tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3020469464781574865..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஈரோடு மாவட்டக்காரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்புUnknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1804752069941434722012-10-26T13:03:36.508+05:302012-10-26T13:03:36.508+05:30ஐயா,
நானும் தான் ஒரு ஸ்கீம் வைத்துக்கொண்டு, நேர்மை...ஐயா,<br />நானும் தான் ஒரு ஸ்கீம் வைத்துக்கொண்டு, நேர்மையாக எல்லோரிடமும் சொல்கிறேன்.ஒரு பய கூட வரமாட்டேங்குறாங்க,,( 150000 முதலீடு, மாதம் 5000 வீதம் 24 மாதங்கள், )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47835947718259864272012-10-07T01:17:49.028+05:302012-10-07T01:17:49.028+05:30நிகழ்வுகளை பார்த்தால், உங்க யோசனையை செயல்படுத்தலாம...நிகழ்வுகளை பார்த்தால், உங்க யோசனையை செயல்படுத்தலாம்னு எம்மனசுக்கு படுதுங்கய்யா,,,,<br /><br />ஆலோசனை தேவை,,,,,,,,,,Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24387338059618290472012-10-01T04:10:28.749+05:302012-10-01T04:10:28.749+05:30முரளிதரன், தி. தமிழ் இளங்கோ சொன்ன வழியில் செய்தேன்...முரளிதரன், தி. தமிழ் இளங்கோ சொன்ன வழியில் செய்தேன். ஓட்டுப் பட்டை வந்து விட்டது. இப்போது பார்க்கவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6623778710956535242012-09-30T23:05:12.642+05:302012-09-30T23:05:12.642+05:30இதை பேப்பர்ல குடுத்திருந்தா இந்நேரம் பத்து கோடி வந...இதை பேப்பர்ல குடுத்திருந்தா இந்நேரம் பத்து கோடி வந்து சேர்ந்திருக்கும்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59072818633823382722012-09-30T19:45:53.049+05:302012-09-30T19:45:53.049+05:30ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்ப...ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்று முன்பே சொல்லி விட்டார்கள்.<br /><br />நல்லது சொன்னாலும் கேட்பதில்லை. பட்டாலும் புத்தி வருவது இல்லை.<br />எல்லாம் பணம் படுத்தும் பாடு வேறு என்ன சொல்வது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40818727699613687672012-09-30T14:26:31.843+05:302012-09-30T14:26:31.843+05:30
எவ்வளவுதான் கரடியாக் கத்தினாலும் , நல்லவர்கள் ( உ...<br />எவ்வளவுதான் கரடியாக் கத்தினாலும் , நல்லவர்கள் ( உங்கள் ) பேச்சை யாராவது கேட்கப் போகிறார்களா என்ன. ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55413473405515905282012-09-30T07:22:32.595+05:302012-09-30T07:22:32.595+05:30‘கோவைக் குறும்பு’ என்பது இதுதானோ?‘கோவைக் குறும்பு’ என்பது இதுதானோ?வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-92039912488785966712012-09-30T07:18:14.425+05:302012-09-30T07:18:14.425+05:30மக்கள் எல்லாம் மாக்கான்களாக இருந்தால் என்ன செய்யமு...மக்கள் எல்லாம் மாக்கான்களாக இருந்தால் என்ன செய்யமுடியும்? பட்டுத்தான் தெரிந்து கொளவேன் என்று இருப்பவர்களை யாரும் திருத்த முடியாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53057158731980644222012-09-30T06:39:43.047+05:302012-09-30T06:39:43.047+05:30ayya, the same scheme runs in tirupur district als...ayya, the same scheme runs in tirupur district also..especially sorroundings of avinashi, thekkalur lot of makkans(makkals) invested in them...here one teacher (elementary school teacher of vanjipalayam school) is the organiser..he was coming to school by scorpio!!!!...here they are giving 1050 for 10000 invested..in any business we can take that?...