tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7045230288237630876..comments2023-11-05T14:33:46.044+05:30Comments on மன அலைகள்: இந்திய நாடு எப்போது உருப்படும்?Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84588942957442318292013-01-02T04:04:51.985+05:302013-01-02T04:04:51.985+05:30உண்மை.உண்மை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58091548076503374682013-01-01T19:40:11.472+05:302013-01-01T19:40:11.472+05:30\\ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்க...\\ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது.\\ தமிழ்நாட்டில் போன ஆட்சியின் போது கிடைத்த இலவசங்களை வைத்து இந்தியா முழுசுக்கும் கணக்கு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன். இந்தியாவில் அனைவருக்கும் இது கிடைக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை. அப்படி கிடைச்சிருந்தா ஏன் Bihar காரன் தமிழ்நாட்டுக்கு கூலி வேலைக்கு வரான்? இதெல்லாம் மக்களை மயக்க நிலையில் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4046067416742805022012-12-31T16:15:06.350+05:302012-12-31T16:15:06.350+05:30
வாழ்க்கை நிலை உயர்ந்திருக்கிறது. தரம் உயர்ந்திரு...<br /> வாழ்க்கை நிலை உயர்ந்திருக்கிறது. தரம் உயர்ந்திருக்கிறதா.?அடிப்படைக் காரணங்களை யாரும் திருத்திக் கொள்ளத் தயாராயில்லை. பிற்ப்பொக்கும் மனிதரில் ஏன் இந்த வேறுபாடு.?கேள்வி கேட்போம். பதிலை உள்வாங்கிக் கொள்ள யாரும் தயாராயில்லையே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22867291443490780392012-12-31T14:52:13.534+05:302012-12-31T14:52:13.534+05:30கனவு காண்பதில் உள்ள சுகம் என்று கனவிலேயே இருந்தால்...கனவு காண்பதில் உள்ள சுகம் என்று கனவிலேயே இருந்தால் இந்திய நாடு எப்போது உருப்படும்? <br /><br />ஆங்கில புத்தாண்டு (2013) நல் வாழ்த்துக்கள்!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12918956605056952512012-12-31T13:03:05.691+05:302012-12-31T13:03:05.691+05:30வருத்தப் படாதீர்கள் ஐயா. நம்பிக்கை தான் வாழ்க்கை. ...வருத்தப் படாதீர்கள் ஐயா. நம்பிக்கை தான் வாழ்க்கை. ஒரு நாள் நல்ல நாளாக விடியும்.<br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61876785713755179392012-12-31T11:19:56.794+05:302012-12-31T11:19:56.794+05:30இன்னும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ வேண்டும். மறுபடி ...இன்னும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ வேண்டும். மறுபடி ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். நிச்சயமாகக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. போதுமான உயரம் வந்தாயிற்று. இனி இறங்க வேண்டியதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1108893315929430482012-12-31T09:47:37.700+05:302012-12-31T09:47:37.700+05:30இந்த நிலை மாறவேண்டும். பாலியல் பலாத்காரம் என்பது ந...இந்த நிலை மாறவேண்டும். பாலியல் பலாத்காரம் என்பது நாட்டின் வளர்ச்சியை மெல்ல மெல்ல குறைத்துவிடும். எந்த பெற்றோர்களும் தங்களது பெண் குழந்தைகளை மேல் படிப்புக்கு அனுப்ப மாட்டார்கள். இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். <br /><br />பெண்களின் வளர்ச்சி கண்டிப்பாக நாட்டிற்கு வேண்டும்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11921905520450601252012-12-31T08:22:56.579+05:302012-12-31T08:22:56.579+05:30மக்கள் திருந்தி, இந்திய நாடு மறுமலர்ச்சி அடையவேண்ட...மக்கள் திருந்தி, இந்திய நாடு மறுமலர்ச்சி அடையவேண்டும் என்றுதான் <br />அனைவரும் விரும்புகிறோம்.<br /><br />இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்..<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36830096976565644142012-12-31T07:07:05.472+05:302012-12-31T07:07:05.472+05:30நல்லவை நடக்கும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க...நல்லவை நடக்கும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33587065736443532372012-12-31T07:02:04.117+05:302012-12-31T07:02:04.117+05:30என்னுடைய தாழ்மையான கருத்து என்ன வென்றால்... நம் பி...என்னுடைய தாழ்மையான கருத்து என்ன வென்றால்... நம் பிள்ளைகள் எல்லாரும் வாழையடி வாழையாக பெற்றவர்களிடம் இருந்து நல்ல விடயங்களை கற்கிறார்களோ இல்லையோ...கெட்ட விடயங்களை பல மடங்கு அதிகமாக கற்கிறார்கள். பிள்ளைகளை திருத்த பள்ளிகள் கொஞ்சம் உதவலாம். ஆனால் பெற்றவர்களைத் திருத்த எந்தப் பள்ளி உள்ளது? அதனால், குழந்தை வளர்ப்பில் மிகக் கீழான நிலையில் உள்ள பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை பிரித்து 5 வயதில் இருந்தே Anonymousnoreply@blogger.com