tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2876467786932007586..comments2023-11-05T14:33:46.044+05:30Comments on மன அலைகள்: காப்பி பேஸ்ட் கலைஞர்கள்Unknownnoreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28695667899309335952011-08-26T04:09:31.343+05:302011-08-26T04:09:31.343+05:30//veedu said...
அய்யா வணக்கமுங்க...
எங்க ஊர்ல ஒதுக...//veedu said...<br />அய்யா வணக்கமுங்க...<br />எங்க ஊர்ல ஒதுக்கு புறமா ஒரு மாட்டு சாலை இருக்கும் அதுக்கு ஒரு கதவு பூட்டு இருக்கும் உள்ள இருக்கற பொருள எவனோ ஒருத்தன் திருடி ட்டு போயிருவான் நாங்களும் என்னடா பண்றதுன்னு யோசிச்சோம் கதவையும் பூட்டையும் எடுத்துட்டோம் அதுக்கப்பறம் திருட்டு போகலை நீங்க அதத்தா பண்ணி இருக்கிங்க//<br /><br />பெரும்பாலான ஜனங்களுடைய மனப்பான்மை இப்படித்தான் தம்பி. வருகைக்கு நன்றிப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53877129032879010872011-08-25T20:51:04.109+05:302011-08-25T20:51:04.109+05:30அய்யா வணக்கமுங்க...
எங்க ஊர்ல ஒதுக்கு புறமா ஒரு மா...அய்யா வணக்கமுங்க...<br />எங்க ஊர்ல ஒதுக்கு புறமா ஒரு மாட்டு சாலை இருக்கும் அதுக்கு ஒரு கதவு பூட்டு இருக்கும் உள்ள இருக்கற பொருள எவனோ ஒருத்தன் திருடி ட்டு போயிருவான் நாங்களும் என்னடா பண்றதுன்னு யோசிச்சோம் கதவையும் பூட்டையும் எடுத்துட்டோம் அதுக்கப்பறம் திருட்டு போகலை நீங்க அதத்தா பண்ணி இருக்கிங்கAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44013663922670880452011-08-13T14:36:29.858+05:302011-08-13T14:36:29.858+05:30>ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்ற...>ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். <br /><br />:-) ரசித்தேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32573687111874583562011-08-12T01:38:06.465+05:302011-08-12T01:38:06.465+05:30சார் சார், புளியமரம் வேணாம்சார், முறுங்கை மரம் ட்ர...சார் சார், புளியமரம் வேணாம்சார், முறுங்கை மரம் ட்ரை பண்ணுங்க.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76769019309045216482011-08-07T04:48:42.429+05:302011-08-07T04:48:42.429+05:30Abdul Basith அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கும்,கருத்...Abdul Basith அவர்களுக்கு,<br />உங்கள் வருகைக்கும்,கருத்துக்கு நன்றி.<br /><br />ஆனா நம்ம ஜனங்க பாருங்க, ஒண்ணைச் செய்யாதீங்கன்னா அதைத் தான் மொதல்ல செய்வாங்க. ஒண்ணைச் செய்யுங்கன்னா, அதைச் செய்யமாட்டாங்க.<br /><br />இங்கே எச்சில் துப்பாதீங்க அப்படீன்னு போட்டிருக்கிற எடமாப் பாத்து அங்கதான் துப்புவாங்க.<br /><br />தமிழனோட அடையாளமே அதுவாகிப் போயிடுச்சு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51810567763695500562011-08-06T14:29:56.835+05:302011-08-06T14:29:56.835+05:30நல்ல சிரிச்சேன் சார்! எழுத்து நடை நல்லா இருக்கு..
...நல்ல சிரிச்சேன் சார்! எழுத்து நடை நல்லா இருக்கு..<br /><br />இது மாதிரி பதிவுகள் அதிகம் போட்டா, பதிவர்கள் அதனை காப்பி செய்து தங்கள் மனக்குறைவை நிவர்த்தி செய்வார்கள். :) :) :)<br /><br />பாருங்க, Popular posts-ல இந்த பதிவு தான் முதல்ல...!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65722609837002154572011-08-04T07:38:16.976+05:302011-08-04T07:38:16.976+05:30நல்ல பதிவு.
நல்ல சீரியசான விஷயங்களை நகைச்சுவையுடன்...நல்ல பதிவு.<br />நல்ல சீரியசான விஷயங்களை நகைச்சுவையுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.nellai ramhttps://www.blogger.com/profile/09147846671982081436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60582802941922726092011-08-03T15:42:12.069+05:302011-08-03T15:42:12.069+05:30You must have heard this quote: "Imitation is...You must have heard this quote: "Imitation is the best form of flattery". Accepted that no one copies and pastes your writings and therefore, you lament. But, then, how come there are scores of commentators who praise you here!!D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43968530525146810902011-08-03T14:42:42.152+05:302011-08-03T14:42:42.152+05:30ore kallula rendu maangaai.. sory puliyanga...
nal...ore kallula rendu maangaai.. sory puliyanga...<br />nalla pakirvu..<br />nanri ayya..Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75297235201495840682011-08-03T09:48:47.761+05:302011-08-03T09:48:47.761+05:30புளியமரமா? அப்டின்னா...
