tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1375871926685791230..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: மூடத்தனமான பதிவுகள்Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1579753882247942052015-01-09T04:58:55.663+05:302015-01-09T04:58:55.663+05:30கார்த்திக் அம்மாவிற்கான என் பதில்.
நீங்க்ள சுட்டி...கார்த்திக் அம்மாவிற்கான என் பதில்.<br /><br />நீங்க்ள சுட்டிக் காட்டியுள்ள கேள்வி ஒரு பெண்மணி கேட்டது என்று தெரிந்திருந்தால் என் பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதுவும் கமனை இழந்த ஒரு தாய் என்றால் அவர்கள் கேட்கும் கேளவிகளை வேறு ஒரு தளத்தில் இருந்து பார்க்கவேண்டும். இந்த விவரங்கள் எனக்குத் தெரியாததால் தவறான பதில்கள் வெளிப்பட்டு ஒரு வேண்டாத விவாதத்தைத் துவங்கி விட்டது. நிகழ்வுகளுக்காக நான் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40262565060649015732015-01-09T03:33:56.702+05:302015-01-09T03:33:56.702+05:30*****அறிவியல் தெரியாத....க ஆக இருக்க முடியும்.***
...*****அறிவியல் தெரியாத....க ஆக இருக்க முடியும்.***<br /><br />Let me try fill the blank.. :)))<br /><br />அறிவியல் தெரியாத "முனைவர் கந்தசாமி" ஆக இருக்க முடியும்னு எடுத்துக் கோங்க! <br /><br />உங்க சாதி எல்லாம் என்னைமாதிரி ஒரு சிலருக்குத்தான் தெரியும். தருமி சாருக்கெல்லாம அது தெரியாதுனு நெனைக்கிறேன். அதனால நீங்க நினைப்பதை அவர் நினைத்து இருக்கமாட்டார். :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57783708289775643132015-01-09T03:26:59.555+05:302015-01-09T03:26:59.555+05:30கந்தசாமி சார்,
நீங்க ஒரு பி எச் டி வாங்கியவர். அத...கந்தசாமி சார்,<br /><br />நீங்க ஒரு பி எச் டி வாங்கியவர். அதை வெளியில் அப்பட்டமாகவும் சொல்லிக் கொண்டு இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து இதுபோல் ஒரு பதிவை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை.<br /><br />தருமி சார் ஒரு நாத்திகர், மேலும் ரொம்பப் படித்தவர். அவர், உங்களையும் அவர் போல் சிந்திப்பவர் என்று நினைத்து இருக்கலாம். (இதில் யாரு சிந்தனை சரி என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை) ஆனால் நீங்க வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26499844579231589562015-01-09T01:35:39.581+05:302015-01-09T01:35:39.581+05:30அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்களது இந்த பதிவு சம்ப...அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்களது இந்த பதிவு சம்பந்தமாக, நான் எனது வலைத் தளத்தில் “மறைந்த பதிவரின் பெயரில் கேள்வியும் - பதிலும் என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2015/01/blog-post_9.html ஒரு பதிவினை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22520517572964035622015-01-08T14:17:12.625+05:302015-01-08T14:17:12.625+05:30//8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம்...//8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம் அல்லது வெறும் ஜலத்தால் நாலுமூலை சதுரமாக சுத்தம் செய்யவேண்டும்.//<br /><br />yuck...buy better floor cleaner instead...<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23781128491937450622015-01-08T09:36:23.160+05:302015-01-08T09:36:23.160+05:30வர வர உங்கள் மன அலைகள் சாலமன் பாப்பையா பட்டி மன்றம...வர வர உங்கள் மன அலைகள் சாலமன் பாப்பையா பட்டி மன்றம் போல் ஆகிறது. <br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10170486781920740952015-01-08T06:58:22.126+05:302015-01-08T06:58:22.126+05:30கலாச்சார நடைமுறையும் அறிவியல் கருத்துக்களும் பல இ...கலாச்சார நடைமுறையும் அறிவியல் கருத்துக்களும் பல இடங்களில் ஒத்துப் போனாலும் சில இடங்களில் முரண்படுவதுண்டு. நீங்கள் சொன்னது போல் நாம் இரட்டை வாழ்வு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவியலுக்கு ஒவ்வாதவை காலப்போக்கில் நிச்சயம் மாறும். மாறிக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.எனவே உங்கள் கருத்தை நீங்கள். சொல்லுங்கள்.அதோடு ஒத்துப்போகாதவர்கள் தங்கள் கருத்தை சொல்லட்டும். I agree to வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19088644847443505592015-01-08T06:39:10.397+05:302015-01-08T06:39:10.397+05:30என்னமோ போங்க...!என்னமோ போங்க...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48275885278420542962015-01-08T06:01:17.206+05:302015-01-08T06:01:17.206+05:30"புலவர்களுக்குள் விவாதம் இருக்க வேண்டியதுதான்..."புலவர்களுக்குள் விவாதம் இருக்க வேண்டியதுதான். ஆனால் அது சண்டையாக மாறக்கூடாது.... புலவர்களே சமாதானமாகப் போங்கள்!"<br /><br />ஹிஹிஹி... இது திருவிளையாடல் தருமி காட்சியில் இடம்பெறும் வசனம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54374641840526151462015-01-08T05:09:41.497+05:302015-01-08T05:09:41.497+05:30விளக்கத்திற்கு நன்றி.விளக்கத்திற்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40120817690140312992015-01-08T03:55:10.692+05:302015-01-08T03:55:10.692+05:30கலாசாரம்னா எவ்வளவு பழைய காலத்துக்கு உள்ள நடைமுறைகள...கலாசாரம்னா எவ்வளவு பழைய காலத்துக்கு உள்ள நடைமுறைகளை தொடர்வீர்கள்? நமக்கு ஒத்துவர்றவரைக்கும்தான் கலாசாரம். தருமி ஐயா தங்களை “மூடனாக” என்று சொல்ல விரும்பாததால்தான் ”க” என்று சொல்லியிருப்பதை தாங்கள்தான் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.com