tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3189408748308588305..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஆம்ஸ்டர்டாமிலிருந்து இஸ்ரேல் வரைUnknownnoreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12185476617313419242013-12-29T17:39:09.091+05:302013-12-29T17:39:09.091+05:30உண்மைதான். கிறிஸ்து பிறந்ததே அந்த நாட்டில்தானே. இர...உண்மைதான். கிறிஸ்து பிறந்ததே அந்த நாட்டில்தானே. இருந்தாலும் யூதர்கள் பலவாறாக சிதறிப் போய் 1940 ல் தானே இப்போதைய இஸ்ரேலை ஸ்தாபித்தார்கள். அதற்கு அமெரிக்கா மிகுந்த ஆதரவு அளித்ததுதானே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60969956957520674992013-12-29T08:02:13.797+05:302013-12-29T08:02:13.797+05:30i donot agree from you, that america didnot give t...i donot agree from you, that america didnot give them a country, rather they had earlier before america was found and named. pls read historypriya rajkumarhttps://www.blogger.com/profile/13909604420538088290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50859229101568748622013-12-10T22:21:18.057+05:302013-12-10T22:21:18.057+05:30இஸ்ரேல் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிர...இஸ்ரேல் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா...<br />உங்கள் பயணம் குறித்து அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54630122733581388282013-12-10T09:05:18.763+05:302013-12-10T09:05:18.763+05:30இஸ்ரேல் பயணம் பற்றிய தொடர் வழக்கம்போல் ஒரு சுவாரஸ...இஸ்ரேல் பயணம் பற்றிய தொடர் வழக்கம்போல் ஒரு சுவாரஸ்யமான தொடராக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இஸ்ரேலின் பால் பண்ணை பற்றியும், அவர்கள் கறவை மாடுகளை பரமரிப்பது பற்றியும், அந்த கறவை மாடுகள் அதிக பால் கொடுக்கும் இரகசியத்தையும் சொல்வீர்கள் என எண்ணுகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63543652648962669862013-12-10T03:26:49.365+05:302013-12-10T03:26:49.365+05:30நன்றி, DDநன்றி, DDப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1122179708198319652013-12-10T03:26:27.526+05:302013-12-10T03:26:27.526+05:30நன்றி, GMB.நன்றி, GMB.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55819791562686902202013-12-10T03:25:45.170+05:302013-12-10T03:25:45.170+05:30நன்றி, வை.கோ.நன்றி, வை.கோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2860050629797490032013-12-10T03:25:20.948+05:302013-12-10T03:25:20.948+05:30மூக்கால் அழும்போது கண்களில் தானாகவே நீலிக்கண்ணீர் ...மூக்கால் அழும்போது கண்களில் தானாகவே நீலிக்கண்ணீர் வரும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41261951481601315302013-12-10T03:23:43.312+05:302013-12-10T03:23:43.312+05:30எழுதுகிறேன், இராஜராஜேஸ்வரி.எழுதுகிறேன், இராஜராஜேஸ்வரி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86114639009657293602013-12-10T03:21:58.086+05:302013-12-10T03:21:58.086+05:30மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65707913588930252592013-12-10T03:21:10.846+05:302013-12-10T03:21:10.846+05:30விரிவான தகவலுக்கு நன்றி.விரிவான தகவலுக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39078345077970655732013-12-10T03:20:29.670+05:302013-12-10T03:20:29.670+05:30தவறுக்கு மன்னிக்கவும்.