ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ரூபாய் நோட்டுகள் குட்டி போடும் அதிசயம்


தெனாலிராமன் கதைகளில் பாத்திரங்கள் குட்டி போட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த கதையை மிஞ்சிய ஒன்று இந்திய ரிசர்வ் பேங்கில் நடந்திருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆப் இண்டியா பேப்பரில் வந்த செய்தி. ரிசர்வ் பேங்க் கஜானாவில் பிரஸ்சில் அச்சடித்த ரூபாய் நோட்டுகளை விட அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி ரூபாய் நோட்டுகள் கஜானாவில் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெறுவதை வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?