tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2513335516014509530..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இல்லறம் நடத்துவது எப்படி?Unknownnoreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18142193934493279042012-07-29T06:31:27.868+05:302012-07-29T06:31:27.868+05:30அன்பின் அய்யா - இல்லறம் சிறக்க அறிவுரைகள் - அனைத்த...அன்பின் அய்யா - இல்லறம் சிறக்க அறிவுரைகள் - அனைத்துமே எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய அறிவுரைகள் - அனுபவத்தின் அடிப்படையில் எழுந்த சிந்தனைகள் - இளைய சமுதாயம் இல்லறத்தில் தொடர வேண்டிய அறிவுரைகள் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64748173292537383912012-07-26T19:48:18.651+05:302012-07-26T19:48:18.651+05:30|| தன் சந்ததியை தொடரவேண்டும் என்று ஓரணு ஜீவராசிகளி...|| தன் சந்ததியை தொடரவேண்டும் என்று ஓரணு ஜீவராசிகளிலிருந்து மனிதன் வரை ஆசைப்படுகிறான். இது இயற்கையில் ஏற்பட்ட ஒரு உந்துதல். மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும் இந்த ஒரு நோக்கத்திற்காகவே உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று அனைத்து உயிர்களிலும் மேம்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு பகுத்தறியும் திறன் இருப்பதால் பல விதங்களில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளான். ||<br /><br />இதற்கு ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13374317724185667302012-07-26T11:04:32.051+05:302012-07-26T11:04:32.051+05:30உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம் ஆக...உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம் ஆகியவைகளைக் கற்றுக்கொடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.//<br /><br />இதை கொடுத்து விட்டால் நம் கடமையை சரிவர செய்து விட்டவர்கள் ஆவோம்.<br />இல்லறம், நல்லறமாகும்.<br /><br /><br />பத்தும் மிக கிக அவசியமான அறிவுரைகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75134998307649389112012-07-25T03:20:59.344+05:302012-07-25T03:20:59.344+05:30பத்தில் கடைசி எல்லோரும் கண்டிப்பா மனசில் வச்சுக்க...பத்தில் கடைசி எல்லோரும் கண்டிப்பா மனசில் வச்சுக்க வேண்டியது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26976564552319361132012-07-24T23:23:34.960+05:302012-07-24T23:23:34.960+05:30சிறப்பான நல்ல அறிவுரைகள்சிறப்பான நல்ல அறிவுரைகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87661062557667997392012-07-24T19:18:53.940+05:302012-07-24T19:18:53.940+05:30வருமானத்தைப் பெருக்குவது என்பது ஒரு நிரந்தரமான இலக...வருமானத்தைப் பெருக்குவது என்பது ஒரு நிரந்தரமான இலக்காக வைத்துக் கொள்ளவேண்டும். எவ்வளவு வருமானம் பெருகினாலும் அந்த வருமானத்தில் நான் சொன்ன உத்திகளை கடைப்பிடித்தால் நல்லது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43494055788727586462012-07-24T19:11:14.921+05:302012-07-24T19:11:14.921+05:30பத்து முத்துக்களில் மொத்த விஷயங்களையும் முடித்து வ...பத்து முத்துக்களில் மொத்த விஷயங்களையும் முடித்து விட்டீர்கள். செலவு செய்ய வேண்டிய தேவை வரும்போது முதலிலேயே திட்டமிட்டு முதலில் அதற்கான வருமானப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அப்புறம் அந்த செலவைச் செய்வது நல்லது என்று எனக்குத் தோன்றும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1245989028280387372012-07-24T18:57:23.451+05:302012-07-24T18:57:23.451+05:30நல்முத்துக்கள் பத்து.நல்முத்துக்கள் பத்து.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43238794656690165162012-07-24T16:58:32.475+05:302012-07-24T16:58:32.475+05:30அருமையான யோசனைகள் (TM 6)அருமையான யோசனைகள் (TM 6)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37941727198341224442012-07-24T16:19:37.950+05:302012-07-24T16:19:37.950+05:30அருமை
பத்தும் முத்துக்கள்
மௌனம் புன்னகை கொண்டு தெ...அருமை<br />பத்தும் முத்துக்கள்<br />மௌனம் புன்னகை கொண்டு தென்திசை அமர்ந்த குருவின் அருள்<br />எப்போதும் நமக்கு உண்டு ..........<br />வெள்ளை அம்மாவின் ஆசிர்வாதத்தில்........<br />நான் பத்திற்கு பத்து வாங்க தங்கள் தாழ் பணிகிறேன் மகிழ்ச்சியுடன்Anonymoushttps://www.blogger.com/profile/14225895968130528439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71550448895520826172012-07-24T15:38:02.728+05:302012-07-24T15:38:02.728+05:30நல்ல அறிவுரைகள்!நல்ல அறிவுரைகள்!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53826814828378311242012-07-24T15:04:37.674+05:302012-07-24T15:04:37.674+05:30சிறப்பான கருத்துக்கள்! தேவையான பகிர்வு! நன்றி!சிறப்பான கருத்துக்கள்! தேவையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78520824157049653782012-07-24T13:29:50.018+05:302012-07-24T13:29:50.018+05:30அருமையான கருத்துகள்.
இந்தப் பொறுப்பெல்லாம் சுமக்...அருமையான கருத்துகள். <br /><br />இந்தப் பொறுப்பெல்லாம் சுமக்கச் சோம்பப்பட்டுத்தான் இப்பல்லாம் லிவிங்-டுகெதர்னு ஆரம்பிச்சிட்டாங்கபோல!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86764196702903734852012-07-24T10:21:41.032+05:302012-07-24T10:21:41.032+05:30அய்யா 10ம் முத்தானவை வாழ்க வளமுடன்!
