tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1001171641856335648..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஒரு தம்பதியருக்கு குழந்தைகள் அவசியமா?Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51931976082324712112016-08-17T16:55:38.962+05:302016-08-17T16:55:38.962+05:30அம்மிக்குழவி ரொம்ப பாபுலர் ஆகிட்டு வர்ரது. இது பற்...அம்மிக்குழவி ரொம்ப பாபுலர் ஆகிட்டு வர்ரது. இது பற்றி ஒரு பதிவு சீக்கிரமே வருகிறது. காத்திருங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-402998465132270762016-08-17T13:39:01.563+05:302016-08-17T13:39:01.563+05:30[[[நெல்லை: யாரும் யாரையும் விட்டு விலகலாம். மற்றவர...[[[நெல்லை: யாரும் யாரையும் விட்டு விலகலாம். மற்றவர்களுடன் வாழ்க்கை தொடங்கலாம். (அமெரிக்கா போன்று) - 300 வருடங்களுக்குப் பிறகு]]]<br /><br />இப்பவும் செய்யலாம். பெண்கள் முட்டாள் தனமாக அம்மிக் குழவியை போட்டு கணவனைக் கொள்கிறார்கள். ரத்து செய்ய ஏன் வலிக்குது? ஊர் ஏதாவது சொல்லுமாம்! முட்டாள்கள்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75206813964458836062016-08-17T13:35:59.410+05:302016-08-17T13:35:59.410+05:30நடக்கவே நடக்காது. குழந்தை பெறாமல் பேரின்பம் அனுபவி...நடக்கவே நடக்காது. குழந்தை பெறாமல் பேரின்பம் அனுபவித்தாலும், (சிற்றின்பம்--இட்லி சாப்பிடுவது), பெண்கள் கல்யாணம் ஆகி ஒரு வருடத்தில் குழந்தைக்காக ஏங்குவார்கள். இங்குள்ள் பெண்கள் ஆம் வெள்ளைக் காரிகள் கூட, கல்யாணம் செய்தால் அடுத்தது குழந்தை இருந்தால் தான்--வாழ்கை முழுமையடையும் என்கிரார்கள்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60165957843818710202016-08-17T13:32:05.401+05:302016-08-17T13:32:05.401+05:30 தனியாக இருப்பது தான் நல்லது-- ஒரே ஊராக இருந்தாலும... தனியாக இருப்பது தான் நல்லது-- ஒரே ஊராக இருந்தாலும்! நாங்கள் இருவரும் அதைதான் விரும்புகிறோம். இங்கு ஒய்வு பெற்றவர்களுக்கு independence வேணும்; எங்களால் முடியவில்லை என்றாலும் அரசு எங்களுக்கு ஏதாவது செய்யும். இங்கு wheel chair-ல் இருந்து கொண்டே பஸ் ரயில் விமானம் கடை கண்ணி எல்லாம் செல்லலாம். <br /><br />எங்கள் பிளான்: ஆறு மாதம் வட இந்தயாவில் உள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கலாம் என்கிறார்கள் என் நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64320689217318611042016-07-31T12:23:14.049+05:302016-07-31T12:23:14.049+05:30//என்னுடைய யோசனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இனிம...//என்னுடைய யோசனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இனிமேல் தம்பதிகள் விட்டு விடவேண்டும். //<br /><br />ஐயா! இந்த யோசனையை எல்லோரும் ஏற்றுக்கொண்டால் வருங்காலத்தில் மனித இனமே அழிந்துவிடுமே. அப்படி மனித இனத்தையே அழிய விடலாமா? <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9667901662472731222016-07-28T17:23:59.497+05:302016-07-28T17:23:59.497+05:30Excuse me. The comment for the Orchestra post has ...Excuse me. The comment for the Orchestra post has been posted here. Please delete that and this also. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91802218529053469302016-07-28T17:16:12.404+05:302016-07-28T17:16:12.404+05:30ஐயா
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும்...ஐயா<br /><br />செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.<br /><br /> இசை, இசையுடன், பாடல் என்பவை மேற்கத்திய இசையானாலும் கர்நாடக சங்கீதமானாலும் செவிக்கு உணவாகும்.<br /><br />எப்படி உணவு வகைகள் பல உள்ளனவோ அவ்வாறு இசையும் மாறுபடும்.<br /><br />மேற்கத்திய இசை மேற்கத்திய டின்னர் போன்றது. அதில் எந்தப் பதார்த்தத்தை எப்போது எந்த அளவில் எப்படி பரிமாறவேண்டும் என்றெல்லாம் அவர்கள் நியமங்கள் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12352323645188212762016-07-26T17:18:01.752+05:302016-07-26T17:18:01.752+05:30கந்தசாமி சார் சொன்னது இப்போதைக்கு (குறைந்தபட்சம் 2...கந்தசாமி சார் சொன்னது இப்போதைக்கு (குறைந்தபட்சம் 200 ஆண்டுகளுக்காவது) நடக்காது. தமிழ்னாட்டின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கும்.