tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3226232899141963334..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: என் தலைக்கனம் மறைந்தது.Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41477888085880823852016-03-01T03:46:58.055+05:302016-03-01T03:46:58.055+05:30நட்புக்கள் படைசூழ விழா எடுப்பது என்றால் தலைக்கனம் ...நட்புக்கள் படைசூழ விழா எடுப்பது என்றால் தலைக்கனம் வரும் தான்)))விழாப்பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55187627912530750822016-02-29T23:02:13.993+05:302016-02-29T23:02:13.993+05:30நான் 1965-ல் திருச்சி தேசியக்கல்லுரியில் B.COM ...நான் 1965-ல் திருச்சி தேசியக்கல்லுரியில் B.COM பட்டப்படிப்பு <br />முடித்தேன் . ( HINDI AGITATION -SET ! ) இது போல விழா எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவில்லை ..எனக்கு வருத்தம் தான் ..தங்களுடைய 60-ம் ஆண்டு நிறைவு விழா பற்றி மிக்க மகிழ்ச்சி ..<br /><br />மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80038786747261957172016-02-29T21:45:14.338+05:302016-02-29T21:45:14.338+05:30அதானே பார்த்தேன்... ஹா... ஹா...அதானே பார்த்தேன்... ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31641706662452795192016-02-29T21:01:33.070+05:302016-02-29T21:01:33.070+05:30ஆஹா.... விழா சிறப்பாக நடந்திருக்கும் என்பது புரிக...ஆஹா.... விழா சிறப்பாக நடந்திருக்கும் என்பது புரிகிறது. விரிவாக எழுதி இருக்கலாமே ஐயா..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63798861825757029802016-02-29T20:13:11.575+05:302016-02-29T20:13:11.575+05:30ஆசிரியர் பக்கத்தில் அமரும்போது, மாணவர்கள் கொஞ்சம் ...ஆசிரியர் பக்கத்தில் அமரும்போது, மாணவர்கள் கொஞ்சம் தயக்கத்துடன் பவ்யமாக அமர்ந்திருப்பது, நம் பாரம்பர்யத்தைக் காட்டுகிறது. (டாக்டர் டேனியல் சுந்தர்ராஜன் அவர்களோடு மாணவர்கள் இருக்கும் படம்தான்). இப்படி, இந்த வயதில் சந்திப்பதும், மற்றவர்களை நினைவு வைத்துக்கொள்வதும் எனக்கு அபூர்வமாகப் படுகிறது. வாழ்த்துக்கள். (வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று எழுதுவது ரொம்ப செயற்கையாக இருக்கிறது)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28156319522466394112016-02-29T19:33:18.098+05:302016-02-29T19:33:18.098+05:30அய்யா ’தலைக்கனம்’என்றவுடன் நானும் என்னவோ ஏதோவென்று...அய்யா ’தலைக்கனம்’என்றவுடன் நானும் என்னவோ ஏதோவென்று நினைத்து விட்டேன். குரூப் போட்டோவில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள். மன்னிக்கவும். நீங்கள் படத்தில் இருப்பது போல் தெரியவில்லையே. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39588052854356641912016-02-29T17:37:10.902+05:302016-02-29T17:37:10.902+05:30இது பற்றி இன்னும் விலாவாரியாக எழுதி இருக்கலாமோ தல...இது பற்றி இன்னும் விலாவாரியாக எழுதி இருக்கலாமோ தலைக்கனம் குறைந்திருக்கும் போய் இருக்குமாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25692439183742854302016-02-29T17:20:31.551+05:302016-02-29T17:20:31.551+05:30உண்மைதான் ஐயா விழா நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டால் அவை ...உண்மைதான் ஐயா விழா நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டால் அவை நிறைவேற்றி முடிக்கும் வரை மனப்பாரமாகவே இருக்கும் விழாவை சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள்.<br />தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56577006909467945352016-02-29T16:49:03.497+05:302016-02-29T16:49:03.497+05:30
