tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1859631910322241764..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: 7. தூதரகம் திறப்பு.Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48873529106441518482016-03-19T21:49:43.988+05:302016-03-19T21:49:43.988+05:30எங்கோ தவறு நடந்து விட்டது. இனிமேல் இத்தகைய தவறுகள்...எங்கோ தவறு நடந்து விட்டது. இனிமேல் இத்தகைய தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61548733824526298302016-03-18T16:15:12.893+05:302016-03-18T16:15:12.893+05:30கற்பனை கொடிகட்டிப் பறக்கிறதுஎனக்கு அழைப்பு வரவில்ல...கற்பனை கொடிகட்டிப் பறக்கிறதுஎனக்கு அழைப்பு வரவில்லையே நானும் தமிழ்ப்பதிவர்தானேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3951758101534985152016-03-18T13:15:53.312+05:302016-03-18T13:15:53.312+05:30கற்பனை குதிரை பறக்கிறது....
நாங்கள் பின்னால் வருகி...கற்பனை குதிரை பறக்கிறது....<br />நாங்கள் பின்னால் வருகிறோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12949597253832895702016-03-18T12:59:06.831+05:302016-03-18T12:59:06.831+05:30தங்கள் கோரிக்கையை முன்னுரிமை கொடுத்து கவனிக்கிறோம்...தங்கள் கோரிக்கையை முன்னுரிமை கொடுத்து கவனிக்கிறோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26622008313393278442016-03-18T12:58:00.073+05:302016-03-18T12:58:00.073+05:30அது ஏதோ டெக்னிகல் கோளாறு. என் சக்திக்கு அப்பாற்பட்...அது ஏதோ டெக்னிகல் கோளாறு. என் சக்திக்கு அப்பாற்பட்டது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68099655058095782892016-03-18T12:57:14.555+05:302016-03-18T12:57:14.555+05:30தண்ணீர் கிடைக்காது.தண்ணீர் கிடைக்காது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58004396573752739212016-03-18T12:46:51.689+05:302016-03-18T12:46:51.689+05:30அருமையான தொடர். நகைச்சுவையாகத் தொடர்கிறது. ஆவலுடன்...அருமையான தொடர். நகைச்சுவையாகத் தொடர்கிறது. ஆவலுடன் படித்து வருகிறோம். மேலும் மேலும் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39450693410195399722016-03-18T12:45:40.680+05:302016-03-18T12:45:40.680+05:30//வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி...//வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி அவர்கள் விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோலால் வெட்டி தூதரகத்தைத் திறந்து வைத்தார்.//<br /><br />ஆஹா உடனடியாக அதனைக்கண்ணால் காண வேண்டும் போல உள்ளது. <br /><br />அதுபோல சில கத்தரிக்கோல்களுடன் ‘முடிவெட்டும் நிலையங்கள்’ ஆங்காங்கே நம் பாரத நாடு பூராவும் நிறுவப்பட வேண்டும் என்பதை இந்திரப்பதவி ஏற்றுள்ள தங்களின் மேலான கவனத்திற்குக் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12101559078038075422016-03-18T12:42:04.910+05:302016-03-18T12:42:04.910+05:30//தேனும் பாலும் இனி இந்திய ஆறுகளில் ஓடும். வறுமை எ...//தேனும் பாலும் இனி இந்திய ஆறுகளில் ஓடும். வறுமை என்பதே எங்கும் இருக்காது. ஒரு பெண் சகல ஆபரணாதிகளுடன் டில்லி தெருவில் இரவு பனிரெண்டு மணிக்கு தனியாக, பயமில்லாமல் நடமாடலாம். இந்தியா சொர்க்கபூமியாக மாறப்போகிறது. மகாத்மா காந்தி சொன்ன ராம ராஜ்யம் வரப்போகிறது. //<br /><br />அருமையான உரை. அந்த நாளும் வந்திடாதோ என நினைத்து ஏங்க வைக்கிறது. தேனும் பாலுமாக ஆறுகளில் ஓடுவது இருக்கட்டும். குடிக்க சோமபாணம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60503008750063745962016-03-18T12:39:36.351+05:302016-03-18T12:39:36.351+05:30விமானக் காணொளி மிகவும் அருமை. இருமுறை வெளியிட்டுள்...விமானக் காணொளி மிகவும் அருமை. இருமுறை வெளியிட்டுள்ளது ஏனோ? <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67305876300039115862016-03-18T11:49:45.020+05:302016-03-18T11:49:45.020+05:30ஒரு வார்னிங்க்கும் கொடுத்தேன்.ஒரு வார்னிங்க்கும் கொடுத்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50872065769327714692016-03-18T11:49:05.515+05:302016-03-18T11:49:05.515+05:30மயனுக்கு ஒரு இன்கிரிமென்ட் கட்.மயனுக்கு ஒரு இன்கிரிமென்ட் கட்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-323498651156350882016-03-18T09:31:44.326+05:302016-03-18T09:31:44.326+05:30// அனைத்து தமிழ் பதிவர்கள் // சூப்பர்...// அனைத்து தமிழ் பதிவர்கள் // சூப்பர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2630018422432568972016-03-18T07:47:52.475+05:302016-03-18T07:47:52.475+05:30ஐயா! நீங்கள் சொல்லியும் மயன் எனக்கு தேவலோக தூதரக த...ஐயா! நீங்கள் சொல்லியும் மயன் எனக்கு தேவலோக தூதரக திறப்பு விழாவிற்கு அழைப்பிதழைத் தரவில்லை. அதை என்னவென்று விசாரியுங்களேன்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18850159083905898262016-03-18T07:00:11.583+05:302016-03-18T07:00:11.583+05:30கற்பனை உலகில் உங்களோடு நாங்களும் சஞ்சரிக்கிறோம். ந...கற்பனை உலகில் உங்களோடு நாங்களும் சஞ்சரிக்கிறோம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com