திங்கள், 1 டிசம்பர், 2014

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு

பதிவுலக நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு.

1-12-2014 ல் இருந்து ஒரு வாரத்திற்கு என்னை வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு திரு. சீனா ஐயா அழைத்ததும் நான் அதை ஏற்றதும் எல்லோருக்கும் தெரியும்.

ஏதோ தொழில் நுட்ப கோளாறினாலோ அல்லது என் அறியாமையினாலோ என் டேஷ்போர்டில் வலைத்தளம் தோன்றவில்லை. அதனால் வலைத்தள பதிவுகள் தாமதமாகின்றன.

நான் ஒரு கல்யாண விசேஷத்திற்குப் போய்விட்டு பகல் 12 மணிக்கு மேல் வீடு திரும்புவேன். அதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அதன் பிறகு வலைச்சரப் பதிவுகள் வெளியாகும்.