tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1419420263664434641..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: VGK 15 அ ழை ப் புUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42670782857450350222015-01-14T18:39:35.078+05:302015-01-14T18:39:35.078+05:30நல்ல சிறுகதை விமர்சனம்.
தங்களுக்கும் தங்கள் இல்லத்...நல்ல சிறுகதை விமர்சனம்.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58783224524674096302015-01-14T18:00:29.940+05:302015-01-14T18:00:29.940+05:30VGK TO Mr. வே.நடனசபாபதி Sir [4]
ஐயா, வணக்கம். தங்...VGK TO Mr. வே.நடனசபாபதி Sir [4]<br /><br />ஐயா, வணக்கம். தங்களுக்கு நான் எழுதியதோர் முதல் பின்னூட்டம் எங்கோ காணாமல் போய் விட்டது. அதைத்தேடிக் கண்டுபிடிக்க முடியாததால், முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள், நான் மெயில் மூலம் மீண்டும் அனுப்பியுள்ளதை கீழே பிரசுரித்துள்ளார்கள்.<br /><br />//உரையாடலில் இருந்த அங்கதம் (Satire) என்னைக் கவர்ந்ததால் அவ்வாறு எழுதினேன். தவறாக இருந்தால் மன்னிக்க. //<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11481672631407695212015-01-14T17:46:48.842+05:302015-01-14T17:46:48.842+05:30வே.நடனசபாபதி புதன், 14 ஜனவரி, 2015 ’அன்று’ 7:15:0...வே.நடனசபாபதி புதன், 14 ஜனவரி, 2015 ’அன்று’ 7:15:00 முற்பகல் IST<br /><br />Dear Sir, Welcome Sir.<br /><br />//திருமண அழைப்பிதழ் தர ஒருவர், அதுவும் பணி ஓய்வு பெற்றவர் படும் அவஸ்தையை மிக சுவாரஸ்யமாக அவருக்கே உரித்த பாணியில் விளக்கியுள்ளார் கதாசிரியர்.//<br /><br />//கதை இயல்பாக நேரில் பார்ப்பதுபோல் எழுதப்பட்டிருப்பது இதனுடைய சிறப்பு. வாழ்த்துக்கள் திரு வைகோ சார்! //<br /><br />மிகவும் சந்தோஷம். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11528945872470023492015-01-14T14:08:20.922+05:302015-01-14T14:08:20.922+05:30
திரு VGK அவர்களுக்கு, ஐயா நான் தங்களுடைய கதையை த...<br />திரு VGK அவர்களுக்கு, ஐயா நான் தங்களுடைய கதையை தேவன் அவர்களுடைய நாவலுடன் ஒப்பிட்ட காரணம் அவரது எழுத்தில் இழைந்தோடிய நகைச்சுவை போன்று தங்களுடைய நகைச்சுவை உரையாடலும் இருந்தது தான். மற்றபடி நீங்கள் அவரது நாவலை தழுவி எழுதியதாக சொல்லவில்லை. இரண்டும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்டவை. உரையாடலில் இருந்த அங்கதம் (Satire) என்னைக் கவர்ந்ததால் அவ்வாறு எழுதினேன். தவறாக இருந்தால் மன்னிக்க. <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66625397996754372272015-01-14T13:59:41.811+05:302015-01-14T13:59:41.811+05:30திரு வைகோ அவர்களுக்கு,
தேவன், கல்கி இருவரும்தான்...திரு வைகோ அவர்களுக்கு, <br /><br />தேவன், கல்கி இருவரும்தான் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஆனந்தவிகடன், கல்கி ஆகிய இரண்டு வாரப் பத்திரிக்கைகளின் ஆணிவேர். அந்தக் காலத்தில் இந்தப் பத்திரிகைகளில் வரும் தொடர் கதைகளை விரும்பாதவர்கள் அரிது. நான் அனைத்து தொடர்களையும் விடாது படித்து வந்திருக்கிறேன். எங்கள் வீட்டில் எந்தப் பத்திரிகையும் வாங்க வசதியில்லை. எல்லாம் ஓசி படிப்புதான். அந்த வார ஆனந்தவிகடனைப் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59670438878342966362015-01-14T13:59:07.893+05:302015-01-14T13:59:07.893+05:30VGK to Mr. வே.நடனசபாபதி
'ஓர் சவலாக’ என்பதை மட...VGK to Mr. வே.நடனசபாபதி<br /><br />'ஓர் சவலாக’ என்பதை மட்டும் <br />‘ஓர் சவாலாக’ <br />என மாற்றிப் படிக்கவும்.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68603887391826909622015-01-14T13:56:49.739+05:302015-01-14T13:56:49.739+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72170125514599704912015-01-14T13:51:04.035+05:302015-01-14T13:51:04.035+05:30VGK to Mr. வே.நடனசபாபதி [2]
//அதுவும் தாய் மாமா ...VGK to Mr. வே.நடனசபாபதி [2]<br /><br />//அதுவும் தாய் மாமா கோபித்துக்கொண்டு இருக்கும்போது நடக்கும் உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் அவர்களின் ‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.//<br /><br />தங்களின் ஒப்பீட்டுத் தகவலுக்கு மிக்க நன்றி, இருப்பினும் நான் தாங்கள் சொல்லும் இந்த நாவலை இதுவரை படித்தது இல்லை.<br /><br />கல்கி, சுஜாதா உள்பட இதுவரை எந்தப்பிரபலங்களின் எழுத்துக்களையும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81881109301694910882015-01-14T12:50:04.245+05:302015-01-14T12:50:04.245+05:30கதையையும் தங்கள் விமர்சனத்தையும் ப்டித்தேன். இயல்ப...கதையையும் தங்கள் விமர்சனத்தையும் ப்டித்தேன். இயல்பான நடையில் கதை. அவ்வாறே விமர்சனம். யதார்த்தத்தின் வெளிப்பாட்டை முழுமையாகக் காணமுடிந்தது. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37828611944610625312015-01-14T07:15:01.363+05:302015-01-14T07:15:01.363+05:30திரு வைகோ அவர்களின் ‘அழைப்பு’ கதையையும் தங்களின் த...திரு வைகோ அவர்களின் ‘அழைப்பு’ கதையையும் தங்களின் திறனாய்வையும் படித்தேன்.திருமண அழைப்பிதழ் தர ஒருவர், அதுவும் பணி ஓய்வு பெற்றவர் படும் அவஸ்தையை மிக சுவாரஸ்யமாக அவருக்கே உரித்த பாணியில் விளக்கியுள்ளார் கதாசிரியர். அதுவும் தாய் மாமா கோபித்துக்கொண்டு இருக்கும்போது நடக்கும் உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் அவர்களின் ‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. கதை இயல்பாக நேரில் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1250580097472967042015-01-14T06:39:42.479+05:302015-01-14T06:39:42.479+05:30பெரியவர்கள் இதை எல்லாம் சொல்லி உள்ளார்களா...? நீங்...பெரியவர்கள் இதை எல்லாம் சொல்லி உள்ளார்களா...? நீங்கள் சொன்னால் சரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55865543505300024852015-01-14T06:12:30.868+05:302015-01-14T06:12:30.868+05:30அன்புள்ள ஐயா, வணக்கம்.
தங்களின் இந்த விமர்சனம் பட...அன்புள்ள ஐயா, வணக்கம்.<br /><br />தங்களின் இந்த விமர்சனம் படிக்க மிகவும் யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. <br /><br />தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது. <br /><br />தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com