tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2576455760149738897..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இந்த வருட பிளஸ் 2 முடிவுகள்.Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73816266886922979602015-05-09T02:38:18.106+05:302015-05-09T02:38:18.106+05:30இதைப் பற்றிய ஒரு வித்தியாசமான விரிவுரையை கீழேக் கா...இதைப் பற்றிய ஒரு வித்தியாசமான விரிவுரையை கீழேக் காணலாம்<br />http://suvanappiriyan.blogspot.com/2015/02/1.html.Chandrakumarhttps://www.blogger.com/profile/10543983630449631670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18442041781907092892015-05-08T20:56:57.544+05:302015-05-08T20:56:57.544+05:30என்ன ஆச்சு அல்லது என்ன ஆகலை நைனா ? ஏன் இந்த வி ர க...என்ன ஆச்சு அல்லது என்ன ஆகலை நைனா ? ஏன் இந்த வி ர க்தி <br />உங்க பதிவை வச்சே உங்களை சி(ரி)க்க வைக்கிறேன் பாருங்க ...! <br /><br />'ஆத்தா' வை <br />அறிந்து கொள்ள பலருக்கும் விருப்பமில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த மனிதப் பிறவி எடுத்ததே தன்னை அறிவதற்காகத்தான் என்று ஆன்மீகத் தலைவர்கள் காலம் காலமாக கூறிக்கொண்டு வருகிறார்கள்.<br /><அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43239119626596619902015-05-08T20:47:41.939+05:302015-05-08T20:47:41.939+05:30என்ன ஆச்சு அல்லது என்ன ஆகலை நைனா ? ஏன் இந்த வி ர க...என்ன ஆச்சு அல்லது என்ன ஆகலை நைனா ? ஏன் இந்த வி ர க்தி <br />உங்க பதிவை வச்சே உங்களை ...க்க வைக்கிறேன் பாருங்க ...! அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50624331137824871752015-05-08T19:38:03.723+05:302015-05-08T19:38:03.723+05:30மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை! குறைந்த மதிப்பெண...மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை! குறைந்த மதிப்பெண் என்று வருந்த வேண்டாம். பேரனுக்கு பிடித்த கல்வியையை படிக்க விடுங்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86379672461371717902015-05-08T18:08:00.678+05:302015-05-08T18:08:00.678+05:30மிக்க நன்றி, வைகோ.மிக்க நன்றி, வைகோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45199997186130028152015-05-08T16:16:12.125+05:302015-05-08T16:16:12.125+05:30தங்கள் பேரன் +2 பாஸ் செய்துள்ளதற்கு என் மனம் நிறைந...தங்கள் பேரன் +2 பாஸ் செய்துள்ளதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்கள் பேரனை எல்லோரும் சேர்ந்து வருத்தப்பட வைக்காதீர்கள். நன்றாகப் பாராட்டுங்கள். அவர் விரும்பும் துறையை ஏற்று மேற்படிப்பு படிக்கட்டும். <br /><br />ஒருவனின் தலைவிதியை நிர்ணயிப்பது இந்த + 2 மார்க்குகள் மட்டுமே கிடையாது.<br />ஆயுள், ஆரோக்யம், அதிர்ஷ்டம், வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சல், ஏட்டுக்கல்விக்கு அப்பாற்பட்ட இயற்கையான வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16877265510369825832015-05-08T12:44:08.573+05:302015-05-08T12:44:08.573+05:30மார்க் குறைவாக இருந்தால் என்ன? பேரன் ப்ளஸ் டூவில் ...மார்க் குறைவாக இருந்தால் என்ன? பேரன் ப்ளஸ் டூவில் பாஸ். ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள்.<br /><br />ஆன்மாவும் உயிரும் ஒன்றா வேறா என்ற தத்துவ ஆராய்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை. எதார்த்த உலகில் இருப்பதே இப்போதைக்கு உத்தமம். தமிழ்நாட்டில் தலைப்புகளுக்காக பஞ்சம். தொடருங்கள்.<br />(நான் காலையிலேயே அனுப்பிய இந்த கருத்துரை ஏனோ பதிவாகவில்லை; எனவே மீண்டும் பதிந்துள்ளேன்)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7557729785004576332015-05-08T11:39:23.625+05:302015-05-08T11:39:23.625+05:30நன்றி, ஜெயக்குமார்.நன்றி, ஜெயக்குமார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33369001200514773042015-05-08T11:38:00.467+05:302015-05-08T11:38:00.467+05:30அதுதான் நல்ல வழியாகத் தெரிகிறது. நசிகேதன் இப்போது ...அதுதான் நல்ல வழியாகத் தெரிகிறது. நசிகேதன் இப்போது எங்கு இருப்பார்? கடைசியாகக் கேள்விப்பட்டபோது யமனிடம் பாடம் கேட்டுக்கொண்டு இருந்தார். இன்னுமா பாடம் முடியாமலிருக்கும்? மேல போன பிறகு எப்படியாவது தேடிக் கண்டு பிடித்து விடுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75810161465342555652015-05-08T11:35:08.275+05:302015-05-08T11:35:08.275+05:30படித்தேன். உங்களிடம் ஒரு மாதம் குருகுல வாசம் செய்ய...