மரத்தையெல்லாம் தான் வெட்ட...புளியமரமா? அப்டின்னா...<br /><br />மரத்தையெல்லாம் தான் வெட்டி போட ஒரு கும்பல் இருக்கே... அது வெட்டி போட்டுடுச்சு...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88821412605173764322011-08-03T04:23:33.779+05:302011-08-03T04:23:33.779+05:30//மாலதி said...
உங்களின் பதிவை பார்த்தேன் பாராட்டு...//மாலதி said...<br />உங்களின் பதிவை பார்த்தேன் பாராட்டுகள் இப்படி உண்மையை கூறுகிறவர்கள் இந்த உலகில் இல்லை அது சரி நீங்க ஏன் புளிய மரத்துல தூக்கு போட்டுக்க வேண்டும் நீங்க திருட வில்லையே உண்மையைத்தான் சொல்லுகிறீர்கள் அது சரி உண்மையை சொன்னால்தான் இந்த உலகத்திற்கு பிடிக்காதே அதனால தானே உண்மையை தேடுகிற நம்புகிற கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களை வாழ வைப்போம் நீங்க எந்த தூக்கு போட்டுக்க வேண்டாம் .//<ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72047259560243340192011-08-03T03:43:42.354+05:302011-08-03T03:43:42.354+05:30***ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றா...***ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். ஒரு வேளை என்னுடைய பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்வதற்கு லாயக்கற்றவையோ என்னமோ, தெரியவில்லை.***<br /><br />:))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46288796292969824032011-08-03T03:33:34.061+05:302011-08-03T03:33:34.061+05:30//காந்தி பனங்கூர் said...
ஐயா, Copy, paste பண்றது ...//காந்தி பனங்கூர் said...<br />ஐயா, Copy, paste பண்றது தப்புன்னு சொல்றீங்களா இல்லை சரின்னு சொல்றீங்களா என்று தெரியல. இங்கு உள்ள வலைபதிவர்களில் சிலர் காபி பேஸ்ட் பண்றவங்களா தான் இருப்பாங்க.// <br /><br />அப்பிடி சரி, தப்புன்னு வெட்டொண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லீரப்படாது தம்பி. சாலமன் பாப்பையா பட்டி மன்றத் தீர்ப்பு சொல்றதப் பார்த்திருக்கீங்க இல்லீங்களா? அந்த மாதிரி கழுவற மீன்ல நழுவற மீன் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44870740170764338082011-08-02T22:05:31.720+05:302011-08-02T22:05:31.720+05:30நாம் இணையத்தில் உலவும் போது தென்படும் முக்கிய விஷய...நாம் இணையத்தில் உலவும் போது தென்படும் முக்கிய விஷயங்களை காப்பி பேஸ்ட் செய்து நம்மை ஃபாலோ செய்பவர்களுக்கு தெரிவிப்பது ஒரு விதத்தில் நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கூற்றைப் போலத் தான். நன்றி.ஜெ.ஜெயக்குமார்https://www.blogger.com/profile/02795614568337076357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71061431794762953572011-08-02T21:45:17.973+05:302011-08-02T21:45:17.973+05:30மிகவும் ரசித்தேன் அய்யா
யார் என்ன சொன்னாலும் , இந...மிகவும் ரசித்தேன் அய்யா <br />யார் என்ன சொன்னாலும் , இந்த காப்பி பேஸ்ட் பதிவர்கள் திருந்தபோவதில்லை, ரசிகர் பட்டாளம் அதிகம் இருப்பதால் அவர்கள்தான் ராஜாக்கள்.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55378159021463375982011-08-02T18:05:58.633+05:302011-08-02T18:05:58.633+05:30நல்ல பதிவு.
