tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1750205776459548242..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: அக்கிரமம், அநியாயம்!Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57469317628275543402012-03-31T03:46:17.383+05:302012-03-31T03:46:17.383+05:30உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17953304004005383372012-03-30T22:24:01.813+05:302012-03-30T22:24:01.813+05:30இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடித்து இருந்தால...இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடித்து இருந்தாலும் ஓய்வு பெறும் போது இராணுவத்தில் இன்ன இன்ன குறைகள் உள்ளன. அதை சரி செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கடுதாசி கொடுத்து இருப்பார். ஓய்வு பெறும் எல்லா இராணுவ தளபதிகளும் கொடுப்பது வழக்கம். இது ஒரு எச்சரிக்கை மாதிரி. இராணுவத்துக்கு பணம் செலவு பண்றத குறைக்காதிங்க என்பதும் இதில் உள்ள ஒரு கருத்து. கடுதாசியை கசிய விட்டவர்கள் அமைச்சரவையின் அலுவலகத்தில் வேலை குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53325520918143287862012-03-30T05:31:54.593+05:302012-03-30T05:31:54.593+05:30பதவிக்காலம் குறைவாக இருக்கலாம். இவர் எவ்வளவு காலம்...பதவிக்காலம் குறைவாக இருக்கலாம். இவர் எவ்வளவு காலம் பதவியில் இருந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு குறைந்த காலம் இருந்திருந்தாலும் ராணுவத்தின் நிலையை விவரித்து, என்னென்ன மாறுதல்கள் தேவை என்று ஒரு அறிக்கை தயார் செய்து மந்திரியிடம் கொடுத்திருந்தால் பிறகு மந்திரிகள் பார்த்துக்கொள்ளுகிறார்கள். அதை விடுத்து கடைசி காலத்தில் ஒரு லெட்டர் எழுதி, அதை கசிய விடுவது பதவித் துரோகம்.<br /><br />இவருக்கு ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55170527126733185072012-03-29T22:53:32.661+05:302012-03-29T22:53:32.661+05:30ஓய்வு பெறும் முன் எல்லா இராணுவ தளபதிகளும் இராணுவத்...ஓய்வு பெறும் முன் எல்லா இராணுவ தளபதிகளும் இராணுவத்தில் இன்ன இன்ன குறைகள் உள்ளன. அதை சரி செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கடுதாசி கொடுப்பது வழக்கம். கசிவு புதுசு. இராணுவ தளபதிகளின் பதவி காலம் குறைவு. சில பேர் சில மாதங்கள் தான் இருக்காங்க. மந்திரி வேணா பல ஆண்டுகளாக ஒரே துறையில் இருக்க முடியும். இராணுவத்தில் நடக்கும் தில்லுமுல்லு நமக்கு தெரிவதில்லை அவ்வளவுதான்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20567963474122362622012-03-29T14:06:30.804+05:302012-03-29T14:06:30.804+05:30சார் ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் அடி மட...சார் ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் அடி மடியிலேயே கை வைக்க ஆரம்பிச்சுட்டானுங்க... இது எங்கே போயி முடியுமோ?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69410639697131720072012-03-29T13:10:17.145+05:302012-03-29T13:10:17.145+05:30அடப் பாவிப்பயல்.......... ஒருவேல கவட்டுக்குள்ள கைய...அடப் பாவிப்பயல்.......... ஒருவேல கவட்டுக்குள்ள கையவச்சிக்கொண்டு படுத்திருப்பாரோ...ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71240715647670170262012-03-29T13:07:14.649+05:302012-03-29T13:07:14.649+05:30வணக்கம் ஐயா...
உறைக்கும் படி கேள்வி கேட்டிருந்தீங்...வணக்கம் ஐயா...<br />உறைக்கும் படி கேள்வி கேட்டிருந்தீங்க.<br /><br />பொதுவாகவே தமது கடமையைச் சரிவரச் செய்யத் தெரியாதோர் தான் இறுதியில் இப்படி பல்டி அடிக்கும் மொழி பேசுவார்கள். அதற்கு உதாரணமாக இந்த இராணுவ அதிகாரியும் உள்ளார்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28735373762078333502012-03-29T11:00:02.329+05:302012-03-29T11:00:02.329+05:30\\\அடுத்த கேள்வி. இவனை கண்காணிக்கும் மந்திரி என்ன ...\\\அடுத்த கேள்வி. இவனை கண்காணிக்கும் மந்திரி என்ன ***** கொண்டு இருந்தார்?\\\ லேப்டாப்பில் படம்? பார்த்துக்கொண்டிருந்திருப்பார்....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22944565687975443482012-03-29T10:36:13.592+05:302012-03-29T10:36:13.592+05:30இதையெல்லாம் விட கொடுமை அந்த அமைச்சர் சொல்வது தான்!...இதையெல்லாம் விட கொடுமை அந்த அமைச்சர் சொல்வது தான்! "அவர் இந்த ஊழலை ஏற்கனவே என்னிடம் சொன்னார். ஆனால் எழுத்து பூர்வமாக சொல்லவில்லை. அதனால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்கிறார்! புகார் எழுத்து பூர்வமாக வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வதற்கு அமைச்சர் எதற்கு? அந்த பதவியில் ஒரு குமாஸ்தாவை வைக்கலாமே! செலவாவது குறையும்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com