tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1555882517307868567..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பேங்க் கணக்குகள்- உபயோகிப்பாளரின் பார்வையில் - பாகம் 1Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18942461777406156292014-02-04T22:27:04.278+05:302014-02-04T22:27:04.278+05:30"கடவுச்சொல்லை தெரிந்து எடுக்கும் உரிமையும்&qu..."கடவுச்சொல்லை தெரிந்து எடுக்கும் உரிமையும்" <br />கடவுச்சொல் (password) உரிமை முற்றிலும் வாடிக்கையாளர் உரிமையாகத்தான் இருந்து வருகிறது.(excluding prepaid cards) <br />"கணக்கு புத்தகத்தை நாமே அச்சிட்டு கொள்ளும் வசதியும் "<br />ATM card கொண்டு கடவுச்சொல் தெரிந்த யாரும் பணம் எடுக்க முடியும் அவ்வாறே POS, online transactions முதலியவற்றை செய்ய இயலும . இத்தகு முறைகள் தவறானவை என்ற Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11679689824974308532014-02-04T12:58:24.251+05:302014-02-04T12:58:24.251+05:30//கணக்கு ஆரம்பிக்கும் வரைதான் அவர்கள் BOSS. அப்புற...//கணக்கு ஆரம்பிக்கும் வரைதான் அவர்கள் BOSS. அப்புறம் வாடிக்கையாளாரான நீங்கள்தான் BOSS//<br /><br />இல்லை ஐயா. இப்பொழுதும் பாதுகாப்புப் பெட்டகம் வேண்டுமெனக் கேட்டால் ஏதோ தன் அப்பன் வீட்டு சொத்தைக் எடுத்துக் கொடுப்பது போல், 5 லட்சம் டெபாஸிட் போடு, இன்வெஸ்ட்மென்ட் பாலிசி (ULIP) எடு என்று வாதிக்கிறார்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50485362785243803392014-02-04T12:53:13.184+05:302014-02-04T12:53:13.184+05:30//உங்கள் கணக்கில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச அளவு ...//உங்கள் கணக்கில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச அளவு பணம் எவ்வளவு என்று ஒவ்வொரு பேங்கிலும் ஒரு அளவு வைத்திருப்பார்கள். அதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அந்த அளவிற்கு குறைந்தால் அபராதக் கட்டணம் போடுவார்கள்.//<br /><br />தனியார் வங்கிகளில் நகர்ப்புறக் கிளையாக இருந்தால் குறைந்தபட்சம் ரூ 10,000மும், ஊரகக் கிளையாக இருந்தால் குறைந்த பட்சம் ரூ.5,000மும் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47412954332051811382014-01-29T17:37:51.540+05:302014-01-29T17:37:51.540+05:30வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் அறிந்து கொள...வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி. <br /><br />ஏ டி எம் மற்றும் கடன் அட்டை பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டியவைகளைப் பற்றிய என் பதிவு <br />http://vaidheeswaran-rightclick.blogspot.in/2012/06/credit-card-debit-card-bank-account.htmlVaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19326047924204469162014-01-29T08:26:10.338+05:302014-01-29T08:26:10.338+05:30வங்கிகளுக்கு செல்லும் போது இன்னொரு விசயத்தில் அதிஜ...வங்கிகளுக்கு செல்லும் போது இன்னொரு விசயத்தில் அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாதிபேர் பேனா கொண்டுவர மாட்டார்கள். சார் ஒரு நிமிஷம் என்று சொல்லி பேனா வாங்குவார்கள். பின் பேனா நம் கைக்கு வரும் வரை நாம் அவர்கள் பின்னாடியே அலைந்து கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் திருப்பி கொடுக்கும் போது இந்த அற்ப பேனாவுக்காகவா இப்படி என் பின்னால் அலைந்து கொண்டிருந்தாய் என்பது போன்ற Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63166152131518051882014-01-28T12:52:12.469+05:302014-01-28T12:52:12.469+05:30என்னது ஏடிஎம்மில் செல்லாத நோட்டுக்களா?
