tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2619416446807432538..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கேதார்-பத்ரி யாத்திரை – 8 பத்ரிநாத் சலோ.Unknownnoreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42374079857404895162011-07-22T23:08:18.156+05:302011-07-22T23:08:18.156+05:30///மனிதனால் கன்னி கழிக்கப்படாதவை/// சார் உங்கள் உவ...///மனிதனால் கன்னி கழிக்கப்படாதவை/// சார் உங்கள் உவமை அருமைKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56697600001533680372010-10-02T18:22:55.205+05:302010-10-02T18:22:55.205+05:30மோகன்ஜி சொன்னது:
//ரசித்துப் படிதேன்ன்னு சொல்லவா,...மோகன்ஜி சொன்னது:<br /><br />//ரசித்துப் படிதேன்ன்னு சொல்லவா, இல்லை படித்து ரசித்தேன்னு சொல்லவா?//<br /><br />மோகன்ஜிக்கு வார்த்தை விளையாட்டுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39345189824869127912010-10-02T16:59:51.824+05:302010-10-02T16:59:51.824+05:30ரசித்துப் படிதேன்ன்னு சொல்லவா, இல்லை படித்து ரசித்...ரசித்துப் படிதேன்ன்னு சொல்லவா, இல்லை படித்து ரசித்தேன்னு சொல்லவா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35749607587848539872010-10-02T15:01:48.951+05:302010-10-02T15:01:48.951+05:30rk guru said:
//கலக்கல் பதிவு....வாழ்த்துகள் //
ம...rk guru said:<br /><br />//கலக்கல் பதிவு....வாழ்த்துகள் //<br />மிக்க நன்றி, குரு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82612470785754358072010-10-02T08:38:20.703+05:302010-10-02T08:38:20.703+05:30கலக்கல் பதிவு....வாழ்த்துகள்கலக்கல் பதிவு....வாழ்த்துகள்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41967722047371691492010-10-02T05:40:39.714+05:302010-10-02T05:40:39.714+05:30ஆர்.ஆர்.ராம்மூர்த்தி சொன்னது:
//கேதார்-பத்ரியை வி...ஆர்.ஆர்.ராம்மூர்த்தி சொன்னது:<br /><br />//கேதார்-பத்ரியை விட, அந்த காஃபி புராணம் சூப்பருங்கோ... //<br /><br />என்னங்க இப்படிச்சொல்லீட்டீங்க,இங்க இருக்கிறவங்க எல்லாம் (டாஸ்மாக் குடிமகன்கள் நீங்கலாக) காஃபிலதானுங்க உசிர வச்சிருக்காங்க. காலைல எந்திருச்ச உடனே காஃபி கெட்க்கலீன்னா ஒவ்வொருத்தரும் படற பாடு இருக்கே, அத நேர்ல பாத்தாத்தான் நம்புவீங்க. <br /><br />கொல்லந்தெருவில ஊசி விக்கறம்பாருங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23935596132162472532010-10-01T21:39:22.721+05:302010-10-01T21:39:22.721+05:30கேதார்-பத்ரியை விட, அந்த காஃபி புராணம் சூப்பருங்கோ...கேதார்-பத்ரியை விட, அந்த காஃபி புராணம் சூப்பருங்கோ...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19046801517939682952010-09-30T04:16:24.954+05:302010-09-30T04:16:24.954+05:30நிகழ்காலத்தில் சொன்னது:
//அதுவும் உங்கள் யதார்த்த...நிகழ்காலத்தில் சொன்னது:<br /><br />//அதுவும் உங்கள் யதார்த்தமான நடை நேரில் பேசுவதுபோலவே இருக்கிறது.//<br /><br />ரொம்ப நன்றிங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-931617893345228122010-09-30T04:15:11.127+05:302010-09-30T04:15:11.127+05:30stoxtrends, மாதேவி
கருத்துக்கு நன்றிstoxtrends, மாதேவி<br /><br />கருத்துக்கு நன்றிப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27821615716823991232010-09-30T04:14:05.268+05:302010-09-30T04:14:05.268+05:30Jay said:
//பயணக்கட்டுரை அருமையாக போய்கொண்டு இருக...Jay said:<br /><br />//பயணக்கட்டுரை அருமையாக போய்கொண்டு இருக்கிறது.<br />அங்கு போக வேண்டும் என்கிற ஆசையை தூண்டும் விதமாக இருக்கிறது.//<br /><br />கட்டாயம் போய்ட்டு வாங்க. துணைக்கு கூப்பிட்டாலும் வருகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76609083606791566522010-09-30T04:12:25.459+05:302010-09-30T04:12:25.459+05:30என்னது நானு யாரா? சொன்னது:
