tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6064614987399810936..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: எது சுகம் ?Unknownnoreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57965734646134834252015-02-26T08:32:46.720+05:302015-02-26T08:32:46.720+05:30அப்ஸ்சரஸ் மாதிரி கன்னிகள் உமக்கு உடம்பு பிடித்து வ...அப்ஸ்சரஸ் மாதிரி கன்னிகள் உமக்கு உடம்பு பிடித்து விட வேண்டுமானால் காசு செலவாகும். ஏனென்றால் அன்பினால் அவர்கள் யாரும் நமக்கு உடம்பு பிடித்து விடப் போவதில்லை! சரியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71508950061303993342015-02-24T07:00:11.445+05:302015-02-24T07:00:11.445+05:30பஜ்ஜிக்கடையில் கூட்டம் அம்முது!!!!
எனக்கும் வெங்க...பஜ்ஜிக்கடையில் கூட்டம் அம்முது!!!!<br /><br />எனக்கும் வெங்காய பஜ்ஜி பிடிக்கும். ஆனால் சட்னி தேவை இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2142254393056723152015-02-24T04:39:58.332+05:302015-02-24T04:39:58.332+05:30கூட்டாளி இல்லாம என்ன பிசினெஸ்ஸுங்க. வாங்க, கொளுத்த...கூட்டாளி இல்லாம என்ன பிசினெஸ்ஸுங்க. வாங்க, கொளுத்தீடலாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68109615404129976152015-02-24T03:29:31.820+05:302015-02-24T03:29:31.820+05:30விவரமா கேக்கிறார்ல?
ஒருத்தர உருப்படியா பிசினஸ் பண்...விவரமா கேக்கிறார்ல?<br />ஒருத்தர உருப்படியா பிசினஸ் பண்ண விடமாட்டீங்களே !<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15646074886020758992015-02-23T17:55:10.338+05:302015-02-23T17:55:10.338+05:30பகவான்ஜி, இப்படி பழசையெல்லாம் நினைவுபடுத்தப்படாது....பகவான்ஜி, இப்படி பழசையெல்லாம் நினைவுபடுத்தப்படாது. இது பச்சை அக்கிரமம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17275212954892350992015-02-23T17:53:42.388+05:302015-02-23T17:53:42.388+05:30அதானே, Phd ன்னா சும்மாவா?அதானே, Phd ன்னா சும்மாவா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78820648877808177462015-02-23T17:44:29.913+05:302015-02-23T17:44:29.913+05:30திண்டுக்கல் தனபாலன் இப்பவெல்லாம் ரொம்ப ஒசரத்துக்கு...திண்டுக்கல் தனபாலன் இப்பவெல்லாம் ரொம்ப ஒசரத்துக்குப் போய்ட்டாருங்க. நமக்கெல்லாம் அப்படி முடியாதுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28282193879310321742015-02-23T17:43:15.238+05:302015-02-23T17:43:15.238+05:30கோயமுத்தூருக்கு வாங்க. வீட்டில வெங்காய பஜ்ஜி சுடச்...கோயமுத்தூருக்கு வாங்க. வீட்டில வெங்காய பஜ்ஜி சுடச்சொல்றேன். உங்க சாக்கில எனக்கும் பஜ்ஜி கிடைக்குமல்லவா!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17073841216892555662015-02-23T17:28:42.722+05:302015-02-23T17:28:42.722+05:30
திருக்குறளில் ஆரம்பித்ததும் ஏதோ நண்பர் திரு திண்ட...<br />திருக்குறளில் ஆரம்பித்ததும் ஏதோ நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் போல் சொல்ல வருகிறீர்கள் என நினைத்தேன். தூக்கம் வரவில்லை என ஆரம்பித்து கடைசியில் வெங்காய பஜ்ஜியை சட்டினியோடு எப்படி சாப்பிடுவது என்று சொல்லி அதை சாப்பிடும் ஆசையை தூண்டிவிட்டீர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40649794597610462922015-02-23T15:46:40.567+05:302015-02-23T15:46:40.567+05:30அதிஅதிகாலை - என்னமோ போல இருக்கு. நடு ஜாமம் அல்லது ...