tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1845901656560511546..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: சில வில்லங்கமான எண்ணங்கள் Unknownnoreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24452049098768020412013-04-14T18:50:05.716+05:302013-04-14T18:50:05.716+05:30நல்ல நகைச்சுவையாளர்தான் நீங்கள் ......நல்ல நகைச்சுவையாளர்தான் நீங்கள் ......Anonymoushttps://www.blogger.com/profile/04941779158707835476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19503347447363072262013-04-14T03:58:30.286+05:302013-04-14T03:58:30.286+05:30சுட்டிக்கு மிக்க நன்றி.சுட்டிக்கு மிக்க நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89881889621096923532013-04-14T03:56:01.864+05:302013-04-14T03:56:01.864+05:30உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி, பக்கிரிசாமி அவர...உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி, பக்கிரிசாமி அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24076554345546106492013-04-14T03:54:58.849+05:302013-04-14T03:54:58.849+05:30ஒரு நாட்டை, அதுவும் இந்தியா போன்ற ஒரு பாரம்பரியம் ...ஒரு நாட்டை, அதுவும் இந்தியா போன்ற ஒரு பாரம்பரியம் மிக்க நாட்டை, வெறும் ஐடியாக்களினால் திருத்தவோ, முன்னேற்றவோ முடியாது என்று நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் ஒரு பகற்கனவு அல்லது ஆகாசக் கோட்டை கட்டுவது ஒரு சுகமான அனுபவம் அல்லவா? ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27928914935125438042013-04-14T03:51:27.456+05:302013-04-14T03:51:27.456+05:30உங்கள் கருத்து மிகச் சரியானதே. என்னுடைய ஒப்புதல் வ...உங்கள் கருத்து மிகச் சரியானதே. என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் ஒரு தற்காப்பிற்காகவே. என்னங்க இப்படியெல்லாம் எழுதறிங்க அப்படீன்னு யாராவது கேட்காமலிருக்க ஒரு யுத்தி. அவ்வளவே. நிஜ வாழ்க்கையில் இடம் பொருள் ஏவல் அறிந்துதான் நடந்து கொள்ள வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85393674654122787952013-04-14T00:46:26.471+05:302013-04-14T00:46:26.471+05:30அருமையான பகிர்வு...
உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீ...அருமையான பகிர்வு...<br />உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...<br />இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68700707096930771552013-04-14T00:38:23.449+05:302013-04-14T00:38:23.449+05:30//அதாவது நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் ப...//அதாவது நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கமுடையவன். இது எனக்கு பல எதிரிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. பல நண்பர்களை எதிரிகளாகவும் மாற்றியிருக்கிறது.//<br /><br />If you do not know how to sugar coat a bitter medicine, then there could be few reasons.<br /><br />1. You are not aware there is such thing. OR<br />2. You do not care about others feelings. OR<br />3. The situations isPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64346206538471454042013-04-13T23:23:34.454+05:302013-04-13T23:23:34.454+05:30/நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கமுடை.../நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கமுடையவன்/<br />நல்ல பண்புதான் . போற்றத்தக்க ஒன்று.<br /><br />/இந்தியாவை நல்ல நாடாக்குவது எப்படி//<br />நம் நாடு நல்ல நாடுதான்., சுற்றியுள்ள மற்ற நாடுகளைபார்க்கும் போது.;<br />ஆனால், இன்னும் மேம்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.<br /><br />/எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45743250417005979822013-04-13T21:47:26.543+05:302013-04-13T21:47:26.543+05:30எல்லாவற்றையும் எப்போதும் வெளிப்படையாகப் பேசுவது ச...எல்லாவற்றையும் எப்போதும் வெளிப்படையாகப் பேசுவது சிறப்பான குணம் அல்ல என்பது என் கருத்து.நாம் சொல்லும் கருத்து மற்றவர்களை புண்படுத்த கூடும். அதுவே என் பலகீனமும் .என்று ஒப்புக் கொண்டிருப்பது உங்கள் பெருந்தன்மை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34796616954892313822013-04-13T20:23:44.404+05:302013-04-13T20:23:44.404+05:30வெளிப்படையான உங்கள் கருத்துகள்
சத்தியமானவை
அருமையா...வெளிப்படையான உங்கள் கருத்துகள்<br />சத்தியமானவை<br />அருமையானவைMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49064708400877069002013-04-13T19:27:37.615+05:302013-04-13T19:27:37.615+05:30
இலங்கையின் வரலாறு பற்றிய புரிதலுக்கு...
