tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1445936985530559786..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: அப்பப்பா, என்ன வெய்யில்?Unknownnoreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35208323696072644172015-04-12T19:56:24.896+05:302015-04-12T19:56:24.896+05:30கோவை முன் போல இல்லை என்பது வருத்தம் தரும் விஷயம். ...கோவை முன் போல இல்லை என்பது வருத்தம் தரும் விஷயம். முதன் முதலில் 1990-ஆம் ஆண்டு கோவைக்குச் சென்றேன். அப்போதைய கோவைக்கும் இப்போதைய கோவைக்கும் எத்தனை வித்தியாசம். கோடை அதிகரித்து தான் விட்டது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11891365620455990552015-04-11T17:21:50.994+05:302015-04-11T17:21:50.994+05:30இப்போதே இப்படி சொல்கிறீர்கள் ....அடுத்து மே மாதம் ...இப்போதே இப்படி சொல்கிறீர்கள் ....அடுத்து மே மாதம் என்ன செய்வது ?!.....கத்தரி வெயில் நம்மை இன்னும் வாட்டபோகிறது !..... ஏசி என்று ஒன்று இல்லாவிடில் நம் நிலைமை ?! - chudachuda.comNirmalahttps://www.blogger.com/profile/16499703618059533432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27226810709868295752015-04-11T14:24:01.642+05:302015-04-11T14:24:01.642+05:30சரிதான் ஐயா! இன்றைய வாழ்க்கை முரையும் மாறிவிட்டது...சரிதான் ஐயா! இன்றைய வாழ்க்கை முரையும் மாறிவிட்டது. மனித மனமும் மாறிவிட்டது. சுயநலமும் அதிகமாகிவிட்டது. அதனால் இயற்கைச் சீரழிவு. பண வரத்தும் அதிகமாகி உள்ளதோ? மனித மனம், உடல் சில சுகங்களுக்குப் பழகிவிட்டதால் இருக்கலாம். என்ன சொன்னாலும் மனிதன் சில வற்றிற்கு அடிமையாவதென்னவோ உண்மை.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22888498143416180692015-04-10T20:45:12.921+05:302015-04-10T20:45:12.921+05:30உண்மைதான். சுகத்திற்குப் பழகி விட்டோம். மார்ச் ம...உண்மைதான். சுகத்திற்குப் பழகி விட்டோம். மார்ச் மத்தியிலேயே ஏஸி போட்டுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84650213619699984112015-04-10T18:44:51.425+05:302015-04-10T18:44:51.425+05:30கோவையில் மட்டுமல்ல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற...கோவையில் மட்டுமல்ல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது வெயில்! சுகத்திற்கு பழகிவிட்டால் அப்புறம் கஷ்டம் என்பது உண்மைதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32586324802880451702015-04-10T16:44:18.891+05:302015-04-10T16:44:18.891+05:30அப்பப்பா, என்ன வெயில்?
இங்கு திருச்சியிலும் வெயி...அப்பப்பா, என்ன வெயில்? <br /><br />இங்கு திருச்சியிலும் வெயில் கொளுத்தித்தான் வருகிறது.<br /><br />ஒவ்வொரு ஆண்டும் நம் வயது ஓராண்டு அதிகரிப்பதால், நம்மால் வெயிலின் வெப்பத்தின் அளவினை, சென்ற ஆண்டுவரை தாங்கிய அளவுக்கு, இப்போது தாங்க முடியாமல் உள்ளது என்பதே இதில் உண்மையாக இருக்க முடியும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70908590258975777812015-04-10T13:48:31.309+05:302015-04-10T13:48:31.309+05:30அப்பாடா நீண்ட நாள் கனவு நிறைவேறியது.
பதிவுகள் மூல...அப்பாடா நீண்ட நாள் கனவு நிறைவேறியது. <br />பதிவுகள் மூலம் எங்களை, எங்கள் மனத்தை கவர்ந்தவரை எப்படியாவது குழப்ப வேண்டும் என்று நினைத்திருந்தோம்.<br />இந்த SSLC விவகாரத்தில் நாங்கள் பின்னூட்டங்கள் மூலம் குழப்பிவிட்டோம். அந்த குழப்பத்தினால் ஒரு பதிவும் கிடைக்கப்போகிறது. ஆனால் பதிவின் பொது சொல்லிவிடுங்கள். "அப்போதெல்லாம் பர்ஸ்ட் கிளாஸ் வாங்குவதே குதிரைகொம்பு. இன்று மாதிரி இருநூறுக்கு இருநூறு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43124450382569502482015-04-10T13:42:06.447+05:302015-04-10T13:42:06.447+05:30மன்னிச்சுக்கோங்க அய்யா.
