tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1424427084087988749..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நெதர்லாந்தில் என் அனுபவம்.Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84182623886550789912013-09-02T17:10:30.773+05:302013-09-02T17:10:30.773+05:30நல்ல அனுபவப் பகிர்வு. நல்ல அனுபவப் பகிர்வு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73674547073378224702013-09-02T14:31:37.002+05:302013-09-02T14:31:37.002+05:30நல்ல பயண அனுபவப் பகிர்வு ஐயா!
உண்மை இங்கு வெளிநாட...நல்ல பயண அனுபவப் பகிர்வு ஐயா!<br /><br />உண்மை இங்கு வெளிநாட்டில் இது சாதாரணமே. <br />அந்தந்த நாட்டு மொழி தெரியவில்லையே என்னும் கவலையே இருக்காது. <br /><br />அதைவிட இப்போது இன்னும் இன்னும் திறமையாக navigation - நவிகேஷன் வழிகாட்டி கைப்பேசியில்கூட வைத்திருப்பார்கள். எங்கு போகவேண்டுமென அதில் முகவரியை தட்டிவிட்டால் போதுமே. வாசலில் போய் நிற்கும்வரை வழிகாட்டி நிற்கும்!<br /><br />அருமையான பதிவு ஐயா! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77003315565205009732013-08-31T12:48:01.133+05:302013-08-31T12:48:01.133+05:30மிக அருமையான பதிவு ஐயா.
வெளிநாடு இந்த விடயங்களில்...மிக அருமையான பதிவு ஐயா. <br />வெளிநாடு இந்த விடயங்களில் அருமை தான்<br />என்பதை டென்மார்க்கிலிருந்து எழுதுகிறேன்.<br />மிக்க நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66942153676998245812013-08-31T02:09:49.319+05:302013-08-31T02:09:49.319+05:30மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்தை மறந்து போனேன். ...மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்தை மறந்து போனேன். தொடர் பதிவு ஒன்று போடுகிறேன்.இந்தப் பதிவு பதிவர் சந்திப்புக்கு தொடர்புடையதாகப் போய் விட்டது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25703040056597380642013-08-30T17:20:56.193+05:302013-08-30T17:20:56.193+05:30
நெதர்லாண்டில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து இருக...<br /> நெதர்லாண்டில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கலாமே என்று கருத்திட்டேனே. . காக்கா ஊச் என்று போய்விட்டதா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40606058384447533342013-08-30T17:01:29.522+05:302013-08-30T17:01:29.522+05:30இந்தப் பதிவை கொண்டு வருவதற்கு என்னென்ன ஜெகஜ்ஜால வே...இந்தப் பதிவை கொண்டு வருவதற்கு என்னென்ன ஜெகஜ்ஜால வேலையெல்லாம் செய்யவேண்டியிருக்குது பாருங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3827887035438302842013-08-30T12:54:53.903+05:302013-08-30T12:54:53.903+05:30பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்துக்குச் செல்ல விளக...பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்துக்குச் செல்ல விளக்கமான வழிகாட்டல் ஒன்று.<br /><br />http://www.seenuguru.com/2013/08/route-map.html<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3560019880431421772013-08-29T19:11:03.964+05:302013-08-29T19:11:03.964+05:30வழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும்
இரு...வழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் <br />இருக்கவேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67132470523632241952013-08-29T18:05:11.411+05:302013-08-29T18:05:11.411+05:30ஐயா!
இங்குள்ள வசதிகள் நம் நாடுகளில் வர இன்னும் எத்...ஐயா!<br />இங்குள்ள வசதிகள் நம் நாடுகளில் வர இன்னும் எத்தனை நூற்றாண்டோ? அப்போதும் இவர்கள் முந்தியே இருப்பார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55178540947527733172013-08-29T17:02:01.902+05:302013-08-29T17:02:01.902+05:30அய்யய்யோ, நான் அப்படி சொல்லவே இல்லீங்க, நீங்கதான் ...அய்யய்யோ, நான் அப்படி சொல்லவே இல்லீங்க, நீங்கதான் சொல்றீங்க. ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21572862441928188102013-08-29T14:35:34.606+05:302013-08-29T14:35:34.606+05:30சென்னைப் பதிவர் மீட்டுக்கு வழி யாரும் இப்படித் தெள...சென்னைப் பதிவர் மீட்டுக்கு வழி யாரும் இப்படித் தெளிவாகச் சொல்லவில்லை என்று சொல்ல வருகிறீர்கள்! சரிதானே! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84847241885750039572013-08-29T08:43:24.604+05:302013-08-29T08:43:24.604+05:30இதனால் தான் அவை வளர்ந்த நாடுகள், நாம் வளரத் திண்டா...இதனால் தான் அவை வளர்ந்த நாடுகள், நாம் வளரத் திண்டாடும் நாடுகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9109776333518175392013-08-29T07:32:10.776+05:302013-08-29T07:32:10.776+05:30ennum niraiya solverkal enru ethirparthen. மண் ஆரா...ennum niraiya solverkal enru ethirparthen. மண் ஆராய்ச்சி நிலையம் matrum amterdam visit patriAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16414996923422680402013-08-29T07:24:32.738+05:302013-08-29T07:24:32.738+05:30இன்னும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறத...இன்னும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51980697841296222802013-08-29T07:08:03.748+05:302013-08-29T07:08:03.748+05:30// இரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளி...// இரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளிவாக இருக்கின்றன. //<br /><br />உங்கள் நெதர்லாந்து அனுபவத்தை வைத்துக் கொண்டு நமது நாட்டில் வழி கேட்டு செல்ல முடியுமா? இங்கே வழிகாட்டும் அறிவிப்பு பலகைகளே இருக்காது. அப்படியே இருந்தாலும், அவற்றின்மீது போஸ்டர்களை ஒட்டி இருப்பார்கள். வழி சொல்லும் மனிதர் சரியாகச் சொல்வாரா என்று சொல்ல முடியாது. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76495238482029604982013-08-29T05:23:05.251+05:302013-08-29T05:23:05.251+05:30சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com