புது நோட்டு...என்னது ஏடிஎம்மில் செல்லாத நோட்டுக்களா?<br />புது நோட்டுக்கள்தான் பார்த்திருக்கிறேன். <br />இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கணும் போல் இருக்கிறதே.<br />பணம் எடுத்து செல்லாத நோட்டை பார்த்தக்கப்புரம் ஜாக்கிரதையாக இருந்து என்ன பண்ண முடியும். நைசாக அதை இன்னொருத்தர் தலையில் கட்ட வேண்டியதுதான். இப்படி 'செல்லாத' நோட்டு வெகு சீக்கிரம் ரொம்ப பேரிடம் 'செல்லும்' நோட்டாகிவிடும் <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51310313620625962812014-01-28T08:18:11.526+05:302014-01-28T08:18:11.526+05:30பலருக்கு பயன்படும். இப்போதெல்லாம் அரசு மானியத் தொ...பலருக்கு பயன்படும். இப்போதெல்லாம் அரசு மானியத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதால் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்வது மிக அவசியம். NAREGA தொழிலாளிகளுக்குக் கூட வங்கி மூலம் தான் பணம் தருகிறார்கள். கிராமங்களில் இந்த வேலைக்குச் செல்பவர்கள் ஒரு கையில் மண்வெட்டியோடு, மறுகையில் வங்கிக் கணக்குப் புத்தகம் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்வதைப் பார்த்ததுண்டு! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78635506733931606622014-01-28T06:38:51.108+05:302014-01-28T06:38:51.108+05:30பயனுள்ள பதிவு ஐயா
நன்றிபயனுள்ள பதிவு ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45801179907948811732014-01-27T23:31:28.558+05:302014-01-27T23:31:28.558+05:30வங்கி பற்றி எழுத வேண்டும் என்றால் தனி பதிவாக தான் ...வங்கி பற்றி எழுத வேண்டும் என்றால் தனி பதிவாக தான் போட முடியும் .இன்னமும் பதினைந்து வருடங்கள் பினோக்கி இருப்பதாக தான் தோன்றுகிறது. கனிவான சேவையும் , கடவுச்சொல்லை தெரிந்து எடுக்கும் உரிமையும் , கணக்கு புத்தகத்தை நாமே அச்சிட்டு கொள்ளும் வசதியும் எப்படியும் இன்னும் பத்து வருடங்களில் வந்து விடும் என் நம்புகிறேன் .பழைய பதிவில் சில தகவல்கள் .<br />http://nathiyinvaliyilorunaavai.blogspot.com/2012/12/srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26648171439576947552014-01-27T15:52:48.340+05:302014-01-27T15:52:48.340+05:30பெரும்பாலன் வங்கிகளில், போட்டி காரணமாக கணக்கு திறப...பெரும்பாலன் வங்கிகளில், போட்டி காரணமாக கணக்கு திறப்பது முன்பை விட மிகவும் எளிதாகி விட்டது <br /><br />வீட்டுக்கே வந்து அக்கௌண்ட் ஓபன் செய்து தருகிறோம் என்கிற அளவில் இருக்கிறது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72445131220601606552014-01-27T12:57:48.205+05:302014-01-27T12:57:48.205+05:30ATM-ல் பணம் எடுப்பது வசதிதான். ஆனால் அதில் பட்டுவா...ATM-ல் பணம் எடுப்பது வசதிதான். ஆனால் அதில் பட்டுவாடா ஆகும் செல்லாத நோட்டுக்களுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. நஷ்டம் நமக்குத்தான். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46196430020275128802014-01-27T11:56:11.312+05:302014-01-27T11:56:11.312+05:30ஒரு உபயோகிப்பாளன் என்ற முறையில்தான் இந்த பதிவை எழு...ஒரு உபயோகிப்பாளன் என்ற முறையில்தான் இந்த பதிவை எழுதுவதாக சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் உங்களைப்போன்ற வெகுநாளாக வங்கியில் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டதை சரியாக சொல்லமுடியும். நீங்கள் தரும் பின்னூட்டுகள் (Feedback) வங்கியின் சேவையில் தவறு இருப்பின் வங்கியாளர்கள் அதை திருத்திக்கொள்ள ஏதுவாக அமையும் அந்த வகையில் வாழ்த்துக்கள் உங்களுக்கு. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76355353064582486342014-01-27T10:07:37.669+05:302014-01-27T10:07:37.669+05:30மிகவும் பயனுள்ள பதிவுத்தொடர். வாழ்த்துக்கள்
