tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3197296592907755099..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கும்ப மேளாவும் உயிரிழப்பும்Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89507966415464789022013-02-27T23:51:34.669+05:302013-02-27T23:51:34.669+05:30இங்கு தவறு நடந்த பின்தான் அதை பற்றி பேசுவார்கள் .....இங்கு தவறு நடந்த பின்தான் அதை பற்றி பேசுவார்கள் ....அதற்க்கு முன் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்கள் SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/12580539865512465364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57441481293107839822013-02-26T15:10:29.764+05:302013-02-26T15:10:29.764+05:30
கடைசி வாக்கியம் நச். ! ரசித்தேன். <br />கடைசி வாக்கியம் நச். ! ரசித்தேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29690239159023503552013-02-26T12:42:39.994+05:302013-02-26T12:42:39.994+05:30மக்களாவது ஒரு ஒழுங்கிற்கு வர வேண்டும். அல்லது அரசா...மக்களாவது ஒரு ஒழுங்கிற்கு வர வேண்டும். அல்லது அரசாங்கமாவது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்... இப்போது பேசுவார்கள்... அடுத்த கும்பமேளாவுக்கு கூட மாற்றம் ஏற்படுத்த மாட்டார்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46604415988660623872013-02-26T04:15:15.485+05:302013-02-26T04:15:15.485+05:30நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் இந்த மாதிரி கூட...நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் இந்த மாதிரி கூட்டங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு ரயில் வருகை சம்பந்தமான அறிவிப்பினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்று பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. அது உண்மையானால், அந்த ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரி, நிலமையைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார். அவருக்கு சரியான பயிற்சி அல்லது அறிவுரை ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85639255521165805832013-02-26T02:20:06.444+05:302013-02-26T02:20:06.444+05:30/பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்வோமென்.../பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்வோமென்ற சாதாரண பொதுப் புத்தி கூடக் கிடையாது/<br />/அசம்பாவிதம் நடந்த பிறகு நொண்டிச் சமாதானங்கள் சொல்வது நமது அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது./<br />அலஹாபாத் கும்பமேளா ரயில் நிலைய விபத்தில் மக்கள் மாண்டது மிகவும் வருந்த வேண்டிய விஷயமே. ஆனால் அந்த கும்ப விழா எவ்வளவு பிரமாண்டமானது என்பதை உணர்வது மிகவும் கடினம்.எத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41301804973622211402013-02-25T19:16:41.526+05:302013-02-25T19:16:41.526+05:30உண்மைதான்! கவனப்பிசகினால் இந்த மாதிரியான அசம்பாவித...உண்மைதான்! கவனப்பிசகினால் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41953627647894200002013-02-25T08:17:42.400+05:302013-02-25T08:17:42.400+05:30ரயில்வேயின் உயர் அதிகாரிகள் கும்பமேளா சமயத்தில் அல...ரயில்வேயின் உயர் அதிகாரிகள் கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் இருந்து, நடப்பவைகளை கவனித்து முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும்.<br /><br />எந்த நிகழ்ச்சியிலாவது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துருக்கிறார்களா என்ன .. !<br />இப்போது புதிதாக எடுப்பதற்கு ஒரு முன் உதாரணமும் இல்லையே ..!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8144178319359365502013-02-25T07:36:27.486+05:302013-02-25T07:36:27.486+05:30கும்பகோணம் மகாமகம் முதல் கும்பமேளா வரை உயிரிழப்புக...கும்பகோணம் மகாமகம் முதல் கும்பமேளா வரை உயிரிழப்புக்கள் மக்களின் அஜாக்கிரதையாலும் அரசு இயந்திரத்தின் அலட்சியப்போக்காலும் ஏற்படுகின்றன.இவர்களை நீதிமன்றங்கள் கூட கட்டுப்படுத்த இயலாது. அதனால்தான் இறைவன் யமதர்மனை அனுப்புகிறான் தண்டனையைத்தர. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67518515639179069892013-02-25T07:22:00.112+05:302013-02-25T07:22:00.112+05:30இத்தகைய கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் அர...இத்தகைய கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் அரசாங்கமே பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளைப்பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78398159337125763472013-02-25T07:20:52.663+05:302013-02-25T07:20:52.663+05:30மனிதநேயம் காணாமல் போய் விட்டது...மனிதநேயம் காணாமல் போய் விட்டது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37713121850770845792013-02-25T06:28:51.408+05:302013-02-25T06:28:51.408+05:30சுருக்....நறுக்...சுருக்....நறுக்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42386013965693779372013-02-25T05:37:38.139+05:302013-02-25T05:37:38.139+05:30முன்னேற்பாடுகள் செய்வதில் சுணக்கம் காட்டுவதால் விப...முன்னேற்பாடுகள் செய்வதில் சுணக்கம் காட்டுவதால் விபத்துக்கள் தவிர்க்க இயலாமல் போகிறது.மக்களும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18759920369658916232013-02-25T05:31:42.851+05:302013-02-25T05:31:42.851+05:30> அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால், தனக்குப...> அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால், தனக்குப் பதிலாக யமதர்மனை அனுப்புகிறான்<br /><br />ஹா ஹா, ரசித்தேன்எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.com