//அப்போ அவங்களுக்கு எல...என்னது நானு யாரா? சொன்னது:<br /><br />//அப்போ அவங்களுக்கு எல்லோருக்கும் மாத்திரைங்க தான் டிபனேவா? நல்லக் கதை.//<br /><br />நெஜமா ஆமாங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41701453118185530522010-09-30T04:11:11.969+05:302010-09-30T04:11:11.969+05:30Gopi Ramamoorthy said:
//வாங்களேன் இன்னொரு ரவுண்ட...Gopi Ramamoorthy said:<br /><br />//வாங்களேன் இன்னொரு ரவுண்டு போயிட்டு வருவோம் !//<br /><br />நான் ரெடி. இந்த குதிரை (கழுதை) சவாரிக்கு மட்டும் உட்டுடுங்கோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21246001216083094102010-09-30T04:08:21.677+05:302010-09-30T04:08:21.677+05:30தமிழ் உதயம் சொன்னது:
வருகைக்கு நன்றி.தமிழ் உதயம் சொன்னது:<br />வருகைக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14093675786814178162010-09-30T04:07:41.432+05:302010-09-30T04:07:41.432+05:30கக்கு-மாணிக்கம் சொன்னது:
அப்படியெல்லாம் சொல்லப்பட...கக்கு-மாணிக்கம் சொன்னது:<br /><br />அப்படியெல்லாம் சொல்லப்படாது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39318353416081628252010-09-30T04:06:31.631+05:302010-09-30T04:06:31.631+05:30வெங்கட் நாகராஜ் சொன்னது:
//குளிர் காலத்தில் ”ரஜாய...வெங்கட் நாகராஜ் சொன்னது:<br /><br />//குளிர் காலத்தில் ”ரஜாய்” உள் உறங்குவது சுகம்... காலையில் அதை விட்டு வெளியே வர மனதிருக்காது....//<br /><br />ரொம்ப நல்லா அனுபவிச்சிருக்கீங்க. குளிர் பிரதேசங்கள்ல இது ஒரு பெரிய சந்தோஷம்தானுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84725077488062665142010-09-30T04:03:53.774+05:302010-09-30T04:03:53.774+05:30கண்ணகி சொன்னது:
//உங்கள் விரிவான பதில் கண்டிப்பாக...கண்ணகி சொன்னது:<br /><br />//உங்கள் விரிவான பதில் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்...அதிலும் உங்கள் நகைச்சுவை கலந்த இயல்பான நடை படிக்க நன்றாக இருக்கிறது..சார்..//<br /><br />ரொம்ப நன்றி கண்ணகி அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50139774002564685932010-09-30T04:02:51.535+05:302010-09-30T04:02:51.535+05:30Engineering said:
//உபயோகமான தகவல் சுற்றுலா செல்ப...Engineering said:<br /><br />//உபயோகமான தகவல் சுற்றுலா செல்பவர்களுக்கு உதவும் கண்டிப்பாக....<br />படிக்கும் போது நானே சென்று வந்த ஒரு உணர்வு...<br />(அனுபவ பூர்வகமா எழுதப்பட்டதால்....) //<br /><br />நன்றிங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74972691190854331182010-09-29T21:44:46.104+05:302010-09-29T21:44:46.104+05:30அந்த ஹீட்டர் நல்லா இருக்கே.. காபி ம்.. எங்க அப்பாக...அந்த ஹீட்டர் நல்லா இருக்கே.. காபி ம்.. எங்க அப்பாக்கும் அது இல்லாம சுற்றுலால கஷ்டமாகிடும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60321729787118450572010-09-29T20:38:29.251+05:302010-09-29T20:38:29.251+05:30துளசி கோபால் சொன்னது:
//காஃபியைச் சொன்னீங்க பாருங...துளசி கோபால் சொன்னது:<br /><br />//காஃபியைச் சொன்னீங்க பாருங்க......<br /><br />அதாங்க...... முக்கியம். பயணத்துலே நாக்குச் செத்துப்போய், வீட்டுக்கு வந்து ஒரு டபுள் ஸ்ட்ராங் டிகாஷன் ஊத்திக் குடிச்சாத்தான் உசுரே வரும் எனக்கு.//<br /><br />ரொம்ப கரெக்ட்டுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-860417685796290982010-09-29T19:10:57.485+05:302010-09-29T19:10:57.485+05:30கலக்கலா போகுது கட்டுரை..