<br />1. காதல் திருமணம், நகர்ப்புறத்துக்கு நகருவது (இப்போ சென்னை. இது மாறி, மாவட்டத் தலை நகரங்களும் இன்னும் 100 வருடங்களுக்குள் மாறும்)<br />2. யாரும் யாரையும் மணந்துகொள்வார்கள். அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது (200-250 வருடங்களுக்குள்) இப்போது நடப்பது எல்லாம் exception.<நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36457820469381581542016-07-25T21:07:51.518+05:302016-07-25T21:07:51.518+05:30அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போவதை ஒரு யூகமாக எழுதி...அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போவதை ஒரு யூகமாக எழுதியிருக்கிறேன். H.G.Wells கதைகள் படித்திருக்கிறீர்களா? அவைகளை எழுதிய காரத்தில் அவை பயுத்தக் காரத்தனமாக கலுதப்பட்டன. ஆனால் நூறு வருடங்கள் கழித்து அவை நடைமுறைக்கு வந்து விட்டன.<br /><br />அடுத்த தலைமுறையில் மக்கள் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை. கல்யாணம் நடந்தால்தானே குழந்தை பெறுவதற்கு.<br /><br />இதையெல்லாம் கொஞ்சம் தீர்க்க தரிசனத்துடன் பார்க்க ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19513025107224799052016-07-25T19:27:08.668+05:302016-07-25T19:27:08.668+05:30ம்ம்ம்... ஏற்கனவே இப்படியும் சில தம்பதிகள் சிந்திக...ம்ம்ம்... ஏற்கனவே இப்படியும் சில தம்பதிகள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5073924915402062252016-07-25T17:19:56.727+05:302016-07-25T17:19:56.727+05:30பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அடுத்த நூற்றாண்ட...பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அடுத்த நூற்றாண்டில் நாம் இருக்கமாட்டோமேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4279133175342741152016-07-25T17:07:34.772+05:302016-07-25T17:07:34.772+05:30முனைவர் ஐயாவுக்கு....
நடைமுறை உண்மையை சொன்னீர்கள் ...முனைவர் ஐயாவுக்கு....<br />நடைமுறை உண்மையை சொன்னீர்கள் இருப்பினும்….<br />தாங்கள் சொல்வது போல குழந்தை பெறுவதை நிறுத்த வேண்டிய அவசியமே வராது இன்றைய உணவுப் பொருள்களின் கலப்படத்தால் அடுத்தடுத்த சந்ததியினரால் குழந்தை பெறுவதே பெரிய விடயமாகி போய் விடும் எல்லா வகையான முடிவுகளும் கடைசியில் ஆண்மைக்குறைவில் வந்தே சங்கமிக்கின்றது ஆக நீங்கள் சொன்னது நடக்கும்.<br />த.ம. 1<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11019572896756693442016-07-25T16:38:17.044+05:302016-07-25T16:38:17.044+05:30ஐயா
படித்த ஒரு தத்துவம். பிறப்பதும் இறப்பதும் தனி... ஐயா<br /><br />படித்த ஒரு தத்துவம். பிறப்பதும் இறப்பதும் தனியாய். பின் ஏன் தனியாய் வாழக்கூடாது. இந்த ஞானம் உங்களுக்கு எந்த போதி மரத்தின் கீழ் எப்படி கிடைத்தது.<br /><br />பிறப்பதும் இறப்பதும் தனியாய்.ஆனால் பிறப்பதற்கு இருவரும் இறந்தபின் போவதற்கு நால்வரும் தேவைப்படுகிறதே. இவர்கள் எங்கிருந்து வருவார்கள்.<br />ஐயா வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.உங்கள் அப்பா அம்மா கல்யாணம் செய்ததால் தான் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25131009349919721612016-07-25T06:57:19.468+05:302016-07-25T06:57:19.468+05:30நீங்கள் சொல்வது விரைவில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவத...நீங்கள் சொல்வது விரைவில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53632305049942981692016-07-25T06:30:44.249+05:302016-07-25T06:30:44.249+05:30பார்த்துக் கொண்டே இருங்கள், இது எல்லாம் அடுத்த நூற...பார்த்துக் கொண்டே இருங்கள், இது எல்லாம் அடுத்த நூற்றாண்டில் நிகழும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8839198901292248422016-07-25T06:19:11.799+05:302016-07-25T06:19:11.799+05:30அனுபவத்துக்குப் பிறகு வரும் இந்த வரிகளை புதிதாய் வ...அனுபவத்துக்குப் பிறகு வரும் இந்த வரிகளை புதிதாய் வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள் மனதில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். நாம் நம் மகனை சரியாய் வளர்த்து விடுவோம் என்றே நம்புவார்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com