"உதவி பேராசிரியாக சேர...மன்னிச்சுக்கோங்க அய்யா.<br />"உதவி பேராசிரியாக சேர்ந்து பதவி ஒய்வு பெறும்வரை மாணவர்களை தன teaching மூலம் ஒரு வழி பண்ணியவர், நல்ல நல்ல மாணாக்கர்களை உருவாக்கியவர்" என்று சொன்னால் சரியாக இருந்திருக்குமோ?<br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81213452396612693862015-04-10T13:38:15.385+05:302015-04-10T13:38:15.385+05:30இட்லி என்றாலும் 8
தமிழ் மன ரேங்கும் 8
கலக்குங்க அ...இட்லி என்றாலும் 8 <br />தமிழ் மன ரேங்கும் 8<br />கலக்குங்க அய்யா <br /><br />திருச்சி அஞ்சு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12173253055945616132015-04-10T13:30:37.795+05:302015-04-10T13:30:37.795+05:30காடுகள் அழிவதால் மழை வளம் குறைவதால் வெயிலின் அளவும...காடுகள் அழிவதால் மழை வளம் குறைவதால் வெயிலின் அளவும் கூடி விட்டது தங்களின் வயதும் கூடி விட்டது உண்மைதான் ஐயா.<br />தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69133526028986324872015-04-10T13:14:37.714+05:302015-04-10T13:14:37.714+05:30அப்புறம் இன்னொரு விஷயம். உதவிப் பேராசிரியராக வேலைக...அப்புறம் இன்னொரு விஷயம். உதவிப் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தா, அதே பதவியிலேயா இருப்பாங்க? ஏனுங்க புரமோஷன் எல்லாம் வராதாங்க? ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71038246024967543272015-04-10T13:08:58.609+05:302015-04-10T13:08:58.609+05:30////////ஆனாலும் சுகத்திற்குப் பழகி விட்ட உடம்பு கஷ...////////ஆனாலும் சுகத்திற்குப் பழகி விட்ட உடம்பு கஷ்டங்களை ஏற்க மறுக்கிறது.///<br />உண்மை! உண்மை! காலம் மாறுது, காலத்துடன் கஷ்டங்களை ஏற்க நம் மனது மறுக்கிறது. நல்ல தத்துவம்.<br /><br />இப்படிக்கு அன்புள்ள <br />வா.பே. வருண் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78052405078755428012015-04-10T12:12:33.754+05:302015-04-10T12:12:33.754+05:30இந்தமாதிரி எழுதுவதற்குப் பெயர் உரத்த சிந்தனை அத்தன...இந்தமாதிரி எழுதுவதற்குப் பெயர் உரத்த சிந்தனை அத்தனையும் உண்மை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48708239714827349312015-04-10T12:04:58.744+05:302015-04-10T12:04:58.744+05:30இந்தப் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்கே, நான்...இந்தப் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்கே, நான் SSLC படித்தேனா என்ற சந்தேகம் வந்து விட்டது. ஒரு நாள் டைம் கொடுங்க, வீட்டையே பொரட்டி அந்த SSLC பொஸ்தகத்தைக் கண்டுபிடிச்சு போட்டோ எடுத்து ஒரு பதிவு போடாட்டி என் பேரை மாத்தி வச்சுக்கறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38948120268087267492015-04-10T11:28:42.564+05:302015-04-10T11:28:42.564+05:301980களில் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய...1980களில் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். அண்மையில் இரண்டாண்டுகளுக்கு முன் கோவை வந்தேன். பருவ நிலை தாங்கள் சொல்வதுபோலத்தான் இருக்கிறது. முன்பு இருந்த நிலையில் மாற்றத்தை உணர்ந்தேன். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41698821789771176002015-04-10T11:24:55.743+05:302015-04-10T11:24:55.743+05:30// உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் த...// உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா?//<br /><br />இவ்வளவு அழகாக பதிவுகள் போடுபவர், வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியராக குப்பை கொட்டினவர், தனது அறையை இவ்வளவு அழகாக (மனைவியின் தொந்திரவு தாங்காமல்தான் என்றாலும் கூட) வைத்திருப்பவர், என்பதை நெருங்கும் வயதிலும் தனது அந்தப்புரத்துக்கு புதுப்புது ராணிகளை சேர்த்துக்கொண்டிருப்பவர், தன்னை யாராவது சீண்டினால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30906715833791960622015-04-10T11:19:02.694+05:302015-04-10T11:19:02.694+05:30// உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் த...// உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா?//<br /><br />உண்மை என்னவென்று தெரிந்த பிறகு, என்னதான் இருந்தாலும் இவ்வளவு open ஆக சொல்லக்கூடாதில்லையா? <br /><br />துளசி மைந்தன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56698000955563801882015-04-10T11:17:36.883+05:302015-04-10T11:17:36.883+05:30// பாஸ்போர்ட் வாங்க, பாண் கார்ட் வாங்க,ரேஷன் கார்ட...