அதிஅதிகாலை - என்னமோ போல இருக்கு. நடு ஜாமம் அல்லது அர்த்த ராத்திரி - சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை பாஷையில "அராத்து" இது எப்படி இருக்கு?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89700429478092898172015-02-23T13:41:42.654+05:302015-02-23T13:41:42.654+05:30வேறு யாரை? பஜ்ஜி சாப்பிடும் ஆசையைத்தான் கொல்ல வேண்...வேறு யாரை? பஜ்ஜி சாப்பிடும் ஆசையைத்தான் கொல்ல வேண்டும்.<br />இல்லையென்றால் அது நம்மை கொன்றுவிடும்<br /><br />திருச்சி அஞ்சு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15876254929869192262015-02-23T12:50:34.715+05:302015-02-23T12:50:34.715+05:30ஆசையைக் கட்டுப்படுத்துகிறேன். ஆனால் யாரைக் கொல்வது...ஆசையைக் கட்டுப்படுத்துகிறேன். ஆனால் யாரைக் கொல்வது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55425567770530231002015-02-23T12:48:38.189+05:302015-02-23T12:48:38.189+05:30இரண்டு அப்ஸ்சரஸ் மாதிரி கன்னிகைகள் உடம்பு பிடித்து...இரண்டு அப்ஸ்சரஸ் மாதிரி கன்னிகைகள் உடம்பு பிடித்து விட்டால் அதனுடைய சுகமே தனிதான். இதைச்சொன்னால் நான் மீள்வேனா?<br /><br />(இது வரையில் அந்த சுகம் கிடைத்ததில்லை. மேல் லோகத்தில் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26438407031152028472015-02-23T11:45:39.179+05:302015-02-23T11:45:39.179+05:30சில சமயங்களில் சந்தோசமாக இருக்கும்போது அப்படியே போ...சில சமயங்களில் சந்தோசமாக இருக்கும்போது அப்படியே போய்விட்டால் என்ன என்ற உணர்வு தோன்றும். அப்படிப்பட்ட ஒரு நிலையை இந்த பஜ்ஜி சாப்பிடும் விவரிப்பு ஏற்படுத்துகிறது. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் <br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1264255955552173832015-02-23T11:40:35.614+05:302015-02-23T11:40:35.614+05:30//அதாவது உடலுக்கு இதமாக இருப்பது. உண்மையைச் சொன்னா...//அதாவது உடலுக்கு இதமாக இருப்பது. உண்மையைச் சொன்னால் தாய்க்குலம் பொங்கியெழும்//<br /><br />புரியவில்லையே !!!<br /><br />திருச்சி அஞ்சு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18092134746098625712015-02-23T11:31:02.126+05:302015-02-23T11:31:02.126+05:30இருந்தாலும் திருவள்ளுவரையும் வெங்காய பஜ்ஜியையும் ச...இருந்தாலும் திருவள்ளுவரையும் வெங்காய பஜ்ஜியையும் சம்பந்தப்படுத்த உங்களால்தான் முடியும். பதிவின் முடிவில் திருக்குறள் மனதில் நிற்கவில்லை. வெங்காய பஜ்ஜிதான் நாக்கில் நிற்கிறது. வாழ்த்துக்கள் <br /><br />சேலம் குருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72994903589334229302015-02-23T11:24:10.393+05:302015-02-23T11:24:10.393+05:30//பஜ்ஜியை வெட்டி சட்னி உள்ளே வைத்துத் தரும் வேலையை...//பஜ்ஜியை வெட்டி சட்னி உள்ளே வைத்துத் தரும் வேலையை வேறு யாராவது செய்து கொடுத்து நீங்கள் சாப்பிட்டால், அதுதான் சுகமோ சுகம்.//<br /><br />சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம். <br />இதுவெல்லாம் நமக்கு எதற்கு? புது மாப்பிள்ளைக்கு வேண்டுமானால் நடக்கலாம். நம்ம வயதில் ஆசைப்படத்தான் முடியும்.<br /><br />காயத்ரிமணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88643158297790002512015-02-23T11:21:58.967+05:302015-02-23T11:21:58.967+05:30//பஜ்ஜி சுட ஆரம்பித்தவுடனே ஒரு நல்ல கத்தி எடுத்து ...