தவறுக்கு மன்னிக்கவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43771786718130580292013-12-10T03:19:58.391+05:302013-12-10T03:19:58.391+05:30என் தவறுதான். மாற்றிவிட்டேன்.என் தவறுதான். மாற்றிவிட்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31584626074611759562013-12-09T16:38:27.228+05:302013-12-09T16:38:27.228+05:30இங்கு மத்திய அரசு ஒருசில தொழிலதிபர்களால் நடத்தப்பட...இங்கு மத்திய அரசு ஒருசில தொழிலதிபர்களால் நடத்தப்படுகிறது என்று சொல்வது மாதிரி அமெரிக்காவிலும் ஆயுதங்கள் உற்பத்தி செய்பவர்களால்தான் நடத்தப்படுகிறதாம். உலகில் நாடுகளுக்கிடையே சண்டை ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைபவர்கள் அவர்கள்தான். அமெரிக்கா அதிபர்கள் இந்த மாதிரி விசயங்களில் சொந்தமாக முடிவெடுக்க முடியாது என்பது உண்மையே. நமது நாட்டிலும் அமைச்சர்கள் பலர் தொழில் அதிபர்களின் கைப்பாவையாக இருப்பதற்கு காரணம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28127265775643030592013-12-09T16:34:40.209+05:302013-12-09T16:34:40.209+05:30இதெல்லாம் - பங்காளி சண்டை, அல்லக்கைகள் - உண்டு கொழ...இதெல்லாம் - பங்காளி சண்டை, அல்லக்கைகள் - உண்டு கொழுத்து வேலையற்றிருப்போரிடம் இருப்பவை. அடுத்த வேலைக்கே லாட்டரி அடிப்பவனுக்கு எங்கிருந்து இதற்கெல்லாம் நேரம் இருக்க போகிறது. என்ன அல்லக்கையாக இருந்தால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் இருக்க ரெடியாக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட அல்லக்கைகள் இப்படியெல்லாம் ஏத்தி விடமாட்டார்கள். <br /><br />திருச்சி அஞ்சு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22976089796067757592013-12-09T15:50:11.311+05:302013-12-09T15:50:11.311+05:30"நோ பிராப்ளம்" ........ தொடருங்கள் ஐயா ...."நோ பிராப்ளம்" ........ தொடருங்கள் ஐயா ....... "நோ பிராப்ளம்" வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75692250759130775282013-12-09T15:12:02.002+05:302013-12-09T15:12:02.002+05:30ரசித்தேன். பின்னூட்டங்களையும் சேர்த்து. ரசித்தேன். பின்னூட்டங்களையும் சேர்த்து. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51137942537254754912013-12-09T14:11:27.698+05:302013-12-09T14:11:27.698+05:30அதைவிட 'விசா கவுண்டன்' என்று அழைத்தால் நன்...அதைவிட 'விசா கவுண்டன்' என்று அழைத்தால் நன்றாக இருக்குமோ? <br /><br />திருச்சி காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4365282450940896892013-12-09T13:46:23.010+05:302013-12-09T13:46:23.010+05:30ரசித்தேன்...(!!!!!)ரசித்தேன்...(!!!!!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1365941842066674682013-12-09T13:32:14.323+05:302013-12-09T13:32:14.323+05:30இதைப்பற்றி - வலமிருந்து இடமாக படிக்கும் வழக்கம் - ...இதைப்பற்றி - வலமிருந்து இடமாக படிக்கும் வழக்கம் - ஒரு ஜோக் கூட உண்டு. புதிதாக வாஷிங் பவுடர் ஒன்றுக்கு விளம்பரம் செய்ய புறப்பட்ட ஒரு கம்பனி மற்ற இடங்களில் செய்தது போலவே இங்கும் மூன்று படங்கள் மூலம் விளம்பரம் செய்ததாம். ஆனால் விளம்பரத்துக்கு பிறகு மற்ற ஊர்களில் விற்பனை அதிகரிக்க, இந்த ஊரில் மட்டும் விற்பனை படுத்துவிட்டதாம். காரணம் முதல் படத்தில் ஒரு நடிகை (நடிகையை போட்டால்தானே நாம் பார்க்கிறோம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72219811126872192562013-12-09T13:25:45.834+05:302013-12-09T13:25:45.834+05:30அண்ணன் தம்பிகள் பிரிந்து விடவில்லை. அவர்கள் பிரித...