந்தது... தெரிந்த வீதியில் வசித்து இருக்கிறார்.. அறிந்தும் அறிய படாதவராக இருந்து இருக்கிறார்.. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்....manoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70701292047177210572013-05-19T13:07:49.356+05:302013-05-19T13:07:49.356+05:30Yes I too feel sorry for his abrupt death. Further...Yes I too feel sorry for his abrupt death. Furthermore in a foreign country and my confolences to his family.RIP.Anonymoushttps://www.blogger.com/profile/00637785485505270636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77701548749009607822013-05-19T11:08:49.239+05:302013-05-19T11:08:49.239+05:30நீ உன்னோடத சரியா மூடீருக்கயா பாருடா அநாமதேயம். உனக...நீ உன்னோடத சரியா மூடீருக்கயா பாருடா அநாமதேயம். உனக்குப் பேரே இல்ல, அடுத்தவனுக்கு மூட வந்துட்டே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86348877538337434202013-05-19T09:36:19.624+05:302013-05-19T09:36:19.624+05:30அப்ப மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதானே! ஏன் இப்பட...அப்ப மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதானே! ஏன் இப்படி பதிவெல்லாம் எழுதி எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று காட்டிக்கொள்ள வேண்டும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76155847549787643832013-05-19T03:49:34.928+05:302013-05-19T03:49:34.928+05:30கேனையன்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியதாகி விட்டத...கேனையன்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியதாகி விட்டதற்கு என் விதியைத்தான் நோகவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71950362744014792472013-05-19T01:36:43.155+05:302013-05-19T01:36:43.155+05:30குடிப்பது கெட்டது என யாரும் இங்கு சொல்ல வரவில்லை....குடிப்பது கெட்டது என யாரும் இங்கு சொல்ல வரவில்லை. மதுவுக்கு அடிமையாதல் தான் கெட்டது. வயதானாலும் உமக்கு குசும்பு போவதில்லை! அப்படி அவரது நற்பண்புகளைப் பற்றியும் கூட ஒரு வார்த்தை பதிவிடவில்லை! வயதாக ஆக நானும் இப்படி கேனையாகி விடுவோனோ என்று பயம் வருகிறது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16941459920309545652013-05-17T16:50:07.322+05:302013-05-17T16:50:07.322+05:30ஒருவர் இறந்த பிறகு அவருடைய நற்பண்புகளை மட்டுமே பேச...ஒருவர் இறந்த பிறகு அவருடைய நற்பண்புகளை மட்டுமே பேசவேண்டும் என்பது மரபு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89118820148489758282013-05-17T09:09:04.846+05:302013-05-17T09:09:04.846+05:30அவரது இறப்புக்கு மதுவும் ஒரு காரணம் என்று யாரோ ஒரு...அவரது இறப்புக்கு மதுவும் ஒரு காரணம் என்று யாரோ ஒரு நண்பர் எழுதி இருக்கிறார். நீங்களும் அதை தெளிவு படுத்தவும்.<br /><br />நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46706699838952835812013-05-16T21:16:56.148+05:302013-05-16T21:16:56.148+05:30வேதனை தரக்கூடிய செய்தி...உங்கள் பதிவின் மூலம் அவரத...வேதனை தரக்கூடிய செய்தி...உங்கள் பதிவின் மூலம் அவரது குடும்பம் பற்றி தெரிந்து கொண்டேன். வருத்தமாக இருக்கிறது. அவருக்கு எனது அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் துக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன். Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41629840556962180582013-05-16T12:17:10.542+05:302013-05-16T12:17:10.542+05:30ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!<br />Sangeethahttps://www.blogger.com/profile/16598261083267839164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61665333041242838622013-05-16T05:11:11.195+05:302013-05-16T05:11:11.195+05:30அனுதாபங்களைப் பதிவு செய்த அனைத்துப் பதிவர்களுக்கும...அனுதாபங்களைப் பதிவு செய்த அனைத்துப் பதிவர்களுக்கும் திரு.