tag:blogger.com,1999:blog-91273112368085539702024-03-14T07:51:17.285+05:30மன அலைகள்Unknownnoreply@blogger.comBlogger1081125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18940968309806419832019-10-15T16:01:00.002+05:302019-10-15T16:01:36.237+05:30போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே!
இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங்கு தேவையில்லை.
பிளாக்கரில் ஏதோ நோண்டிக்கொண்டு இருக்கையில் என்னுடைய பிளாக்கைப் பற்றி கூகுளார் சில விபரங்களை என் முன் எடுத்து வைத்தார். முக்கியமாக அவர் சொன்னது என்னுடைய பிளாக் இன்னும் உயிருடன் இருக்கிறது. அதை இன்னும் சில அன்பர்கள் Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57883158956822669402019-09-11T11:17:00.001+05:302019-09-11T11:17:18.585+05:30தஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை.தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும். இந்தப்பதிவில் அந்த வர்த்தையை அந்தப் பொருளில்தான் உபயோகப்படுத்தியிருக்கிறேன். வேறு விதமான அர்த்தங்கள் கற்பித்துக்கொள்ளாதீர்கள்.
பொதுவாக அரசுத்துறை அதிகாரிகளை (நீதித்துறையும் ஒரு அரசுத்துறைதானே) மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடமாறுதல் செய்வது வழக்கம்தான். இது சாதாரண Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33324159261770408552019-06-05T15:25:00.005+05:302019-06-05T15:25:54.255+05:30நடனமா? சங்கீதமா?நேயர்களின் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன்.
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45854723822459363222019-06-04T05:50:00.003+05:302019-06-04T05:50:55.948+05:30இந்தி எதிர்ப்பு விடியோUnknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62079362439646720512019-06-02T20:55:00.000+05:302019-06-02T20:55:02.652+05:30இந்தி எதிர்ப்பும் திராவிடக் கட்சிகளும்.1950 களில் திராவிடக் கழகம் பெரியார் தலைமையில் இயங்கியபோது நாத்திகமும் பிராமணத் துவேஷமும்தான் அந்தக் கட்சிக் கொள்கையாயிருந்தது. பின்பு பெரியார் மணியம்மையைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தி.மு.க. தோன்றியது.
அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மட்டும் நம்பியிராமல் மாணவர்களைக் கவரும் பொருட்டு இந்தி எதிர்ப்பைத் தங்கள் முக்கிய கொள்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. Unknownnoreply@blogger.com13tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30821976363271982432019-05-16T09:26:00.000+05:302019-05-17T06:03:45.869+05:30சரித்திரம் தெரியுமா?எனக்கு 13 வயது இருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார் இந்தப் பாடத்தில் சுலபமாகப் பாஸ் செய்ய ஒரு வழி சொல்லிக் கொடுத்தார். ஏதாவது ஒரு ராஜா தன் ஆட்சியின்போது செய்த சாதனைகள் என்னவென்று கேட்டால் எதுவும் யோசிக்காமல் சாலைகள் போட்டார், சாலைகளின் ஓரத்தில் மரம் நட்டார், குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78990280733147368362019-05-12T12:29:00.001+05:302019-05-12T12:29:17.058+05:30காதல் விபத்துகள்
காலையில் பேப்பரைத் திறந்தால் கொலைச்செய்திகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டதாக இருப்பது வருத்தத்குரியது. அதிலும் குறிப்பாக எங்கள் மாவட்டம் அதில் முன்னிலை வகிப்பதைக் கண்டு தலை குனிகிறேன்.
தற்காலத்தில் காதல் கல்யாணங்கள் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். அவைகளில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவுகின்றன என்பது ஒரு பரிதாபம்.
ஏன் காதல் Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84731574438164852392019-04-04T15:12:00.002+05:302019-04-05T12:55:04.224+05:30ஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்?கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கம் வரவில்லை. கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் ஆச்சு. சரி, இப்ப என்ன திடீரென்று இந்தப் பக்கம் என்று சிலர் கேட்கக்கூடும். அதற்காக முன்னெச்சரிக்கையாக இதோ பதில்.
எனக்கு அதிகார பூர்வ வயசு 85. ஜாதக பூர்வமாக வயசு 84. இது எப்படி நேர்ந்தது என்பதை வேறொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன். இப்ப விஷயத்திற்கு வருவோம். இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவனும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்று பலர் Unknownnoreply@blogger.com42tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83495925599510544132019-03-15T12:03:00.000+05:302019-03-15T17:52:47.885+05:3038. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வக்கிரங்களைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதாயம் Unknownnoreply@blogger.com31tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82014947496339654632018-02-02T16:02:00.001+05:302018-02-18T04:57:50.396+05:3037. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும் வாயில் ஈ போவது தெரியாமல் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கையில் காலுக்கடியில் ஒரு சுண்டெலி ஓடிப்போய் விட்டது.