நல்ல சீரியசான விஷயங்களை நகைச்சுவையுடன்...நல்ல பதிவு.<br />நல்ல சீரியசான விஷயங்களை நகைச்சுவையுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.<br />வாழ்த்துக்கள் ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58874325838293235962011-08-02T17:08:55.637+05:302011-08-02T17:08:55.637+05:30உங்களின் பதிவை பார்த்தேன் பாராட்டுகள் இப்படி உண்ம...உங்களின் பதிவை பார்த்தேன் பாராட்டுகள் இப்படி உண்மையை கூறுகிறவர்கள் இந்த உலகில் இல்லை அது சரி நீங்க ஏன் புளிய மரத்துல தூக்கு போட்டுக்க வேண்டும் நீங்க திருட வில்லையே உண்மையைத்தான் சொல்லுகிறீர்கள் அது சரி உண்மையை சொன்னால்தான் இந்த உலகத்திற்கு பிடிக்காதே அதனால தானே உண்மையை தேடுகிற நம்புகிற கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களை வாழ வைப்போம் நீங்க எந்த தூக்கு போட்டுக்க வேண்டாம் .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6750398810366434992011-08-02T17:01:27.585+05:302011-08-02T17:01:27.585+05:30//ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால...//ஆனால் இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால், என்னுடைய பதிவுகளை இதுவரை யாரும் காப்பி பேஸ்ட் செய்ய மாட்டேனென்கிறார்கள். //<br /><br />ஆகா!நமக்கு ஒரு கூட்டாளி சேர்ந்துட்டாங்க:)<br />நீங்க சொல்ற லிஸ்டல நான் இல்லாததும் ஒரு காரணமோ?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42109461411145759312011-08-02T15:57:25.444+05:302011-08-02T15:57:25.444+05:30ஐயா, Copy, paste பண்றது தப்புன்னு சொல்றீங்களா இல்ல...ஐயா, Copy, paste பண்றது தப்புன்னு சொல்றீங்களா இல்லை சரின்னு சொல்றீங்களா என்று தெரியல. இங்கு உள்ள வலைபதிவர்களில் சிலர் காபி பேஸ்ட் பண்றவங்களா தான் இருப்பாங்க. <br /><br />அதனால் தப்பு இல்லீங்களே ஐயா, உங்களுடைய சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை, விஷயங்களை மற்றவர்களும் தெரிந்துக்கொள்கிறார்கள்.<br /><br />உதாரணத்திற்கு இன்று நான் இணையம் பக்கம் வரலைனா உங்க இந்த பதிவ கூட என்னால படிச்சிருக்க முடியாது. காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64792331578888161662011-08-02T14:41:46.895+05:302011-08-02T14:41:46.895+05:30பதிவர்களைப்பற்றிய நல்ல திறனாய்வுடன் கூடிய ஆராய்ச்ச...பதிவர்களைப்பற்றிய நல்ல திறனாய்வுடன் கூடிய ஆராய்ச்சிகள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21032543161314933002011-08-02T13:18:24.218+05:302011-08-02T13:18:24.218+05:30பதிவ யாரும் திருடலன்னு தூக்கா , சும்மா காமடி பண்ணா...பதிவ யாரும் திருடலன்னு தூக்கா , சும்மா காமடி பண்ணாதிங்க , நீங்களாவது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,( ஏத்தி உடறேன்னு நினைக்காதீங்க) ,,,,பதிவு திருடன் கண்டிப்பா உங்கபக்கம் வருவான்.................வாழ்த்துக்கள்.......!!!!!!!!!!!!!!!!Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88090416968515120192011-08-02T12:16:19.042+05:302011-08-02T12:16:19.042+05:30//நான் எந்த பிரிவுல வரேன்னு தெரியலையே?//
Naanumth...//நான் எந்த பிரிவுல வரேன்னு தெரியலையே?//<br /><br />Naanumthaan... Ha.. Ha...S.Kumarhttp://vayalaan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55919508710224882572011-08-02T11:39:15.240+05:302011-08-02T11:39:15.240+05:30மற்றொரு வகையை விட்டுடீங்க!
மாங்கு மாங்குன்னு எழுது...மற்றொரு வகையை விட்டுடீங்க!<br />மாங்கு மாங்குன்னு எழுதுவோம்.ஒருத்தரும் படிக்கமாட்டாங்க. ஆனாலும் விடாம எழுதுவோம்.<br />அப்படி ஒரு கடமை உணர்ச்சி.(''யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறீங்க!'')DR.K.S.BALASUBRAMANIANhttps://www.blogger.com/profile/06408531287792707180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54719565097994748742011-08-02T10:06:02.096+05:302011-08-02T10:06:02.096+05:30சார், எங்க வீட்டு முன்னாடி அரச மரம்தான் இருக்கு பர...சார், எங்க வீட்டு முன்னாடி அரச மரம்தான் இருக்கு பரவாயில்லேன்ங்களா?...<br /><br />சும்மா தாஷுக்கு சொன்னதுங்க, நீங்கபாட்டுக்கு ஒரு முழம் கயித்த தோள்ல போட்டுகிட்டு வீட்டு பக்கம் வந்துடாதீங்க சார்..<br />அப்புறம் பின்னூட்டம் போட்டாச்சு + ஓட்டும் போட்டாச்சு. ஒங்கூர்பக்கமா வர்றச்ச ஒரு பார்ட்டி குடுத்துருங்க..Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73545409219635349302011-08-02T08:24:32.041+05:302011-08-02T08:24:32.041+05:30வாழ்த்துக்கள் நீங்க பிரபல பதிவர் ஆயிட்டதுக்கு. எதி...வாழ்த்துக்கள் நீங்க பிரபல பதிவர் ஆயிட்டதுக்கு. எதிர்காலத்தில நீங்க தான் பதிவுலகின் No. 1 பிரபல பதிவர் அப்பிடீன்னு பேரெடுக்க வாழ்த்துறேனுங்க.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com