http://...<br />இலங்கையின் வரலாறு பற்றிய புரிதலுக்கு...<br /><br /><br />http://vazhipokkanpayanangal.blogspot.com/2013/03/2.html<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63207469444797525502013-04-13T17:36:49.174+05:302013-04-13T17:36:49.174+05:30உண்மையில் இலங்கையில் வசித்து வரும் நம்மூர் மக்களை ...உண்மையில் இலங்கையில் வசித்து வரும் நம்மூர் மக்களை கேட்டால் உண்மை வெளி வருகிறது.<br />புலம் பெயர்ந்த மக்களும் நம் ஊரில் இருந்து கொண்டு உணர்ச்சி பூர்வமாக சத்தம் போட்டுகொண்டிருக்கும் சிலரும்தான் தனி ஈழம் என்று கோஷம் போட்டுகொண்டு அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு தொந்திரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். <br />பிரபாகரன் ஆட்சி (!) புரிந்த நேரம், அந்த ஊர்களில் எல்லாம் காந்தி கண்ட கனவு போன்று நடு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46931555040956949242013-04-13T17:02:58.916+05:302013-04-13T17:02:58.916+05:30வில்லங்கமான எண்ணங்களானாலும் அவைகள் சிந்திக்க வைத்த...வில்லங்கமான எண்ணங்களானாலும் அவைகள் சிந்திக்க வைத்தன என்பது உண்மை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30174319933370419132013-04-13T16:43:01.549+05:302013-04-13T16:43:01.549+05:30ஆனால் அது பெண் குழந்தைகளுக்கு மட்டும்தானே
சேலம் ...ஆனால் அது பெண் குழந்தைகளுக்கு மட்டும்தானே <br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25631334935001924482013-04-13T14:51:42.503+05:302013-04-13T14:51:42.503+05:30//எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து ...//எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்து விடுவதுதான். ஒரு பத்து வருடத்திற்கு குழந்தைகள் பிறக்காது.//<br /><br />முன்னர் அல்லது இப்போதும் உசிலம்பட்டிக்குப் பக்கத்தில் இதற்கு வேறு மாதிரி வழி கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள்! நெல் வைத்து.<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71747605754259754482013-04-13T14:21:54.677+05:302013-04-13T14:21:54.677+05:30//எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து ...//எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்து விடுவதுதான்//<br />நீங்க "ஆம்பளை" ....????சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50316549948763445992013-04-13T12:20:04.435+05:302013-04-13T12:20:04.435+05:30உங்களைப்போன்ற அரை வேக்காட்டுகளுக்கு பதில் சொல்வதற்...உங்களைப்போன்ற அரை வேக்காட்டுகளுக்கு பதில் சொல்வதற்காகவே ஈழத்தைப் பற்றி படித்து அறிந்து கொண்டேன். அ\என்னுடையது அரைகுறை புரிதல்கள் என்று சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் ஈழத்தைப் பற்றி எல்லாம் அறிந்த அறிஞர் இல்லை. உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அந்த அளவு எனக்கும் தெரியும்.<br /><br />ஈழத்தமிழரின் இன்றைய நிலைப்பாடு என்ன? அவர்களே இன்னும் ஒரு மனதாக அதை முடிவு செய்யவில்லை. இதில் அர்த்தம் அதில் சொல்லியதுதான். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62514151038906827622013-04-13T10:46:48.938+05:302013-04-13T10:46:48.938+05:30//ஈழத்தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை...//ஈழத்தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களே இன்னும் ஒருமனதாக முடிவு செய்யவில்லை// <br />இதன் அர்த்தம் என்ன? இதென்ன உங்கள் கிராமத்து பஞ்சாயத்தா? நீங்களே சொல்லி இருக்கின்றீர்கள் உங்களுக்கு ஈழம் பற்றிய புரிதல் இல்லை என்றும் அதைபற்றி அதிகம் தெரியாது என்றும். பின்னர் ஏன் அதை பற்றி உங்கள் அறை குறை புரிதல்களை எழுதுகின்றீர்கள்? தமிழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36217740964528722752013-04-13T09:02:12.803+05:302013-04-13T09:02:12.803+05:30நன்றி, தனபாலன்.நன்றி, தனபாலன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56495007856070248272013-04-13T09:01:48.597+05:302013-04-13T09:01:48.597+05:30நன்றி, கண்ணதாசன்.நன்றி, கண்ணதாசன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83248519526931883772013-04-13T08:47:33.687+05:302013-04-13T08:47:33.687+05:30பதிவுகளில் நான் எழுதும் கருத்துக்களை எல்லோரும் அப்...பதிவுகளில் நான் எழுதும் கருத்துக்களை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை.///<br />இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45082465690457165702013-04-13T07:24:21.262+05:302013-04-13T07:24:21.262+05:30எதையும் வெளிப்படையாக, உண்மையாக சொல்வது நல்லது... அ...எதையும் வெளிப்படையாக, உண்மையாக சொல்வது நல்லது... அதற்கே தைரியம் வேண்டும்... அது உங்களிடம் நிறையவே உள்ளது... பின்னூட்டம் தொடரா விட்டாலும் பகிர்வுகளை தொடருங்கள் ஐயா... சொல்வதை சொல்லி விட்டு, "வம்பு ஏன்" என்று சொல்வதும் மிகவும் பிடித்திருக்கிறது... ஹிஹி... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32277723784110748832013-04-13T05:08:37.325+05:302013-04-13T05:08:37.325+05:30
இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயகம் என்பது ஒரு சோகமான...<br />இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயகம் என்பது ஒரு சோகமான நகைச்சுவை கலந்த நிகழ்வு. சஞ்சய் காந்தி போல சிந்திக்கும் ஒரு நபர் தான் இப்போது நமக்குத் தேவை. அப்படி ஒருவர் வந்தாலும் கொன்று விடுவார்கள் போல இருக்கிறது!Anonymousnoreply@blogger.com