ஸ்டேண்டர்டு Unknownnoreply@blogger.com15tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76297557005795975562018-01-30T18:22:00.001+05:302018-01-30T18:22:33.053+05:3036. யூட்யூப் விடியோ டவுன்லோடெர்Youtube Downloader என்று ஒரு புரொக்ராம் யூட்யூபிலிருந்து விடியோக்களை டவுன்லோடு செய்ய மிகவும் உபயோகமாக இருந்தது. நான் அதை உபயோகித்து பல பாடல்களை டவுன்லோடு செய்து சேகரித்து வைத்திருக்கிறேன்.
இரண்டு நாட்களாக இந்த புரொக்ராம் சரியாக வேலை செய்வதில்லை. யாருக்காவது விபரம் தெரிந்தால் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13552494378030324762018-01-29T04:20:00.004+05:302019-10-15T19:21:17.188+05:3035. A dance with thousand handsUnknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43024523872056663662018-01-15T19:38:00.001+05:302018-01-15T19:38:21.632+05:3034. தற்கால சங்கீத வித்வான்கள்நான் கொஞ்சம் கர்னாடக இசைப் பிரியன். இந்த சங்கீதத்தின் கணக்கு வழக்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல இசையென்றால் கேட்டு ரசிப்பேன் அவ்வளவுதான்.
இங்கே நான் பதிவு செய்திருக்கும் பாட்டும் பாடகியும் சங்கீத உலகில் பிரபலமானவர்கள். முதலில் அதைக் கேளுங்கள். பிறகு நான் என் சந்தேகத்தைச் சொல்லுகிறேன்.
இந்தப் பாடகிக்கு முன் ஒரு லேப்டாப் வைத்திருக்கிறார்கள் அல்லவா? இது எதற்கு என்று நான் ரொம்ப Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86007972999367554242017-12-30T07:12:00.000+05:302017-12-30T07:12:01.766+05:3033. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது.
ஆனாலும் சும்மா சொல்லப்படாது. நம் இந்தியர்கள் வாய்ச்சொல்லில் அசகாய சூரர்கள். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள்.
நான் அப்போதே சொன்னேன். ஆனா காசை வாங்கிட்டு இந்த அதிகாரிகள்தான் அனுமதி அளித்தார்கள் என்று எப்போதும் Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70686188236355341562017-12-23T05:03:00.000+05:302017-12-23T05:05:37.727+05:3032. சங்கீதக் கச்சேரிகளும் மைக்குகளும்
நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் ராம நவமிக்காக கச்சேரிகள் நடக்கும். எங்கள் வீட்டிற்கு நன்றாகக் கேட்கும். அப்படிக்கேட்டு கேட்டுத்தான் எனக்கு கர்னாடக சங்கீதத்தின் பேரில் ஒரு ஈடுபாடு வந்தது.
மதுரை மணி அய்யர், மதுரை சோமு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41204917203933972652017-12-18T04:45:00.002+05:302017-12-18T04:45:41.732+05:3031. காதல் கல்யாணம்
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதுதான் இல்லறம். ஆனால் அந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது பணம். பணம் இல்லையேல் முற்றும் துறந்த முனிவர்களினால் கூட வாழ முடியாது.
தற்போது செய்தித்தாள்களில் பிரபலமாக இருக்கும் கௌசல்யா-சங்கர் காதலை எடுத்துக்கொள்வோம். Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31550122361828046002017-12-12T14:18:00.000+05:302017-12-12T14:18:43.405+05:3030. பிட் காயின் எனும் மகா மோசடி
பிட்காயின் வேண்டுமா என்று நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அது ஒரு நையாண்டிப் பதிவு என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்தப் பதிவில் பலர் இந்த பிட்காயினைப் பற்றி விவரமான பதிவு ஒன்று போடுங்கள் என்று விருப்பப் பட்டிருந்தார்கள்.
அவர்களுக்காக நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து ஆராய்ச்சி செய்ததில் எனக்குத் தெரிய வந்த சில உண்மைகளை இங்கே பகிர்கின்றேன்.
1. மிக மிக அரிய மூளை உள்ள Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51308559342597316232017-12-11T10:01:00.000+05:302017-12-11T11:23:36.436+05:3029. பிட் காயின் வேண்டுபவர்கள் அணுகவும்.
