tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5215565376221999049..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஜோசியம் - பாகம் 1Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13252916519122926002017-01-10T21:24:02.623+05:302017-01-10T21:24:02.623+05:30இதன் அடுத்த பதிவு :-
// வெட்டிப் பயல்களுக்கு ஒரு ...இதன் அடுத்த பதிவு :-<br /><br />// வெட்டிப் பயல்களுக்கு ஒரு நல்ல வேலை ///<br /><br />நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15779818996088501432017-01-07T21:59:39.620+05:302017-01-07T21:59:39.620+05:30சில நேரங்களில் பலிக்கும்... அதற்காக அதன் பின்னே ஒட...சில நேரங்களில் பலிக்கும்... அதற்காக அதன் பின்னே ஒடுவதுதான் தவறு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53119448042800107422017-01-05T17:18:04.731+05:302017-01-05T17:18:04.731+05:30ஜோதிடம் துல்லியமாக கணக்கீடுகள் இருப்பின் உண்மையாக ...ஜோதிடம் துல்லியமாக கணக்கீடுகள் இருப்பின் உண்மையாக பலிக்கும். துல்லியமாக கணிப்பவர்கள் தற்போது குறைவு. சில ஜோதிடர்கள் தங்கள் கற்பனையையை கலந்து நிறைய காசு சம்பாதிப்பார்கள். எப்படியோ ஜோஸ்யம் சிலருக்கு சோறு போடுகிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70332704888982183442017-01-05T15:12:17.241+05:302017-01-05T15:12:17.241+05:30மனிதனுக்கு நம்பிக்கை தேவைதான் அதற்காக எதையுமா நம்...மனிதனுக்கு நம்பிக்கை தேவைதான் அதற்காக எதையுமா நம்புவது நான் கைரேகை ஜோசியம் கற்று சிலரதுகைகளைப் பார்த்து சொல்லி இருக்கிறேன் அவற்றில் பல பலித்திருக்கின்றன.ஆனால் எனக்குத் தெரியும் அது என் வாய்ச்சவுடாலால்தான் என்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62035060389576217532017-01-05T05:00:57.680+05:302017-01-05T05:00:57.680+05:30அவரவருக்கு அவரவர் அபிப்பிராயம். என்னைப் பொறுத்தவரை...அவரவருக்கு அவரவர் அபிப்பிராயம். என்னைப் பொறுத்தவரை எதிர்காலம் குறித்துச் சொன்னதும் கூடச் சிலருக்குப் பலித்துப் பார்த்திருக்கிறேன். ஆகவே இதைப்பொய்யென்று தள்ள முடியாது. கூடுமானவரை பார்ப்பது மனதைப் பாதிக்காது என்றால் மட்டுமே பார்த்துக்கலாம். இல்லை எனில் விலகி இருப்பதே நன்மை தரும். கடவுள் கொடுத்திருப்பது கூடவும் கூடாது; குறையவும் குறையாது. முழுக்க நமக்குக் கிடைத்து விடும். ஆகவே கடவுள் மேல் நம்பிக்கை Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55046704729953501632017-01-04T22:35:25.549+05:302017-01-04T22:35:25.549+05:30ஒவ்வொருவரின் நம்பிக்கையும், புரிதலும், புத்திசாலித...ஒவ்வொருவரின் நம்பிக்கையும், புரிதலும், புத்திசாலித்தனங்களும், வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சுகங்களும், கஷ்ட நஷ்டங்களும் மாறுபடுவதால், இதுபோன்ற ஒரு பதிவின் மூலம் பலரின் மாறுபட்ட சுவாரஸ்யமான கருத்துக்களை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. <br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21487209687050963902017-01-04T17:44:46.610+05:302017-01-04T17:44:46.610+05:30நம்புகிறவர்கள் இருக்கிறவரையில் ஜோசியக்காரர்கள் கா...நம்புகிறவர்கள் இருக்கிறவரையில் ஜோசியக்காரர்கள் காட்டில் மழைத்தான் ஐயா! சில ஜோசியர்கள் ஒரு கேள்வி இரு கேள்விகள் கேட்பதற்கே ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்துவிடுகிறார்கள். <br />நாடி சோதிடம் கூட அப்படித்தான். எனது மலையாள நண்பர் ஒருவருக்கு உதவுவதற்காக (அவருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க) வைத்தீஸ்வரன் கோவில் சென்றபோது நாடி சோதிடம் என்பது புரட்டு என்பதை நான் நேரடியாக கண்டிக்கிறேன். இது பற்றி எனது வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43445785220909990212017-01-04T17:37:46.610+05:302017-01-04T17:37:46.610+05:30ரொம்ப சுவாரஸ்யம்! இந்த டாபிக் முடிவே இல்லாததது!!ரொம்ப சுவாரஸ்யம்! இந்த டாபிக் முடிவே இல்லாததது!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66090734338673708772017-01-04T13:03:39.772+05:302017-01-04T13:03:39.772+05:30நல்ல அலசல் ஐயாநல்ல அலசல் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-747339134679264952017-01-04T10:47:26.293+05:302017-01-04T10:47:26.293+05:30ஜோசியம் நிச்சயமாக உண்மையானதுதான். மிகச் சிலரே சரிய...ஜோசியம் நிச்சயமாக உண்மையானதுதான். மிகச் சிலரே சரியாகச் சொல்ல இயலுகிறது (குறைந்த அளவினரே பெரும் விஞ்ஞானிகளாக வரமுடிவதுபோல.. பெரும்பாலும் உள்ளவர்கள் ராமர் மூலிகைப் பெட்'ரோல் குழுவினர்தான்). ஆனால், பரிகாரம் என்பதில் எனக்குப் பெரும்பாலும் நம்பிக்கை இல்லை. முன்வினைப் பயன் நமக்குக் கஷ்டங்களாக வரும்போது, அதில் பரிகாரம் எப்படிச் சரியாகும்? 'பரிகாரம், கோவில் தரிசனம்' போன்றவை, நமக்குக் கஷ்டமான நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54012417150556183992017-01-04T08:48:17.762+05:302017-01-04T08:48:17.762+05:30நல்லதொரு பகிர்வு. ஜோசியத்தில் எனக்கு அத்தனை நம்பி...நல்லதொரு பகிர்வு. ஜோசியத்தில் எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை - அதுவும் வியாபார மயமான பிறகு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20083701590043129622017-01-04T07:21:22.625+05:302017-01-04T07:21:22.625+05:30மன உறுதி இல்லாதவர்களும்,தங்களைத் தாங்களே நம்பாதவர்...மன உறுதி இல்லாதவர்களும்,தங்களைத் தாங்களே நம்பாதவர்களும்தான்<br />ஊன்றுகோலை நாடுகிறார்கள்<br />உண்மை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73514924146136095912017-01-04T06:11:19.914+05:302017-01-04T06:11:19.914+05:30மீள்பதிவாயினும் எப்பொழுதும் பொருந்தி வரும் பதிவு. ...மீள்பதிவாயினும் எப்பொழுதும் பொருந்தி வரும் பதிவு. நம்பிக்கை என்ற நிலையில் தமக்கு ஊன்றுகோலாக ஜோசியத்தை வைத்துள்ளார்கள் என்பதே உண்மை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com