//பஜ்ஜி சுட ஆரம்பித்தவுடனே ஒரு நல்ல கத்தி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்//<br />பஜ்ஜியை அனுபவித்து சாப்பிடுவது எப்படி என்று அய்யா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என்னாலான உதவி. இந்த கத்தி தீட்டப்பட்டாலும் சில சமயங்களில் சரியாக வெட்டாமல் நமது ஆசையில் மண்ணை வாரி போட்டுவிடும். இதற்கு பர்மா பஜாரில் serrations உள்ள கத்தியாக - சமையல் நிபுணர்கள் உபயோகிப்பது. TV யில் பார்த்திருப்[போமே - Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88318395890443761842015-02-23T11:15:08.455+05:302015-02-23T11:15:08.455+05:30//வாழ் நாளில் இந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் பெரிய...//வாழ் நாளில் இந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் பெரிய துர்ப்பாக்கியசாலிகளே. //<br /><br />அம்பானி கூட இத்தகைய சுகத்தை அனுபவித்திருப்பாரா என்பது சந்தேகம்தான். நிஜமாகவே அது சொர்கம்தான்.<br />கூடவே ஆம்படையாள் காலை இதமாக பிடித்து விட்டுக்கொண்டிருந்தால் அது இன்னொரு விதமான சுகம்தான்.<br /><br />துளசி மைந்தன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85994074148540514192015-02-23T11:11:48.913+05:302015-02-23T11:11:48.913+05:30//எனக்கு மிகவும் பிடித்தது வெங்காய பஜ்ஜியும் அதற்க...//எனக்கு மிகவும் பிடித்தது வெங்காய பஜ்ஜியும் அதற்குத் தொட்டுக் கொள்ள நல்ல தேங்காய்ச் சட்டினியும். அனுதினமும் மூன்று வேளையும் கொடுத்தாலும் சாப்பிடுவேன்.//<br /><br />இந்த வயதில்!<br />அதுவும் வெங்காய பஜ்ஜி (எண்ணெய் மற்றும் பொரித்தது) ! தேங்காய் சட்னி (தேங்காயினால் கொழுப்பு) ! <br /><br />அப்பப்பா, உங்கள் ஜீரண உறுப்புகள் நன்றாக இருக்கின்றன என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா என்ன?<br />இருந்தாலும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86413405359215285042015-02-23T11:05:42.292+05:302015-02-23T11:05:42.292+05:30//எப்பத்தான் தூக்கம் வருது? எப்பவும்தான் முளிச்சிட...//எப்பத்தான் தூக்கம் வருது? எப்பவும்தான் முளிச்சிட்டு இருக்கறீங்க- இது என்னுடைய ஆசைப் பொண்டாட்டி//<br />சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் உங்கள் பார்யாள்.<br />தூங்காமல் விழித்து கொண்டிருந்தால், அதற்கு "முழிச்சிட்டு இருக்கிறீங்க" என்று சொல்லலாம். ஆனால் பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தால் "முளிச்சிட்டு இருக்கீங்க" என்றுதானே சொல்ல முடியும். <br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79518935917739165502015-02-23T06:08:35.633+05:302015-02-23T06:08:35.633+05:30ஆஹா..Phd ன்னா சும்மாவா?ஆஹா..Phd ன்னா சும்மாவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84748668000361150232015-02-23T04:34:34.952+05:302015-02-23T04:34:34.952+05:30நானும் அதையேதான் செய்யறேனுங்க.நானும் அதையேதான் செய்யறேனுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22939527964804703532015-02-22T21:07:40.548+05:302015-02-22T21:07:40.548+05:30அவரு நக்கல் பண்றாரு பெர்சு!அவரு நக்கல் பண்றாரு பெர்சு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13236725480753571912015-02-22T19:06:01.113+05:302015-02-22T19:06:01.113+05:30வெங்காய பஜ்ஜி சாப்பிடும் விதத்தை மிகவும் ரசித்தேன்...வெங்காய பஜ்ஜி சாப்பிடும் விதத்தை மிகவும் ரசித்தேன்! எனக்கும் பஜ்ஜி வகைகள் மிகவும் பிடிக்கும் அதனால்தானோ என்னவோ நீங்கள் விவரித்த விதம் மிகவும் ரசிக்கும்படி அமைந்துவிட்டது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com