tag:blogger.com,1999:blog-9127311236808553970.post647834745000573792..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பணமும் பயமும்Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68409483933815873172017-01-21T18:27:41.294+05:302017-01-21T18:27:41.294+05:30விடை இல்லா கேள்விகள்... கவலை கொள்வதில் பயனில்லை....விடை இல்லா கேள்விகள்... கவலை கொள்வதில் பயனில்லை. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22297576595101576652017-01-20T09:41:22.838+05:302017-01-20T09:41:22.838+05:30ஆமா. மோடி அடுத்து 2000 நோட்டு செல்லாது. பாங்கில் இ...ஆமா. மோடி அடுத்து 2000 நோட்டு செல்லாது. பாங்கில் இருக்கும் பணம் எல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தம். என்றெல்லாம் சொல்லி விடுவார்.<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61243634862921229582017-01-19T17:20:48.491+05:302017-01-19T17:20:48.491+05:30அவசியமான கவலைதான்! ஆனால் எல்லா சேமிப்பும் நமக்கும்...அவசியமான கவலைதான்! ஆனால் எல்லா சேமிப்பும் நமக்கும் தேவையான நேரத்தில் பலனலிப்பதும் இல்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18654465139541391002017-01-19T12:00:15.545+05:302017-01-19T12:00:15.545+05:30தங்களுக்கான விடையை தேட
விஜய் நடித்த பைரவா படத்தில்...தங்களுக்கான விடையை தேட<br />விஜய் நடித்த பைரவா படத்தில் பட்டைய கிளப்பு பாட்டை கேக்கவும்.யோக்கியன்https://www.blogger.com/profile/08627206468683517780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18798601496179580082017-01-19T04:44:35.163+05:302017-01-19T04:44:35.163+05:30நன்றி.நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87753824587926532132017-01-19T04:44:18.138+05:302017-01-19T04:44:18.138+05:30//உங்கள் பிரச்சினைக்கு புத்தி சொல்லும் அறிவும் வயத...//உங்கள் பிரச்சினைக்கு புத்தி சொல்லும் அறிவும் வயதும் எனக்கு இல்லை//<br />நான் அவ்வாறு கருதவில்லை. நல்ல கருத்துகளைச் சொல்வதற்கு வயது ஒரு தடையாக இருக்கவேண்டியது இல்லை.<br /><br />//சிறு வயதில் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு அமைந்திருக்க வேண்டும்//<br /><br />உண்மை. இதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?<br />ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89397288812591233682017-01-18T20:21:45.939+05:302017-01-18T20:21:45.939+05:30ஆஹா! பகவத்கீதையைப் படித்து வாழக்கையின் தத்துவத்தைப...ஆஹா! பகவத்கீதையைப் படித்து வாழக்கையின் தத்துவத்தைப் புரிந்துகொண்டதைவிட, தங்களின் இன்றைய பதிவில் இருந்து மிகுந்த ஞானம் கிட்டியது என்றால் மிகையாகாது.....<br /><br />ஒரே ஒரு ஆலோசனை: சாகும்வரையில் நம்மிடம் காசு இருந்தாகவேண்டும். இல்லையென்றால் யாரும் மதிக்கமாட்டார்கள்.- மனைவி உள்பட. எனவே, செலவழிக்கமுடியாததைப் பணமாக வங்கியிலோ நகையாகவோ வைத்திருங்கள். ஆனால் எது எங்கே இருக்கும் என்பதை மனைவியிடம் இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57072635072598203462017-01-18T20:07:07.615+05:302017-01-18T20:07:07.615+05:30உங்கள் பிரச்சினைக்கு புத்தி சொல்லும் அறிவும் வயதும...உங்கள் பிரச்சினைக்கு புத்தி சொல்லும் அறிவும் வயதும் எனக்கு இல்லை, ஆனாலும் பிரச்சினை என்பது எவ்வாறு வந்தது என்பது பற்றி ஒரு ஆய்வு.<br /><br />சிறு வயதில் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு கஷ்டப்பட்டதால் வளர்ந்து ஓரளவு நல்ல நிலைமை வந்தாலும் தேவை தேவையின்மை அறிந்து செலவு செய்யும் மனப்பக்குவம் வாய்த்தது. அதுவே சேமிப்பு என்ற பக்க Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28954876918230995922017-01-18T17:44:40.873+05:302017-01-18T17:44:40.873+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88714711797147619042017-01-18T17:44:03.501+05:302017-01-18T17:44:03.501+05:30தங்களின் அன்பான ஆலோசனைகளுக்கு நன்றி.