// பாஸ்போர்ட் வாங்க, பாண் கார்ட் வாங்க,ரேஷன் கார்ட் வாங்க, வாக்காளர் பட்டியலில்<br />பெயர் சேர்க்க, ஆதார் கார்ட் வாங்க, டிரைவிங் லைசன்ஸ் வாங்க, என்று எல்லாவற்றிற்கும் தேவைப்படுகிறதே.//<br /><br />படிக்காதவர்கள் என்ன செய்வார்கள். இவ்வளவும் வாங்க லோ லோ என்று அலைய வேண்டியதிருக்குமே. அதனால்தான் இடைத்தரகர்கள் அதிகமாகி விட்டார்களோ? <br /><br />காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81836940533589212492015-04-10T11:15:37.479+05:302015-04-10T11:15:37.479+05:30:"அனுபவிப்போம்" நல்ல வார்த்தைதான். ஆனால்...:"அனுபவிப்போம்" நல்ல வார்த்தைதான். ஆனால் "சந்தோஷமாக அனுபவிப்போம்" என்றால் மனது கொஞ்சம் சாந்தமடையும். Accepting the inevitable என்னும் பாலிசி, நாம் படும் கஷ்டங்களின் வீர்யத்தை குறைத்து விடும். <br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78389049085239074462015-04-10T09:48:01.215+05:302015-04-10T09:48:01.215+05:30என்ன இப்படி இட்லியைக் குறைச்சுப் போட்டீங்களே? நான்...என்ன இப்படி இட்லியைக் குறைச்சுப் போட்டீங்களே? நான் எட்டு இட்லி சாப்பிடுவேனாக்கும், தெரியுமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52945107097278062702015-04-10T09:24:56.809+05:302015-04-10T09:24:56.809+05:30//ஒரு சில தினங்கள் பாட்டி ஊருக்குப் போய் வந்த பின்...//ஒரு சில தினங்கள் பாட்டி ஊருக்குப் போய் வந்த பின் சொந்த ஊரில்தான் வாசம். //<br /><br />இன்று பாட்டி ஊர் எங்கே போவது? விடுமுறை விட்ட உடனே ஊட்டி, கொடைகானல். மூனாறு என்றுதானே நச்சு பண்ணுகின்றன. <br />காசுக்கு காசும் செலவு. உறவினர்களையும் மறந்து விடுகிறோம். இதெல்லாம் கலாச்சார கேடுகள்தான். <br /><br />காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2442758719559341852015-04-10T09:22:06.937+05:302015-04-10T09:22:06.937+05:30//அந்தக் காலத்தில் பணக்காரர்களின் சில நடவடிக்கைகளை...//அந்தக் காலத்தில் பணக்காரர்களின் சில நடவடிக்கைகளைக் கேலி செய்த நான் இப்போது அதே நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது.//. <br /><br />அன்று பணக்காரன் செய்தது இன்று அனைவரும் செய்வதால்தான் (வாகனங்களில் மட்டுமே செல்வது போன்றவை) அன்று பணக்கார வியாதி என்று சொல்லப்பட்ட சர்க்கரை, பிரசர் எல்லாம் அனைவருக்கும் பொதுவான வியாதி ஆகி விட்டது. நமக்கு நாமே ஒரு முகமூடி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16631541224950178372015-04-10T09:17:25.024+05:302015-04-10T09:17:25.024+05:30// இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்...// இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்று செய்ய முடிவதில்லை. ஐந்து கிலோமீட்டர் சாதாரணமாக நடந்து போய் வந்ததை நினைத்தால் கற்பனை போல் தோன்றுகிறது.//<br /><br />உண்மையாக சொல்லுங்கள். அன்று சாவகாசமாக காலையில் அமர்ந்து 5-6 இட்லிகள் சாப்பிட்டோம். இன்றோ குழந்தைகளை 2 இட்லி சாப்பிட வைப்பதற்குள் நமது உயிர் போய்விடுகிறது. இதில் fast food culture வேறு நன்கு வேரூன்றி விட்டது. இதில் ஐந்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38059166269893423372015-04-10T09:14:12.800+05:302015-04-10T09:14:12.800+05:30// இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்...// இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்று செய்ய முடிவதில்லை. ஐந்து கிலோமீட்டர் சாதாரணமாக நடந்து போய் வந்ததை நினைத்தால் கற்பனை போல் தோன்றுகிறது.//<br /><br />உண்மைதான். அன்று 2 கிலோமீட்டர் தூரம் இருந்த பள்ளிக்கு நான்கு முறை (காலை, மாலை ஒரு முறை, மதியம் சாப்பாட்டுக்காக இரண்டு முறை) நடந்து சென்று வந்தோம். இன்றோ பக்கத்தில் இருக்கும் (அரை கிலோமீட்டர் தூரம் கூட இல்லை) பள்ளிக்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54266507018383470202015-04-10T09:10:00.800+05:302015-04-10T09:10:00.800+05:30//சாலைகளிலும் பலர் காலில் செருப்பில்லாமல் நடந்து க...//சாலைகளிலும் பலர் காலில் செருப்பில்லாமல் நடந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இவ்வாறு நடக்க முடிகிறது //<br /><br />அவர்கள் மனமெல்லாம் இன்றைய பிழைப்பை பார்ப்பதெப்படி என்ற எண்ணம்தான். அதன் தாக்கத்தில் இந்த வெயிலை பொறுத்து கொள்கிறார்கள். வேறு வழியில்லையே. தான் மட்டுமின்றி தன்னை நம்பியுள்ள குடும்பத்தின் வயிறும் கவா கவா என்று கூவாமல் இருக்க வேண்டுமென்றால் தானாக மனசு சமாதானமாகி விடும். <br Anonymousnoreply@blogger.com