tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3031020212284472442..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: 17. ஆணும் பெண்ணும் சமம்.Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49997277316585728642013-04-24T03:11:29.155+05:302013-04-24T03:11:29.155+05:30பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் நாள் நெருங்கிக்கொண்...பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் நாள் நெருங்கிக்கொண்டு வருகிறது.<br /><br />எந்த ஜனநாயக அமைப்பானாலும், அதை நெறிப்படுத்த, வழிகாட்ட, ஊக்கமூட்ட ஒரு அதிகார மையம் தேவைப்படுகிறது. மாவட்ட கலெக்டர்களுக்கு மேல் அரசு செக்ரடரிகள் இருக்கிறார்கள். இப்படி படிப்படியாக ஒவ்வொரு சூபர்வைசரி அதாரிட்டி வேண்டுமல்லவா? கடைசியாக அது மக்களிடம் வந்து சேரும். அவர்கள்தானே ஓட்டுப் போடுகிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46948359512572602862013-04-23T21:38:52.555+05:302013-04-23T21:38:52.555+05:30சார் ஆணும் பெண்ணும் சமம்ன்னு சொல்லிட்டு, பெண்களுக்...சார் ஆணும் பெண்ணும் சமம்ன்னு சொல்லிட்டு, பெண்களுக்கு 33 பர்சன்ட் தான் இடஒதுக்கீடா? அதே போல தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை ஓர் அலுவலர் (மா. ஆட்சியர்) கண்காணிப்பது அடிப்படை மக்களாட்சி தன்மைக்கே எதிரானது. மற்றபடி, புதிய சிந்தனைகளுடன் ஆக்கப்பூர்வமான இருக்கிறது தங்களின் கனவு ராஜ்ஜியம். நன்றி.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48574199970234675742013-04-23T15:25:40.968+05:302013-04-23T15:25:40.968+05:30எல்லா இடத்திலும் நம் ஊர் நாள்தானுங்க. 24 மணி நேரம்...எல்லா இடத்திலும் நம் ஊர் நாள்தானுங்க. 24 மணி நேரம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6915644252258210092013-04-23T14:39:29.601+05:302013-04-23T14:39:29.601+05:30//குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற...//குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது.//<br /><br />எவ்வளவு அருமையான விஷயம் <br />100 நாள் வேலை என்று சொல்லி விவசாயத்தை ஒழிக்கும் யுக்தி ஒன்றுமில்லையே என்று நினைக்கையிலேயே சந்தோசமாக இருக்கிறது.<br />இப்படி விவசாயிகளை பற்றி நினைப்பதற்காவது ஒருவர் இருக்கிறார் என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று<br /><br />திருச்சி தாரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43484480079808465542013-04-23T14:37:04.436+05:302013-04-23T14:37:04.436+05:30//இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்...//இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.//<br />பூலோக இரண்டு நாட்களா இல்லை தேவ லோக இரண்டு நாட்களா<br />தேவ லோகத்தில் ஒரு நிமிடம் என்றால் இங்கு ஓராயிரம் ஆண்டுகள் என்று ஒரு கதை உண்டு. <br />அந்த மாதிரி தேவலோக இரண்டு நாட்களுக்காக நமது ஆட்கள் காத்திருக்கபோகிறார்கள். நமது பூலோக இரண்டு நாட்கள்தான் என்று யாராவது சொல்லவேண்டும்.<br /><br />திருச்சி அஞ்சு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86619185806010162812013-04-22T20:02:41.281+05:302013-04-22T20:02:41.281+05:30உண்மையில் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்....உண்மையில் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17409476931755241542013-04-22T12:51:38.825+05:302013-04-22T12:51:38.825+05:30// பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட...// பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள் : //<br /><br />மனுஷனோட ஆசைக்கு அளவு வேண்டாம்? You are greedy.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76236918101224460862013-04-22T12:05:19.116+05:302013-04-22T12:05:19.116+05:30காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் இதுதானோ?
கொஞ்சம் நிதான...காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் இதுதானோ?<br />கொஞ்சம் நிதானமாக இருந்தாலும் நேருவின் பாலிசிக்கு பதில் காந்தியின் பாலிசியை 1947ல் நடைமுறைபடுத்தியிருந்தால் இன்று நாடு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.<br />இன்று பேசப்படும் இன்க்ளுசிவ் குரோத் என்பதெல்லாம் பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் இருந்திருக்கும். <br /><br />ஹூம் எல்லாம் கனவில்தான் காண வேண்டியிருக்கிறது <br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48300884066928702322013-04-22T10:12:47.787+05:302013-04-22T10:12:47.787+05:30ஆதங்கங்கள் பதிவின் ஊடே. கனவு மெய்ப்படவேண்டும்! கூட...ஆதங்கங்கள் பதிவின் ஊடே. கனவு மெய்ப்படவேண்டும்! கூடவே ஒரு சொல் வழக்கும் நினைவுக்கு வருகிறது. “ ஆசை இருக்கு தாசில் பண்ண ..........”G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26070838772606253862013-04-22T08:02:09.859+05:302013-04-22T08:02:09.859+05:30பிரதமர் குழுவின் வருகைக்கும், பொதுத் தேர்தல் எப்பட...பிரதமர் குழுவின் வருகைக்கும், பொதுத் தேர்தல் எப்படி நடக்கவேண்டும் என்று நீங்கள் பிரமருக்கு கொடுத்த அறிவுரைக்கும் காத்திருக்கிறேன்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13218582140397651562013-04-22T07:23:38.742+05:302013-04-22T07:23:38.742+05:30இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்ப...இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.<br /><br /><br />கற்பனையிலாவது நல்லது நடக்கிறதே ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42102288052060280222013-04-22T07:00:51.175+05:302013-04-22T07:00:51.175+05:30இந்த கிராம நலத்திட்டங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்...இந்த கிராம நலத்திட்டங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தால் எப்படி இருக்கும்...! ...ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com