tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6937404454898964202..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஏன் மனிதன் மிருகமாகிறான் ?Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88771919508515592712015-12-30T15:36:27.670+05:302015-12-30T15:36:27.670+05:30மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது புரியும் போது ம...மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது புரியும் போது மனிதன் என்பவன் மிருகமும் ஆகலாம்தானேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38820984130879242122015-12-30T08:55:40.687+05:302015-12-30T08:55:40.687+05:30ஐயா
உங்கள் கேள்விலேயே பதிலும் இருக்கிறது. மிருகத்...ஐயா<br /><br />உங்கள் கேள்விலேயே பதிலும் இருக்கிறது. மிருகத்தில் இருந்து தோன்றியவன் தான் மனிதன். வேறுபடுத்தும் 6 வது அறிவு அல்லது பகுத்தறிவு மறையும போது மிருக குணம் எட்டிப் பார்க்கத்தான் செய்யும். அவ்வாறு பகுத்தறிவு மறைவதற்கு பல காரணங்கள் உண்டு. டாஸ்மாக் கட்டுக்கடங்காத கோபம், பைத்தியம் பிடித்தல் போன்றவை சில.<br /><br />சாதாரண சமூகத்தில் கொலை என்பது குற்றம். அதுவே எதிரி நாட்டு வீரனைக் கொன்றால் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76599503462154056942015-12-30T07:57:27.483+05:302015-12-30T07:57:27.483+05:30// பல உப்புச்சப்பு இல்லாத காரணங்களுக்காக பெரிய பெர...// பல உப்புச்சப்பு இல்லாத காரணங்களுக்காக பெரிய பெரிய போராட்டங்கள் நடத்தும் சமூக அமைப்புகள் இத்தகைய மக்களிடம் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினால் இத்தகைய சமூகம் கொஞ்சமாவது சீராகுமே என்று என் மனதிற்குத்தோன்றுகிறது. //<br /><br />நல்ல யோசனை. ரோட்டரி சங்கங்களும் லயன்ஸ் சங்கங்களும் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்த சீரிய பணியை செய்யலாம். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43298580065104118612015-12-30T07:41:58.214+05:302015-12-30T07:41:58.214+05:30என்னால் முடிந்தது பாஸிட்டிவ் செய்திகளை எடுத்துத் த...என்னால் முடிந்தது பாஸிட்டிவ் செய்திகளை எடுத்துத் தொகுத்துப் போடுகிறேன்.<br /><br />:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17034228745789583562015-12-30T07:40:18.778+05:302015-12-30T07:40:18.778+05:30சீரிய சிந்தனை ஐயா
தம+1சீரிய சிந்தனை ஐயா<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88338243926552754522015-12-30T06:43:24.357+05:302015-12-30T06:43:24.357+05:30கல்வி நிலை முன்னேற்றம் இதுபோன்ற நிகழ்வுகளை குறைக்க...கல்வி நிலை முன்னேற்றம் இதுபோன்ற நிகழ்வுகளை குறைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் படித்தவர்களில் கூட இது போன்ற குற்றங்களை இழைக்கக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உளவியல் சார்ந்ததை எப்படி அணுகுவது என்பதில்தான் சிக்கல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21449881017586686132015-12-30T06:06:17.916+05:302015-12-30T06:06:17.916+05:30நல்ல சிந்தனை, நீங்களேகூட பல சமூக நல ஆர்வலர்களுக்க...நல்ல சிந்தனை, நீங்களேகூட பல சமூக நல ஆர்வலர்களுக்கு ஆலோசனை கொடுத்து , பூனைக்கு மணி கட்டலாமே.<br /><br />நன்றி<br /><br />கோ<br /> koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com