தங்களின் அன்பான ஆலோசனைகளுக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74305154098824700722017-01-18T14:56:51.022+05:302017-01-18T14:56:51.022+05:30எதுவும் மிகையாகும்போது கவலை அதிகரிக்கும் எதுவும் மிகையாகும்போது கவலை அதிகரிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38217430603112756482017-01-18T13:28:09.152+05:302017-01-18T13:28:09.152+05:30எவ்வளவு சேமிக்கணும் - யாருக்கும் விடை தெரியாது. ஒவ...எவ்வளவு சேமிக்கணும் - யாருக்கும் விடை தெரியாது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு லிமிட்டை மனதில் வைத்துக்கொள்வோம். லிமிட் ஏறிக்கொண்டேதான் செல்கிறது. எனக்குச் சொன்ன அட்வைஸ் - இருப்புக்குள் செலவழித்து வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கை எப்போது வருகிறதோ அதுதான் லிமிட்.<br /><br />ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின், தனக்கு வரும் பென்ஷன் பணத்தில் (அல்லது சேமிப்பிலிருந்து வரும் பணத்தில்), முகம் தெரியாதவர்களுக்கு நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53307294185101617922017-01-18T10:38:59.440+05:302017-01-18T10:38:59.440+05:30தினமும் தங்களால் முடிந்தவரை ‘ராம’ நாமத்தை ஜபித்து ...தினமும் தங்களால் முடிந்தவரை ‘ராம’ நாமத்தை ஜபித்து வாருங்கள். அல்லது தினமும் 108 தடவை ‘ராம’ ’ராம’ ’ராம’ ’ராம’ ‘ராம’ என எழுதி வாருங்கள். ஒவ்வொரு முறை எழுதும் போதும் ஐந்து தடவை வாயினால் உச்சரித்துக்கொண்டே எழுதி வாருங்கள்.<br /><br />இன்னும் முடியுமானால் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் இதோ இந்த ஒரேயொரு ஸ்லோகத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை தினமும் சொல்லி வாருங்கள். <br /><br />இதனை சாதாரணமாக, வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90690847081871244962017-01-18T10:09:24.974+05:302017-01-18T10:09:24.974+05:30முதிர்ந்த நிலையில் தங்களின் பயமும் இந்த சந்தேகங்கள...முதிர்ந்த நிலையில் தங்களின் பயமும் இந்த சந்தேகங்களும் மிகவும் நியாயமானதே. <br /><br />பொதுவாக பழுத்த அனுபவங்களுடன், எந்தவொரு கவலையின்றி நன்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டு, கையிலும், பேங்கிலும் ஓரளவு பணம்-காசுக்கும் பஞ்சம் இல்லாமல், செளக்யமாக இருப்பவர்களுக்கே, இது போலெல்லாம் நினைக்கவும், கற்பனை செய்யவும், கவலைப்படுவதுபோலக் காட்டிக்கொள்ளவும், அவ்வாறான தன் நினைப்புக்களை பிறருடன் பதிவிட்டுப் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82179763262216689212017-01-18T07:57:49.745+05:302017-01-18T07:57:49.745+05:30ஐயா! உங்களுக்கு அறிவுரை சொல்லும் வயதில்லை என்றாலும...ஐயா! உங்களுக்கு அறிவுரை சொல்லும் வயதில்லை என்றாலும் பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். <br /><br />Dead yesterday and unborn tomorrow<br />Why fret about them if today be sweet<br /><br />எனவே கவலையை மறந்து வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47460754068036335782017-01-18T07:21:59.973+05:302017-01-18T07:21:59.973+05:30எல்லாமே ஒரு நாள் "ஓகயா" தான் ஐயா...எல்லாமே ஒரு நாள் "ஓகயா" தான் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18590146079354276412017-01-18T06:48:37.412+05:302017-01-18T06:48:37.412+05:30
எதையும் தாங்கும் இதையம் வேண்டும் வேண்டும் ஐயா<br />எதையும் தாங்கும் இதையம் வேண்டும் வேண்டும் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com