அண்ணன் தம்பிகள் பிரிந்து விடவில்லை. அவர்கள் பிரித்து விடப்பட்டார்கள் என்பதே உண்மை.<br />ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக்கொண்டாட்டம் என்று நம் கிராமங்களில் சொல்வார்கள். அந்தமாதிரி எங்கேயாவது ஒரு பிரச்சனை என்றால் உலக போலீஸ்காரன் என்று தன்னை நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா உள்ள புகுந்து - சமாதானம் செய்தால் பரவாயில்லை - அதில் தனக்கு ஆதாயம் என்ன என்று பார்க்க ஆரம்பித்து விடும். 1989இல் குவைத் சண்டையின் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37007823313350701722013-12-09T12:49:18.491+05:302013-12-09T12:49:18.491+05:30பங்காளி சண்டை என்பது அங்கிங்கெனாதபடி என்கும் நீக்க...பங்காளி சண்டை என்பது அங்கிங்கெனாதபடி என்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு தேவையில்லாத விசித்திர ஜந்து. ஈகோ என்று சொல்லபடும் தன்னடக்கம் இல்லாத குணத்தினால் ஏற்படுவது. கூடவே இருக்கும் அல்லக்கைகளினால் விசிறிவிடப்படுவது. கோர்ட்டில் இருக்கும் கேஸ்களில் ஒரு குறிப்படத்தக்க அளவு இந்த பங்காளி சண்டைகளினால்தான் இருக்கிறது. என்ன இதனால் சில பல வக்கீல்களின் வாழ்க்கை ஓடுகிறது என்று சொல்லலாம் <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70361959925010050182013-12-09T12:45:05.367+05:302013-12-09T12:45:05.367+05:301971இல் பாகிஸ்தானுடன் சண்டை ஏற்பட்டபோது இந்த போலிஸ...1971இல் பாகிஸ்தானுடன் சண்டை ஏற்பட்டபோது இந்த போலிஸ்காரன்தான் இந்திய பெருங்கடலில் இருக்கும் டீகோ கார்சியா தீவில் தனது ஏழாவது கடற்படையை கொண்டு வந்து நிறுத்தி இந்தியாவை அச்சுறுத்தினான். அதனால்தான் முந்தைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ருஷியாவுடன் ராணுவ உடன்படிக்கை செய்துகொள்ளும் ராஜதந்திர நடவடிக்கை எடுத்தார்.<br />போலிசுக்கு உள்ளூரில் வேலை இல்லாதபோது இப்படித்தான் உலகின் அனைத்து நாடுகளிலும் ஊடுருவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1835350536755176552013-12-09T12:39:13.562+05:302013-12-09T12:39:13.562+05:30இதயம் பேசுகிறது வார இதழுக்கு முன்பு திரு.மணியன் அவ...இதயம் பேசுகிறது வார இதழுக்கு முன்பு திரு.மணியன் அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் இந்த தொடரை எழுதி வந்தார். இந்த தொடரின் மூலம் நாங்கள் உலகை பார்த்து வந்தோம். கருப்பு வெளுப்பு புகைப்படங்கள்தான். ஆனாலும் நன்றாக ரசித்தோம். <br /><br />அன்று சினிமா படங்களும் எல்லாம் செட்டிலேயே எடுக்கப்படும். இன்றுதான் ஒரு பாட்டின் முதல்வரிக்கு ஒரு வெளிநாடு இரண்டாம் வரிக்கு இன்னொரு வெளி நாடு என்று பறப்பதால் தயாரிப்பாளரின் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5079931357822728022013-12-09T12:28:27.669+05:302013-12-09T12:28:27.669+05:30//எல்லாம் மூக்கால் அழுதுதான்//
அப்படியென்றால் என்...//எல்லாம் மூக்கால் அழுதுதான்//<br /><br />அப்படியென்றால் என்ன? <br />மூக்கால் அழுவது என்றால் அது இயலாமையை குறிப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் சொல்லா இல்லை காரியம் சாதிப்பதற்காக செய்யப்படும் செயலா இல்லை யாரிடம் அழுகிறோமோ அவர்கள் சரி சரி மூக்கால் அழுதுவிட்டான் செய்து தொலைத்துவிடுவோம் என்று நினைக்க தூண்டும் காரியமா <br />இதற்கும் நீலி கண்ணீருக்கும் எதாவது தொடர்பு உண்டா என்று அய்யா அவர்கள் ஒரு பதிவு Anonymousnoreply@blogger.com