tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2858712004319350467..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52247915209698602032012-01-18T08:41:55.958+05:302012-01-18T08:41:55.958+05:30மிகவும் உண்மையான கருத்துக்கள்!மிகவும் உண்மையான கருத்துக்கள்!J.P Josephine babahttp://josephinetalks.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38417442834382493462012-01-08T08:09:08.041+05:302012-01-08T08:09:08.041+05:30//சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்தி...//சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது.//நன்றாக சொன்னீர்கள் உண்மையும் கூட !Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27311990429179999222012-01-08T03:47:48.710+05:302012-01-08T03:47:48.710+05:30//தருமி said...
பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்...//தருமி said...<br />பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எப்போதும் நம் மனதுக்குள் ஓடும் திமிர்த்தனமே முக்கிய காரணமாக ஓடுகிறது. <br /><br />செம egoists நாமெல்லோரும்!//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் தருமி, அவர்களே. நேற்று நடந்த விபத்தைப் பாருங்கள். கடலூரிலிருந்து சென்னை விமான நிலையம் சென்று தன் சகலையை அழைத்து வந்தவர், கன்டெய்னர் லாரியில் தன் காரை மோதியுள்ளார். விபத்துக்குள்ளான ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7304864223515278422012-01-07T23:05:35.970+05:302012-01-07T23:05:35.970+05:30வணக்கம்! எனது கருத்தினை பதியும் போது ஒன்பது காரணங்...வணக்கம்! எனது கருத்தினை பதியும் போது ஒன்பது காரணங்கள் என்பதற்கு பதிலாக எட்டு என்று தட்டச்சு செய்து விட்டேன். <br /><br />//நீங்கள் சொன்ன எட்டு காரணங்களும் விளக்கமும்//<br /><br />தவறுக்கு வருந்துகிறேன்! மன்னிக்கவும்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-631083951255817482012-01-07T22:55:18.284+05:302012-01-07T22:55:18.284+05:30பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்த வரை...பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எப்போதும் நம் மனதுக்குள் ஓடும் திமிர்த்தனமே முக்கிய காரணமாக ஓடுகிறது. <br /><br />செம egoists நாமெல்லோரும்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80065651989914765222012-01-07T22:22:38.550+05:302012-01-07T22:22:38.550+05:30I accept all the above things which create acciden...I accept all the above things which create accidents.I woould like to express my heartiest thanks for sharing such things.<br />I would like to add one more thing / activity of the driver which is EATING / DRINKING WATER during driving.<br />A RAJENDRANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91372867087338601172012-01-07T20:03:27.711+05:302012-01-07T20:03:27.711+05:30இதுல சொன்ன ஒவ்வொரு காரணமும் யோசிக்கவேண்டியது தான்...இதுல சொன்ன ஒவ்வொரு காரணமும் யோசிக்கவேண்டியது தான் அதிலும் 8,9 முதல் இரெண்டு இடத்துல வந்திருந்தா ரொம்ப சந்தோஷம் . :-)<br /><br />அவசியமான பதிவு :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70001736911668155622012-01-07T11:33:45.334+05:302012-01-07T11:33:45.334+05:30எட்டாவது மற்றும் ஒன்பதாவது கருத்துக்கள் இதில் மிக ...எட்டாவது மற்றும் ஒன்பதாவது கருத்துக்கள் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெரிய வண்டி ஓட்டுபவர்கள் யாரும் சிறிய வண்டி ஓட்டுபவர்களையோ, பாதசாரிகளையோ ஒரு மனிதராகவே மதிப்பதில்லை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67289411425304545702012-01-07T10:27:36.323+05:302012-01-07T10:27:36.323+05:30எக்காலத்துக்கும் பொருந்தும் காரணங்களை அன்றே எழுதிய...எக்காலத்துக்கும் பொருந்தும் காரணங்களை அன்றே எழுதியுள்ளீர்கள். சாலையில் பயணிக்கிறோம் என்னும் நினைவு கூடவே இருக்கவேண்டும்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2338286194969531742012-01-07T09:34:28.945+05:302012-01-07T09:34:28.945+05:30"பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறை..."பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன" என்று மிகச்சரியாக எழுதியிருக்கிறீர்கள்.<br />எல்லா காரணங்களையும் அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.<br />''இதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு(ம்) சேரும்''avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89515157556468277942012-01-07T06:30:58.236+05:302012-01-07T06:30:58.236+05:30வணக்கம்! நீங்கள் சொன்ன எட்டு காரணங்களும் விளக்கமும...வணக்கம்! நீங்கள் சொன்ன எட்டு காரணங்களும் விளக்கமும் மனதில் பதியும்படி விளக்கமாக உள்ளன. மீள் பதிவு என்றாலும் இந்த வாரத்திற்கு பொருத்தமான பதிவு. நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com