tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2428438754663243865..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கரும்பு தின்னக் கூலிUnknownnoreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18483468204240014932015-12-14T20:44:36.679+05:302015-12-14T20:44:36.679+05:30முனைவர் பரிசு பெறுவதில் முதல்வரானது மிகவும் மகிழ்ச...முனைவர் பரிசு பெறுவதில் முதல்வரானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேன்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69807765616508566812015-11-17T05:09:48.574+05:302015-11-17T05:09:48.574+05:30அப்படி ஒன்றும் லிமிட் இருப்பதாகத் தெரியவில்லை.அப்படி ஒன்றும் லிமிட் இருப்பதாகத் தெரியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10119743295165827452015-11-16T20:17:20.740+05:302015-11-16T20:17:20.740+05:30எப்படியும் அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்கிவிடலா...எப்படியும் அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்கிவிடலாம் என்று பார்க்கிறேன். அது சரி, எவ்வளவு பேருக்கு அப்படி வழங்குவார் என்று ஏதேனும் தகவல் உண்டா? - இராய sசெல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48940437852330891402015-11-16T06:04:45.133+05:302015-11-16T06:04:45.133+05:30மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் , ஐயா!
பரிசு கொடுத...மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் , ஐயா!<br />பரிசு கொடுத்து பாராட்டிய கோபு மாமாவிற்கு வணக்கங்கள். Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17941736132094310922015-10-19T21:04:12.839+05:302015-10-19T21:04:12.839+05:30இது முன்னமே தெரிஞ்சிருந்தா கண்ணு முழுச்சி அவர் பதி...இது முன்னமே தெரிஞ்சிருந்தா கண்ணு முழுச்சி அவர் பதிவ படிச்சிருப்பனே.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67200621363037743432015-10-18T19:35:35.864+05:302015-10-18T19:35:35.864+05:30பழனி. கந்தசாமி ஞாயிறு, 18 அக்டோபர், 2015 ’அன்று’ ...பழனி. கந்தசாமி ஞாயிறு, 18 அக்டோபர், 2015 ’அன்று’ 7:28:00 பிற்பகல் IST<br /><br />//தள்ளுதல் = ஒதுக்குதல்//<br /><br />நான் ஏற்கனவே, எனக்கு மிகவும் பிடித்தவரான தங்களை, என் மனதுக்குள் [இதயத்திற்குள்] ஒதுக்கிக்கொண்டு விட்டேன், சார்.<br /><br />சந்தித்த வேளையில் ...... சிந்திக்கவே இல்லை ...... தந்துவிட்டேன் என்னை ! :)<br />Please Refer: http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65175811477770418502015-10-18T19:28:43.402+05:302015-10-18T19:28:43.402+05:30//இந்தத் தள்ளாத வயதிலும்,//
எந்த வயதிலும் என்னைத்...//இந்தத் தள்ளாத வயதிலும்,//<br /><br />எந்த வயதிலும் என்னைத் "தள்ள" வேண்டாம்.<br /><br />தள்ளுதல் = ஒதுக்குதல்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88059461345690998872015-10-17T21:35:48.980+05:302015-10-17T21:35:48.980+05:30பதிவர் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பரிசினை...பதிவர் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பரிசினை வென்றமைக்கு நல்வாழ்த்துகள்!<br /><br />ஐயா வை. கோ. அவர்கள் போட்டி மேல் போட்டி வைத்து, நமக்கு பரிசுப் பணம் மென்மேலும் அனுப்பியே நம்மை அலுப்பு ஏற்பட வைத்துவிடுவார். ஆனால், அவருக்கு சுறுசுறுப்புதான் எப்போதும்...<br />எட்டாத மனசு கொண்டவர். அதாவது உயர்ந்த உள்ளம் கொண்டவர்.<br />அவர்கள் மேலும் பல போட்டிகள் நடத்திட,<br />பரிசுகள் வழங்கிட, ஆரோக்கியமாய் அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62556408594050962582015-10-17T13:13:08.609+05:302015-10-17T13:13:08.609+05:30மூத்த வலைப்பதிவர் அய்யா திரு V.G.K அவர்கள் எதையும்...மூத்த வலைப்பதிவர் அய்யா திரு V.G.K அவர்கள் எதையும் வித்தியாசமாக புதுமையாக செய்ய நினைப்பவர். வலைப்பதிவர்களுக்கு அவர் நடத்திய விமர்சனப் போட்டிகளே இதற்கு சாட்சி. தமிழ் வலைப் பதிவர்களின் ஜாம்பவான் என்று நீங்கள் அவரைப் பாராட்டியது சரிதான். வெற்றி பெற்று பரிசுத் தொகையைப் பெற்ற உங்களுக்கும் இனி பெறப் போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18724543908101169512015-10-17T12:33:19.558+05:302015-10-17T12:33:19.558+05:30பதிவின் தலைப்பும், முதலில் காட்டியுள்ள படமும் மிகவ...