tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6477040812044929873..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: உடம்பெல்லாம் உப்புச்சீடைUnknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-276455914669632252014-10-11T22:37:59.162+05:302014-10-11T22:37:59.162+05:30கதையை ஆழப்படித்து அருமையானதொரு விமர்சனத்தை தந்திரு...கதையை ஆழப்படித்து அருமையானதொரு விமர்சனத்தை தந்திருக்கிறீர்கள் ஐயா...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48614711664121583342014-10-10T20:46:10.838+05:302014-10-10T20:46:10.838+05:30வாழ்த்துக்கள் சார்!
கதையை நன்கு படித்து நல்லதொரு வ...வாழ்த்துக்கள் சார்!<br />கதையை நன்கு படித்து நல்லதொரு விமரிசனத்தை தந்துள்ளீர்கள். சிறப்பாய் இருக்கின்றது.<br /><br />(பின் குறிப்பு: மேற்படி இந்தக் கதைக்கு எனது விமரிசனமும் நடுவரால் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப் பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65306728207577311262014-10-10T11:00:05.673+05:302014-10-10T11:00:05.673+05:30ooooooooooooooooooooooooooo
தங்களின் இந்த விமர்சன...ooooooooooooooooooooooooooo<br /><br />தங்களின் இந்த விமர்சனம் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது. <br /><br />தங்கள் தள வாசகர்களையும், அந்த என் நெடுங்கதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது. <br /><br />தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89460838871024019772014-10-10T09:33:57.480+05:302014-10-10T09:33:57.480+05:30ஆம் ஐயா. தாங்கள் எழுதியிருப்பது உண்மைதான். கதை, மன...ஆம் ஐயா. தாங்கள் எழுதியிருப்பது உண்மைதான். கதை, மனதை நெகிழ வைத்து விட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67657931884784981012014-10-10T09:33:10.750+05:302014-10-10T09:33:10.750+05:30ஆம் ஐயா, தாங்கள் சொன்னது உண்மைதான். கதையைப் படித்...ஆம் ஐயா, தாங்கள் சொன்னது உண்மைதான். கதையைப் படித்தேன். மனதை நெகிழ வைத்து விட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70409545996011733532014-10-10T07:59:13.057+05:302014-10-10T07:59:13.057+05:30‘உடம்பெல்லாம் உப்பு சீடை’ என்ற கதை நீங்கள் எழுதியத...‘உடம்பெல்லாம் உப்பு சீடை’ என்ற கதை நீங்கள் எழுதியதுபோல் ஒரு சிரஞ்சீவிக்கதை தான். புறத்தோற்றத்தைக் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்பதை வெகு நேர்த்தியாக விளக்கும் திரு வைகோ அவர்களின் கதைக்கு தங்களின் மதிப்புரை மேலும் மெருகூட்டுகிறது என்றால் அது மிகையல்ல. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com