பட்டாபட்டியின் குடும்பத்தாரின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />இந்தப் பதிவை அப்படியே ஒரு காப்பி பிரின்ட் எடுத்து அவருடைய குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32810081853943479612013-05-16T05:08:18.090+05:302013-05-16T05:08:18.090+05:30RIP = Rest in Peace.RIP = Rest in Peace.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74971842773201644272013-05-16T02:21:36.166+05:302013-05-16T02:21:36.166+05:30வருத்தமான செய்தி. எனது அஞ்சலிகள்.வருத்தமான செய்தி. எனது அஞ்சலிகள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10158693864191538952013-05-15T21:08:37.957+05:302013-05-15T21:08:37.957+05:30RIPRIPரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26833694339007165272013-05-15T21:07:46.663+05:302013-05-15T21:07:46.663+05:30என் இரங்கலையும் இங்கே பதிவு செய்கிறேன். உங்கள் பதி...என் இரங்கலையும் இங்கே பதிவு செய்கிறேன். உங்கள் பதிவிலிருந்துதான் அவர் புகைப்படத்தை எடுத்து என் பதிவில் பயன்படுத்தியிருக்கேன். ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3316695060732819792013-05-15T18:08:46.447+05:302013-05-15T18:08:46.447+05:30வருந்துகிறேன். அன்னாரின் குடும்பத்துக்கு பதிவுலகம்...வருந்துகிறேன். அன்னாரின் குடும்பத்துக்கு பதிவுலகம் சார்பில் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவியுங்கள். நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90074975742719145562013-05-15T16:35:24.606+05:302013-05-15T16:35:24.606+05:30ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அன்னாரின் ஆத்...ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.கண்டிப்பாக அவரை பற்றி அறிந்த விஷயங்களை பதிவுடுங்கள்.ARANhttps://www.blogger.com/profile/00180246824605462546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21128612467976031872013-05-15T16:16:23.749+05:302013-05-15T16:16:23.749+05:30"என்ன வாழ்க்கை" !
மிகத் துயரமாக உள்ளது.
..."என்ன வாழ்க்கை" !<br />மிகத் துயரமாக உள்ளது.<br />என் ஆழ்ந்த அனுதாபங்கள். காலம் தான் அவர் உறவுகளுக்கு ஆறுதல் தரவேண்டும்.<br />மனதைத் தேற்றுங்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12329486090099860072013-05-15T13:49:27.158+05:302013-05-15T13:49:27.158+05:30நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்க...நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளை இணைத்துக் கொள்கிறேன்.மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91069621793733264092013-05-15T11:44:51.292+05:302013-05-15T11:44:51.292+05:30அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4622427181541553892013-05-15T11:29:45.106+05:302013-05-15T11:29:45.106+05:30மிகவும் வருத்தமான செய்தி. அவரது குடும்பத்தினருக்கு...மிகவும் வருத்தமான செய்தி. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75020138380235141632013-05-15T11:27:54.488+05:302013-05-15T11:27:54.488+05:30
அவர் இன்னாரென்று தெரியவில்லை. உங்களுக்கு நெருங்க...<br /> அவர் இன்னாரென்று தெரியவில்லை. உங்களுக்கு நெருங்கியவர் எனக்கும் நெருங்கியவரே. அவருக்கு இறக்கும் வயதல்ல. இருந்தாலும் தவிர்க்கப் பட முடியாதவை அனுபவிக்கப் பட்டே ஆக வேண்டும் அல்லவா. அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63988790456341889692013-05-15T11:07:11.499+05:302013-05-15T11:07:11.499+05:30மறுபடியும் ஒரு முறை இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...மறுபடியும் ஒரு முறை இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74237805194895874462013-05-15T09:27:43.180+05:302013-05-15T09:27:43.180+05:30ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com