ஐயா! தாங்களும் தங்களின் வகுப்புத் தோழர்களும் கோவை...<br />ஐயா! தாங்களும் தங்களின் வகுப்புத் தோழர்களும் கோவை வேளாண்மைக் கல்லூரியில் படித்து முடித்து 60 ஆண்டுகள் நிறைவானதை ‘வைர’ விழாவாக கொண்டாடியது அறிந்து மிக்க மகிழ்ச்சி! புகைப்படங்களைப் பார்க்கும்போது அனைவர் முகத்திலும் இளமை ஊஞ்சலாடுவது தெரிகிறது. <br /><br />இந்த விழா சிறப்பாக நடைபெற உதவிய தங்களுக்கு பாராட்டுக்கள்! இந்த ஆண்டு மே திங்களில் வேளாண் அறிவியல் படித்து முடித்து 50 ஆண்டு நிறைவடைவதால் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24960224460035502152016-02-29T12:28:44.282+05:302016-02-29T12:28:44.282+05:30//சுய விளம்பரம் வேண்டாமே என்று தவிர்த்தேன். அது என...//சுய விளம்பரம் வேண்டாமே என்று தவிர்த்தேன். அது என் சகோதரியும் இளைய மகளும். அவர்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தேன்.//<br /><br />தகவலுக்கு மிக்க நன்றி, சார். <br /><br />எவ்வளவோ இதர குடும்பப்பொறுப்புகளுக்கும் நடுவே இங்கு வருகை தந்து வரவேற்பு என்ற மாபெரும் பொறுப்பினை ஏற்று விழாவினைச் சிறப்பித்துக் கொடுத்துள்ள அவர்கள் இருவருக்கும் நம் பாராட்டுகள் + வாழ்த்துகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22024712348144049322016-02-29T12:20:29.264+05:302016-02-29T12:20:29.264+05:30சுய விளம்பரம் வேண்டாமே என்று தவிர்த்தேன். அது என் ...சுய விளம்பரம் வேண்டாமே என்று தவிர்த்தேன். அது என் சகோதரியும் இளைய மகளும். அவர்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44913200071538730122016-02-29T07:36:31.948+05:302016-02-29T07:36:31.948+05:30மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுக...மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க.சீராக தங்களது எண்ணப்பதிவுகளைத் தரும் விதம் அருமை. நண்பர்களை ஒருங்கிணைத்த விதம் எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87947212768169141332016-02-29T07:23:41.919+05:302016-02-29T07:23:41.919+05:30"இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. ச..."இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது." இது இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு இருக்கின்றதா?VENGhttps://www.blogger.com/profile/10385037819150830681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73992502289899303892016-02-29T06:28:25.842+05:302016-02-29T06:28:25.842+05:30உங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நினைவுச்சுவடுகளாக அந்...உங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நினைவுச்சுவடுகளாக அந்த சில மணித்துளிகள் இருந்திருக்கும் என்று கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3305545137322702082016-02-29T06:06:07.802+05:302016-02-29T06:06:07.802+05:30படிக்கச் சந்தோஷமாக இருந்தது
நிச்சயம் பழைய நினைவுகள...படிக்கச் சந்தோஷமாக இருந்தது<br />நிச்சயம் பழைய நினைவுகளைக் கிண்டிக் கிளறி<br />அளாவியதில் நிச்சயம அனைவருக்கும்<br />பத்து வயது குறைந்து போயிருக்கும்<br />படங்களுடன் பகிர்வு அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77970655681583691422016-02-29T05:57:27.549+05:302016-02-29T05:57:27.549+05:30’என் தலைக்கனம் மறைந்தது’ என்ற தலைப்பினைப் பார்த்தத...’என் தலைக்கனம் மறைந்தது’ என்ற தலைப்பினைப் பார்த்ததும், தாங்கள் பார்பர் ஷாப்புக்குப் போய்வந்த உடனே சுடச்சுட எழுதிய பதிவாக இருக்குமோ என நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-817212366734173442016-02-29T05:57:18.578+05:302016-02-29T05:57:18.578+05:30பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த வயதிலும் பொறுப்ப...பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த வயதிலும் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு அதைச் சுமையாகக் கருதாமல் நல்லபடி செயல் படுத்திக் காட்டி இருக்கிறீர்கள். குரு வந்தனம் என்பதை இந்த வயதிலும் இயன்றவரைத் தொடர வேண்டும் என்கிற உங்கள் எண்ணத்துக்குத் தலை வணங்குகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41573199222040285672016-02-29T05:54:03.684+05:302016-02-29T05:54:03.684+05:30எழுச்சிமிக்க இளைஞர்களின் கூட்டம் அருமை. பகிர்வுக்க...எழுச்சிமிக்க இளைஞர்களின் கூட்டம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள். <br /><br />முதல் படத்தில் உள்ள வரவேற்பாளர்கள் பற்றி ஏதும் கூறவில்லையே? <br /><br />அது தங்களின் இந்த விழாவினில் எடுக்கப்பட்டதுதானா அல்லது சும்மாவாவது இங்கு இணைக்கப்பட்டுள்ளதா? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com