பதிவின் தலைப்பும், முதலில் காட்டியுள்ள படமும் மிகவும் அருமையான தேர்வுகள். அதற்கான என் பாராட்டுகள் + வாழ்த்துகள்.<br /><br />தங்களின் இந்தத்தள்ளாத வயதிலும், மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும், முழு அர்ப்பணிப்புடனும், மிகவும் சிரத்தையாகவும், சற்றும் தொய்வின்றியும், படு ஸ்பீடாகவும், நான் அறிவித்திருந்த புதுப்போட்டியினில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ள தங்களுக்கு நான் அளித்துள்ள பரிசுத்தொகை, வெறும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19984175604819128612015-10-17T12:26:34.594+05:302015-10-17T12:26:34.594+05:30எமது வாழ்த்துகள் ஐயாஎமது வாழ்த்துகள் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90919571745507247492015-10-17T12:24:24.169+05:302015-10-17T12:24:24.169+05:30பரிசை வழங்கிய வை.கோபால கிருஸ்ஃணன் அவர்களுக்கும், ப...பரிசை வழங்கிய வை.கோபால கிருஸ்ஃணன் அவர்களுக்கும், பரிசு வாங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா. S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57767963183480498442015-10-17T12:22:41.113+05:302015-10-17T12:22:41.113+05:30வாழ்த்துகள் ஐயா. உங்கள் இருவரின் அசராத உழைப்பு பி...வாழ்த்துகள் ஐயா. உங்கள் இருவரின் அசராத உழைப்பு பிரமிக்க வைக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49413219674897861122015-10-17T11:07:51.162+05:302015-10-17T11:07:51.162+05:30திரு வை கோ சார் சற்றே வித்தியாசமானவர் போட்டியும் ச...திரு வை கோ சார் சற்றே வித்தியாசமானவர் போட்டியும் சரி அதை நடத்திய விதமும் சரி அவரைத் தனித்துக் காட்டுகின்றன/ பரிசு பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41188809940974594252015-10-17T10:29:56.319+05:302015-10-17T10:29:56.319+05:30ரொம்ப சந்தோசமுங்க ஐயா. ரூவா நோட்டெல்லா எவ்ளோ சூப்ப...ரொம்ப சந்தோசமுங்க ஐயா. ரூவா நோட்டெல்லா எவ்ளோ சூப்பரா அடுக்கி அலங்காரமா வச்சிருக்காக. குருஜிக்கு ரொம்ப தாராள பெரிய மனசுங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47405181599727253782015-10-17T08:26:36.084+05:302015-10-17T08:26:36.084+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63050684308378617962015-10-17T08:04:22.481+05:302015-10-17T08:04:22.481+05:30
கரும்பையும் சுவைத்து ‘கூலி’ யையும் பெற்றமைக்கு வா...<br />கரும்பையும் சுவைத்து ‘கூலி’ யையும் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! பரிசளித்த பரந்த மனம் கொண்ட திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்! பரிசு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65637436574531587762015-10-17T07:13:11.177+05:302015-10-17T07:13:11.177+05:30ஆம் அப்பா உங்கள் பரிசை பார்த்த போது நினைத்தேன் எத்...ஆம் அப்பா உங்கள் பரிசை பார்த்த போது நினைத்தேன் எத்தனை கலைநயத்துடன் அப்பரிசை தந்துள்ளார்கள் என...மகிழ்ச்சி அப்பா..நீங்கள் பரிசு பெற்றமைக்காக..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49114975959286706872015-10-17T07:12:35.514+05:302015-10-17T07:12:35.514+05:30தான் பெற்ற இன்பம்
வலைப்பதிவர் எல்லாம் பெற
மனமுவந்த...தான் பெற்ற இன்பம்<br />வலைப்பதிவர் எல்லாம் பெற<br />மனமுவந்து பதிவாக்கித் தந்தமைக்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86894358684372348192015-10-17T07:00:10.090+05:302015-10-17T07:00:10.090+05:30வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்...வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.<br />http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88894490211861988002015-10-17T06:57:14.943+05:302015-10-17T06:57:14.943+05:30திரு வை.கோ அவர்களின் ஈடுபாடும், உத்தியும், தொழில்ந...திரு வை.கோ அவர்களின் ஈடுபாடும், உத்தியும், தொழில்நுட்பமும், வாசகர்களை எழுதத் தூண்டவைக்கும் ஆர்வமும் மிகவும் பாராட்டத்தக்கதாகும். அசராமல் தொடர்ந்து சாதித்து வரும் அவரைப் பற்றிய தங்களின் பதிவுக்கு நன்றி. அவருக்கு வாழ்த்துக்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-92115257944299448682015-10-17T06:37:49.291+05:302015-10-17T06:37:49.291+05:30வாழ்த்துகள் ஸார். வைகோ அவர்களின் உற்சாகத்தையும், ...வாழ்த்துகள் ஸார். வைகோ அவர்களின் உற்சாகத்தையும், உழைப்பையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com