படித்தேன். உங்களிடம் ஒரு மாதம் குருகுல வாசம் செய்யவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6705443712449469702015-05-08T11:34:18.865+05:302015-05-08T11:34:18.865+05:30ஐயா, இப்பவே என்னை அரைப் பைத்தியம் என்றுதான் என் வீ...ஐயா, இப்பவே என்னை அரைப் பைத்தியம் என்றுதான் என் வீட்டினர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை முழுப் பைத்தியமாக்க யோசனை சொல்லுகிறீர்கள். வேண்டாம், நான் அரைப் பைத்தியமாகவே இன்னும் கொஞ்ச காலம் இருந்து விட்டு, யமலோகம் போய், நசிகேதன் மாதிரி யமனிடமிருந்தே விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68901456611602508162015-05-08T11:29:52.810+05:302015-05-08T11:29:52.810+05:30நானும் பணி ஓய்வு பெற்றதிலிருந்து இதற்கான விடையைத் ...நானும் பணி ஓய்வு பெற்றதிலிருந்து இதற்கான விடையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். பல வருடங்கள் பல பெரிய பெரிய ஆன்மீகக் குருக்களின் பிரசங்கங்களைக் கேட்டதின் விளைவாக நான் அறிந்தது என்னவென்றால்- சொல்லாமா வேண்டாமா என்ற குழப்பம் வருகிறது- எதற்கும் சொல்லி விடுகிறேன். ஆத்மா என்று ஒன்று இல்லை. எப்படி கடவுள் என்று ஒருவர் இல்லையோ அதே மாதிரி ஆத்மா என்று ஒன்றும் இல்லை. ஆனால் இதை அப்படியே ஒத்துக் கொண்டால் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64425670263237779202015-05-08T10:48:50.310+05:302015-05-08T10:48:50.310+05:30ஒன்று மாதிரிதான் தெரிகிறது. ஆன்மாவும் ஆத்மாவும் ஒ...ஒன்று மாதிரிதான் தெரிகிறது. ஆன்மாவும் ஆத்மாவும் ஒண்ணுதானா? நசிகேதனைக் கேட்போமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70147828573158416782015-05-08T10:31:35.279+05:302015-05-08T10:31:35.279+05:30நாளை வருகிறேன் ஐயா
தமிழ் மணம் 5நாளை வருகிறேன் ஐயா<br />தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30227410903496530802015-05-08T10:18:11.987+05:302015-05-08T10:18:11.987+05:30முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ஒரு சுட்டி கொடுத்த...முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ஒரு சுட்டி கொடுத்திருந்தேனே. அதைப் படித்தீர்களா.அதனால் ஆத்மா உயிர் போன்றகேள்விகள் எழுகிறதா. <br />மார்க்குகள் தரத்தை நிர்ணயிப்பதாக நான் நினைக்கவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9602223313585847642015-05-08T09:13:11.185+05:302015-05-08T09:13:11.185+05:30ஐயா
நான் படித்துப் புரிந்து கொண்ட வகையில் (தெய்வத...ஐயா<br /><br />நான் படித்துப் புரிந்து கொண்ட வகையில் (தெய்வத்தின் குரல், நான் யார்) உயிர் வேறு ஆத்மா வேறு. உயிர் உடலை இயக்குகிறது. அது ஒரு சக்தி (force). ஆத்மா அப்படி இல்லை. ஆத்மா இருப்பதே தெரியாது. உயிர் இருக்கிறது. உடல் இருக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் ஆத்மா இருக்கிறது அல்லது ஆத்மா இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.<br /><br />தேவை என்றால், தங்களுடைய மெயில்Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84652775052332523692015-05-08T08:28:12.805+05:302015-05-08T08:28:12.805+05:30மதிப்பெண் குறைவிற்காக கவலை வேண்டாம் ஐயா
மதிப்பெண்க...மதிப்பெண் குறைவிற்காக கவலை வேண்டாம் ஐயா<br />மதிப்பெண்கள் எதிர்கால வாழ்வை தீர்மானிப்பதில்லை<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86478335619099299672015-05-08T07:50:15.198+05:302015-05-08T07:50:15.198+05:30
தங்கள் பேரனுக்கு அவர் விரும்பும் துறை சார்ந்த படி...<br />தங்கள் பேரனுக்கு அவர் விரும்பும் துறை சார்ந்த படிப்பிற்கான கல்லூரியில் இடம் கிடைக்க வாழ்த்துக்கள்! <br /><br />அத்வைதம் த்வைதம் போன்றவைகள் பற்றி 9 ஆம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்ட இந்த ஆத்மா பற்றிய ஐயம் இன்னும் தீரவில்லை. யாரேனும் விளக்கினால் நல்லது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91511715086739298812015-05-08T06:52:47.974+05:302015-05-08T06:52:47.974+05:30நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். நாளைய பதிவில் சந்திப்...நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். நாளைய பதிவில் சந்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72871863033748757552015-05-08T06:50:26.670+05:302015-05-08T06:50:26.670+05:30வருத்தத்தில் இருக்கும் போது வெளிச்சம் புலப்படும்.....வருத்தத்தில் இருக்கும் போது வெளிச்சம் புலப்படும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com