பிட் காயினைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லையென்று நம்புகிறேன். இனி உலக முழுவதும் பிட் காயின்தான் புழக்கத்திற்கு வரப்போகிறது.
இதன் விலை 2017 ம் ஆண்டு துவக்கத்தில் 1000 டாலராக இருந்தது இப்போது 15000 டாலராக இருக்கிறது. என்ன ஒரு வளர்ச்சி பார்த்தீர்களா? 2016 ம் ஆண்டில் ஒரு 100 பிட் காயின் வாங்கிப் போட்டிருந்தால் இன்று நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்.
இந்த விவகாரத்தில் ஒரே ஒரு சிக்கல் Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27004705529032430222017-12-03T12:08:00.001+05:302017-12-03T12:11:54.067+05:3028. டாக்டர்களுக்கும் கிளினிகல் லேப்களுக்கும் உள்ள உறவு
இன்றைய தலைப்புச் செய்திகளில் ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள்.
கிளிக்கல் லேப்கள் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கின்றனவாம். இந்த அதிசய உண்மையை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பெங்களூருவில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது பற்றிய Unknownnoreply@blogger.com13tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41041910526315903862017-11-27T06:44:00.002+05:302017-11-27T20:35:03.034+05:3027 - தற்கொலை செய்வது எப்படி?
தற்சமயம் செய்தித் தாள்களில் தற்கொலைச் செய்திகள் அதிகமாக வருகின்றன. சாதாரண, அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
ஒரு ஆசிரியை மாணவிகளைத் திட்டினார் Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66993522187508774992017-11-24T13:29:00.000+05:302017-11-24T13:29:08.470+05:3026. கல்யாணங்களில் மேக்கப் கலைஞர்களும் விடியோக்காரர்களும்.
இரண்டு நாட்களுக்கு முன் நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண்ணின் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். கல்யாண சடங்குகளை மேற்பார்வை பார்த்துக்கொள்ளுமாறு பெண்ணின் தாயார் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். காலை சரியாக 9 மணிக்கு சடங்குகளை Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40152199718443681302017-11-20T16:08:00.001+05:302017-11-25T15:16:28.345+05:3025. பதிவுலகில் ஒரு குழாயடிச் சண்டை.
பதிவுலகம் சுவையற்றுப் போயிற்று என்று பலரும் கூறுகிறார்கள். அவர்கள் இப்போது வரும் பதிவுகளைப் படிப்பது இல்லை என்று தெரிகிறது. எனது இதற்கு முந்தின பதிவில் வந்திருக்கும் பின்னூட்டங்களைப் படித்து விட்டு பதிவுலகம் சுவையாக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
http://swamysmusings.blogspot.com/2017/11/24.html
பெயரில்லாஞாயிறு, 19 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:28:00 IST
Please show proofUnknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10562740574515506032017-11-19T05:35:00.001+05:302019-10-15T19:21:17.077+05:3024 மூட நம்பிக்கைகள் - சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக்கூடாது.
இது யார் வைத்த சட்டம் என்று நான் ஒரு ஆராய்ச்சியே செய்தேன். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ சொன்னதாக வைத்துக்கொள்வோம். ஆனால் பலர் இதை நம்புகிறார்களே என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம்.
Unknownnoreply@blogger.com27tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16627701049481660882017-11-15T03:47:00.002+05:302017-11-15T12:24:18.397+05:3023. புத்தகம் படிக்கும்போது கண் சொருகுதல்
ஸ்ரீராம்.வியாழன், 9 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:27:00 IST
இதே போல புத்தகம் படிக்க முடியாமல் கண்கள் கனமாவதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தால் அந்தக் குற்ற உணர்வும் நீங்கும்.
நண்பர் ஸ்ரீராம் அவர்கள் புத்தகம் படிக்கும் போது கண்கள் கனமாவது அதாவது கண்கள் சொருகுவது பற்றி ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார். கேளுங்கள், கொடுக்கப்படும் என்பதுதானே நம் கொள்கை. அதன்படி இதோ விளக்கங்கள்.
நம் உடல் Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66539501046488610352017-11-09T05:42:00.002+05:302017-11-09T06:08:30.501+05:3022. மூட நம்பிக்கைகள் - சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது
சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்துத்தான் தூங்கவேண்டும். அப்போதுதான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். இவ்வாறு பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். அநேகமாக நீங்களும் படித்திருக்கலாம்.
இதைப்போன்ற அபத்தமான ஒரு மூட நம்பிக்கைUnknownnoreply@blogger.com22