அதுவும் உங்கள் யதார்த்தம...கலக்கலா போகுது கட்டுரை..<br /><br />அதுவும் உங்கள் யதார்த்தமான நடை நேரில் பேசுவதுபோலவே இருக்கிறது.<br /><br />தொடருங்கள்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81217178777466819912010-09-29T17:39:58.873+05:302010-09-29T17:39:58.873+05:30பத்ரிநாத் இனிய பயணமாக இருக்கிறது.பத்ரிநாத் இனிய பயணமாக இருக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15883280509588980492010-09-29T17:06:08.340+05:302010-09-29T17:06:08.340+05:30பயண அனுபவங்களின் தொகுப்பு அருமைபயண அனுபவங்களின் தொகுப்பு அருமைvista consultantshttps://www.blogger.com/profile/16731284281407931251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46187861787686135142010-09-29T16:11:23.773+05:302010-09-29T16:11:23.773+05:30பயணக்கட்டுரை அருமையாக போய்கொண்டு இருக்கிறது.
அங்கு...பயணக்கட்டுரை அருமையாக போய்கொண்டு இருக்கிறது.<br />அங்கு போக வேண்டும் என்கிற ஆசையை தூண்டும் விதமாக இருக்கிறது.Jayhttps://www.blogger.com/profile/12945865321542810322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60384091218330338572010-09-29T14:43:19.825+05:302010-09-29T14:43:19.825+05:30அப்போ அவங்களுக்கு எல்லோருக்கும் மாத்திரைங்க தான் ட...அப்போ அவங்களுக்கு எல்லோருக்கும் மாத்திரைங்க தான் டிபனேவா? நல்லக் கதை.<br /><br />//இந்தக் குறிப்புகள் இந்த யாத்திரை மேற்கொள்ளுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால்தான். மற்றவர்களுக்கு கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்//<br /><br />யார் சொன்னது ஐயா சலிப்பா இருக்குன்னு? உண்மையிலேயே சுவரஸ்யமா எழுதிக்கிட்டு வர்றீங்க. ஏன் நீங்களே அப்படி கற்பனை செய்துக்கறீங்க?<br /><br />வயசானதால என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18193549203085924202010-09-29T13:26:29.715+05:302010-09-29T13:26:29.715+05:30\\(பின்குறிப்பு: பல விவரங்களை மிகவும் விரிவாக எழுத...\\(பின்குறிப்பு: பல விவரங்களை மிகவும் விரிவாக எழுதக்காரணம், இந்தக் குறிப்புகள் இந்த யாத்திரை மேற்கொள்ளுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால்தான். மற்றவர்களுக்கு கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.) \\ <br /><br />நிச்சயம் சலிப்பு ஏற்படாது. பயணக் கட்டுரையின் நோக்கமே அதுதானே. படிப்பவர்கள அந்த இடங்களைப் பார்க்கத் தூண்டவேண்டும். உபயோகமான தகவல்கள் R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com