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73891927675042940642012-09-30T05:23:32.279+05:302012-09-30T05:23:32.279+05:30என்னதான் தலைமறைவு ஆனாலும் ஒரு நாளக்கு சரண்டர் ஆகித...என்னதான் தலைமறைவு ஆனாலும் ஒரு நாளக்கு சரண்டர் ஆகித்தானே ஆகணும். அன்னிக்கு நாம இந்தக் கண்டிஷனைக் கோர்ட்டில் சொல்லலாமில்லையா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42773156823488763082012-09-30T05:20:41.674+05:302012-09-30T05:20:41.674+05:30ஏனுங்க, கான்பூர்ல இருந்து இங்க வந்து நம்ம மக்களைக்...ஏனுங்க, கான்பூர்ல இருந்து இங்க வந்து நம்ம மக்களைக் கொள்ளையடிச்சுட்டு போறான். உள்ளூர்க்காரனுக்கும் கொஞ்சம் கொடுக்கட்டுமுங்களே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4205277563230288092012-09-30T05:18:46.369+05:302012-09-30T05:18:46.369+05:30இரண்டு நாளா செய்தித்தாள் பார்த்திருந்தீங்கன்னா உங்...இரண்டு நாளா செய்தித்தாள் பார்த்திருந்தீங்கன்னா உங்களுக்கு வெவரம் புரியும். எவனோ ஒருத்தன் ஒரு லட்சம் ரூபாய்க்கு மாசம் 8500 ரூபாய் வட்டி கொடுக்கறான்னு சொன்னதுக்கு பல நூறு கோடியக் கொண்டு போய்க் கொட்டியிருக்காங்களே, ஏதோ நமக்கும் ஒண்ணு ரெண்டு கோடி கெடச்சாப் போதும்னுதாங்க இந்த அறிவிப்பு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83083299094111384972012-09-30T05:13:42.718+05:302012-09-30T05:13:42.718+05:30தானாகவே சரியாகும் என்று காத்திருந்தேன். ஒண்ணும் சர...தானாகவே சரியாகும் என்று காத்திருந்தேன். ஒண்ணும் சரியாவதாகக் காணோம். ஒரு பதிவு போட்டு உதவி கேக்கறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12471481252130682652012-09-30T01:27:53.386+05:302012-09-30T01:27:53.386+05:30நீங்களும் எப்படியாவது 'திடீர் பணக்காரர்' ஆ...நீங்களும் எப்படியாவது 'திடீர் பணக்காரர்' ஆகவேண்டும் என்று பார்க்கிறீர்கள் போல இருக்கிறது. என்ன.. கொஞ்சம் உண்மையும் கலந்து எழுதிவிடுகிறீர்கள். (//வேலையில் சேர்ந்த பிறகு எக்காரணம் கொண்டும் டெபாசிட் தொகை திருப்பித் தர மாட்டாது.//நாம் தான் தலைமறைவு ஆகிவிடப்போகிறோமே. எதற்கு இந்த கண்டிஷன்?) அதனால்தான் யாரும் மாட்ட மாட்டேன் என்கிறார்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82378426276709339862012-09-29T23:15:09.330+05:302012-09-29T23:15:09.330+05:30ஐயோ பாவம் ஐயா அந்த மக்கள் இப்படி ஒரு பதிவு அவசியமா...ஐயோ பாவம் ஐயா அந்த மக்கள் இப்படி ஒரு பதிவு அவசியமா எனவும் சொல்லத் தோன்றுகிறதுஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71943280558654887502012-09-29T21:29:51.810+05:302012-09-29T21:29:51.810+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28567928638389540262012-09-29T21:21:44.822+05:302012-09-29T21:21:44.822+05:30உங்க தமிழ்மண ஓட்டுப படை என்ன ஆச்சு.உங்க தமிழ்மண ஓட்டுப படை என்ன ஆச்சு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57604916084027624022012-09-29T21:20:21.214+05:302012-09-29T21:20:21.214+05:30முதல் கம்மென்ட்டு போடலேன்னா இதை உண்மைன்னு நம்பி ...முதல் கம்மென்ட்டு போடலேன்னா இதை உண்மைன்னு நம்பி கூட்டத்துக்கு வர வாய்ப்பிருக்கு சார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45170339033534825442012-09-29T21:03:20.063+05:302012-09-29T21:03:20.063+05:30ஏன் ஈரோடு மாவட்டக்காரங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் சலு...ஏன் ஈரோடு மாவட்டக்காரங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை என்று சந்தேகம் வருகிறதா? அங்குதான் மாங்கா மடையர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அதுதான் காரணம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com