/ஆனால...மிகவும் பயனுள்ள பதிவுத்தொடர். வாழ்த்துக்கள்<br /><br />/ஆனாலும் வாழ்க்கையின் அடித்தட்டு மக்களுக்கு பேங்கின் தேவை அவ்வளவு அவசயமில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர்களும் பேங்க் சேவைகளை உபயாகப்படுத்தவேண்டிய அவசியம் வரும். /<br /><br />அடித்தட்டு மக்களுக்கு பேங்கின் தேவை அவசியமாகிக் கொண்டு வருகிறது. Government subsidies அனைத்தும் முறையாக அவரவர் பாங்க கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் முயற்சிகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41897770612223699692014-01-27T07:59:00.909+05:302014-01-27T07:59:00.909+05:30உங்களுக்கே உரிய பாணியில், பலருக்கும் பயன் தரும் தொ...உங்களுக்கே உரிய பாணியில், பலருக்கும் பயன் தரும் தொடரை ஆரம்பித்து உள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா... அப்படியே தனியார் வங்கிகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளவும்... நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3903006609713525712014-01-27T07:15:48.623+05:302014-01-27T07:15:48.623+05:30வங்கிக்கு நாம் செல்லும் சமயம் முன்பின் தெரியாதவர்க...வங்கிக்கு நாம் செல்லும் சமயம் முன்பின் தெரியாதவர்கள் நம்மை அறிமுகம் ஆனவர்கள்(Introducer))கையெழுத்துபோட சொல்லுவார்கள். உங்களுக்கு நன்கு அவர்களைபற்றிதெரியும் என்றால் கையெழுதது போடவேண்டும. தெரியவில்லையென்றால் முடியாது என மறுத்துவிடவேண்டும. தெரியாதவர்களுக்கு கையெழுத்துபோட்டுவிட்டு பின்னர்அவர்கள் தவறுஏதும் செய்யும் பட்சத்தில் நீங்கள் அவதிப்படநேரும் எனவே கவனம்தேவை..கட்டுரை அருமை சார்...<br />வாழ்க வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85638584598435529642014-01-27T07:02:49.733+05:302014-01-27T07:02:49.733+05:30உண்மையிலேயே பேங்கிங்க்கில் அசாத்தியமான முன்னேற்றங்...உண்மையிலேயே பேங்கிங்க்கில் அசாத்தியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உபயோகிப்பாளருக்கும் பேங்க் அதிகாரிகளுக்கும் பல வசதிகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் இருபாலருக்கும் மனதளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53995060932369933782014-01-27T06:43:48.022+05:302014-01-27T06:43:48.022+05:30 ஏடிஎம் கார்டு:நிஜமாகவே வரப்ரசாதம் .
வி.ஆர் எஸ் வங... ஏடிஎம் கார்டு:நிஜமாகவே வரப்ரசாதம் .<br />வி.ஆர் எஸ் வங்கி மானேஜர் என்ற முறையில் சொல்கிறேன்<br /><br />80 களில் அக்கவுண்டில் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தாலும் ஒரு மணி நேரம் காத்திருந்து 10 ரூபாய் எடுக்கும் வாடிக்கையாளர்களும் இருந்தனர்.கை கொள்ளாத அளவு வுவுச்சர்களை செக் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்<br />இது மாதிரியான குருவி transaction<br />களால் வெட்டிவேலைகள் ரொம்பவே இருக்கும்.<br /அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-152499123317888032014-01-27T06:04:41.114+05:302014-01-27T06:04:41.114+05:30ஒரு வங்கியின் வாடிக்கையாளர் என்ற பார்வையில், உங்கள...ஒரு வங்கியின் வாடிக்கையாளர் என்ற பார்வையில், உங்கள் அனுபவங்களை, உங்களுக்கே உரிய நகைச்சுவை நடையில் எழுதத் தொடங்கியமைக்கு நன்றி!<br /><br />// எப்படியோ, யாருடைய கையையோ, காலையோ பிடித்து கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.//<br /><br />கணக்கு ஆரம்பிக்கும் வரைதான் அவர்கள் BOSS. அப்புறம் வாடிக்கையாளாரான நீங்கள்தான் BOSS<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41577678804072918672014-01-27T05:56:25.428+05:302014-01-27T05:56:25.428+05:30நன்றி, திலகம் கோபி. எனக்கு கூகுளில் சரியான விளக்கம...நன்றி, திலகம் கோபி. எனக்கு கூகுளில் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்தத் தவறு ஏற்பட்டுவிட்டது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69479247501284342042014-01-27T05:51:22.460+05:302014-01-27T05:51:22.460+05:30எனக்கு 80 களிலும் 90 களிலும் என் கணக்கிலிருந்து, எ...எனக்கு 80 களிலும் 90 களிலும் என் கணக்கிலிருந்து, என் பணத்தை எடுக்க பேங்க்குக்குள் போகவே அலர்ஜியாக இருக்கும்! இப்போது பரவாயில்லை! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43538741687835473152014-01-27T05:27:31.962+05:302014-01-27T05:27:31.962+05:30CTS is Cheque Truncation System
CTS is Cheque Truncation System <br />Anonymoushttps://www.blogger.com/profile/09064397024437778466noreply@blogger.com