உண்மைவிரும...அய்யா 10ம் முத்தானவை வாழ்க வளமுடன்!<br /><br /><br /><br /><br />உண்மைவிரும்பி.<br />மும்பை.எனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70661068027410682572012-07-24T09:12:56.651+05:302012-07-24T09:12:56.651+05:30ஐயா ! நட்சத்திர பதிவர் ஆனமைக்கு எனது வாழ்த்துக்கள்...ஐயா ! நட்சத்திர பதிவர் ஆனமைக்கு எனது வாழ்த்துக்கள் !<br /><br />உண்மையில் மனித இனம் உடல் சார்ந்த மட்டுமல்ல அறிவு சார்ந்தும் பரிணாமம் அடைந்துள்ளான், அடைந்து வருகின்றான் ...<br /><br />மனித வாழ்வுக்கு குடும்ப வாழ்க்கை இன்றியமையாதது. அவற்றை சரிவர நடத்தவும் பொறுப்புக்களை உணரவும் பலர் மறக்கின்றனர் / மறுக்கின்றனர். <br /><br />தாங்கள் கூறிய பத்துக் கட்டளைகள் ... ச்சா மதம் சார்ந்த பதிவுகளை படித்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51458778251165342192012-07-24T08:24:19.276+05:302012-07-24T08:24:19.276+05:30நல்ல அறிவுரைகள்.... தொடரட்டும் நட்சத்திர வார பகிர...நல்ல அறிவுரைகள்.... தொடரட்டும் நட்சத்திர வார பகிர்வுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54360224679903314002012-07-24T08:06:22.168+05:302012-07-24T08:06:22.168+05:30பழுத்த அனுபவங்களின் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.பழுத்த அனுபவங்களின் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22922114672821843152012-07-24T07:46:15.501+05:302012-07-24T07:46:15.501+05:30கோட்பாடுகளின் படி வாழாத மனிதன், வெறும் ஒரு மனித உர...கோட்பாடுகளின் படி வாழாத மனிதன், வெறும் ஒரு மனித உருவமாக வாழ்கிறான் என்பதை முத்தான பத்து யோசனைகள் மூலம் அருமையா சொல்லி உள்ளீர்கள்.. நன்றி சார் ! (த.ம. 5)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3511430304667960152012-07-24T07:35:29.737+05:302012-07-24T07:35:29.737+05:30பொறுப்பை உணருங்கள் -
பொறுப்பான அனுபவ மொழிகள் பயன்...பொறுப்பை உணருங்கள் - <br />பொறுப்பான அனுபவ மொழிகள் பயன் நிறைந்தவை... பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71637459315577529202012-07-24T07:19:13.812+05:302012-07-24T07:19:13.812+05:30தங்களின் முதிர்ச்சியானதொரு அனுபவம், பிறருக்கு நன்ம...தங்களின் முதிர்ச்சியானதொரு அனுபவம், பிறருக்கு நன்முறையில் பயன்பெற வேண்டுமென அக்கறையுடன் பகிரப்பட்டதனை எண்ணும் போது, மனம் நிறைவு கொள்கிறது. தொடரவேண்டும் தங்களின் பணி! பாராட்டுதல்கள் ஐயா!<br />http://vallimalaigurunadha.blogspot.com<br />http://atchayahealth.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15219413996399686922012-07-24T07:16:41.278+05:302012-07-24T07:16:41.278+05:30பத்து சிறந்த யோசனைகளையும் மனதோடு பதிக்க முயற்சிக்க...பத்து சிறந்த யோசனைகளையும் மனதோடு பதிக்க முயற்சிக்கிறென்..தங்கள் பதிவு மிக்க நன்று..நன்றிகள்Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3011170420206997182012-07-24T07:08:26.071+05:302012-07-24T07:08:26.071+05:30இல்லறம் இனிமையாக அமைய கொடுத்த 10 யோசனைகளும் அருமை....இல்லறம் இனிமையாக அமைய கொடுத்த 10 யோசனைகளும் அருமை. அதுவும் அந்த 10 ஆவது யோசனையை அவசியம் அனைவரும் கடைப்பிடித்தாக வேண்டும். யோசனைகளுக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28495082231564561152012-07-24T07:03:14.529+05:302012-07-24T07:03:14.529+05:30நீங்கள் பிரபல பதிவாளர் அல்ல அதாவது சூப்பர் ஸ்டார் ...நீங்கள் பிரபல பதிவாளர் அல்ல அதாவது சூப்பர் ஸ்டார் பதிவாளர்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63006306119703602642012-07-24T06:33:39.989+05:302012-07-24T06:33:39.989+05:30பத்து யோசனைகளும் மனதில்
பதித்து வைத்துக் கொள்ள வேண...பத்து யோசனைகளும் மனதில்<br />பதித்து வைத்துக் கொள்ள வேண்டிய<br />அருமையான முத்துக்கள்<br />பயனுள்ள அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36300646221195245872012-07-24T06:18:22.251+05:302012-07-24T06:18:22.251+05:30அனுபவ வார்த்தைகள்! நிச்சயம் பின்பற்ற முயற்சி செய்க...அனுபவ வார்த்தைகள்! நிச்சயம் பின்பற்ற முயற்சி செய்கிறோம்.முத்தான பதிவு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com