tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3216070786392585472..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: "வந்து" எனும் அசைச்சொல்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18616665261424629982016-10-12T19:51:28.638+05:302016-10-12T19:51:28.638+05:30வந்து எனும் அசைச் சொல்.... பலர் சாதாரணமாகப் பேசும்...வந்து எனும் அசைச் சொல்.... பலர் சாதாரணமாகப் பேசும்போதே இப்படி பேசுவது வழக்கமாயிற்றே.... <br /><br />மேடைப் பேச்சில் வந்து வார்த்தையை தவிர்ப்பது நல்லது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11708160652383312512016-10-12T18:41:52.557+05:302016-10-12T18:41:52.557+05:30மேடையில் பேச நினைக்கும் சிலருக்கு பயனுள்ள பகிர்வு ...மேடையில் பேச நினைக்கும் சிலருக்கு பயனுள்ள பகிர்வு ஐயா நன்றி<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83065484303455990132016-10-12T18:16:41.447+05:302016-10-12T18:16:41.447+05:30நன்றி
இதோ காணொளிக்குச் செல்கிறேன் ஐயாநன்றி<br />இதோ காணொளிக்குச் செல்கிறேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48551289841311275452016-10-12T18:08:13.331+05:302016-10-12T18:08:13.331+05:30‘வந்து’ என்ற சொல்லையும் ‘சும்மா’ என்ற சொல்லையும் ச...‘வந்து’ என்ற சொல்லையும் ‘சும்மா’ என்ற சொல்லையும் சொல்லாத தமிழனைக் காண்பது அரிது ஐயா. <br />காணொளியில் வரும் ‘வந்து’ என்ற அசைச் சொல்லை இரசித்தேன்! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59404375025821146362016-10-12T17:15:22.978+05:302016-10-12T17:15:22.978+05:30இயல்பாக வந்து என்ற சொல்லைப் பலர் பயன்படுத்தப் பார்...இயல்பாக வந்து என்ற சொல்லைப் பலர் பயன்படுத்தப் பார்த்திருக்கிறேன். எங்கள் தமிழ் ஆசிரியர் (10ஆம் வகுப்பு)கேட்டா கேட்டீங்கன்னா என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். எங்களில் சிலர் அவர் எவ்வளவு முறை சொன்னார் என்று எண்ணிக் கொண்டிருப்பர். நீங்கள் கூறுவது போல கவனமாக இருந்தால் இதனைத் தவிர்க்கமுடியும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27047653214454593332016-10-12T15:31:43.515+05:302016-10-12T15:31:43.515+05:30இதெல்லாம் பழக்க தோஷம் என்றே நினைக்கிறென் இனி பேசு...இதெல்லாம் பழக்க தோஷம் என்றே நினைக்கிறென் இனி பேசும்போது தேவையில்லாத வார்த்தைகளை நீக்க முயல வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77152172775738700602016-10-12T10:33:45.669+05:302016-10-12T10:33:45.669+05:30மீண்டும் மீண்டும் வந்து, வந்ததை, வந்து, வந்து, வந்...மீண்டும் மீண்டும் வந்து, வந்ததை, வந்து, வந்து, வந்து, வந்து படித்தும் கேட்டும் மகிழ்ந்தேன். <br /><br />பதிவு வழக்கம்போல் தங்கள் பாணியில் நகைச்சுவை + நையாண்டி ஏதும் இல்லாமல் ஏனோ ‘சப்’ என்று உள்ளது.<br /><br />எனினும் பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com