tag:blogger.com,1999:blog-9127311236808553970.post34951869208162613..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: உலகமே ஒரு நாடக மேடைUnknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82395869233880667152012-02-27T19:14:15.471+05:302012-02-27T19:14:15.471+05:30கரெக்ட்டா பாயின்ட்ட புடிச்சிட்டீங்க. ஐடியா பத்தல. ...கரெக்ட்டா பாயின்ட்ட புடிச்சிட்டீங்க. ஐடியா பத்தல. கொஞ்சம் கடன் கொடுங்க, மணி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87789446013064834912012-02-27T18:56:27.698+05:302012-02-27T18:56:27.698+05:30ஐயா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கிறீர்கள்! ...ஐயா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கிறீர்கள்! இருப்பினும் நாம் அனைவருமே நடிகர்கள் எனது நிஜம்தான்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53545851138953595712012-02-27T09:26:31.475+05:302012-02-27T09:26:31.475+05:30இப்படி நடைமுறைக்கு பொருந்தாத வேதாந்தக் கருத்துகளின...இப்படி நடைமுறைக்கு பொருந்தாத வேதாந்தக் கருத்துகளினால்தான் இந்து சமயம் சாதாரண நிலையில் உள்ள மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. <br /><br /><br />சாதாரணமக்கள் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.. <br />மெத்தப்ப்படித்த மேதாவிகள்தான சொதப்பும் விஷயம் இது...<br /><br />கல்லாதபேர்களே நல்லவர்கள்!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5787728387591966032012-02-27T08:43:40.789+05:302012-02-27T08:43:40.789+05:30ஐயா, உலகமே ஒரு நாடகமேடை. அதில் நாமெல்லாரும் நடிகர்...ஐயா, உலகமே ஒரு நாடகமேடை. அதில் நாமெல்லாரும் நடிகர்கள்.நன்றாகவே நடிக்கிறோம். ஒரு சந்தேகம். உடை மாற்றும் ஒப்பனை அறை எங்கே இருக்கிறது.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56915192399144196422012-02-27T07:48:04.375+05:302012-02-27T07:48:04.375+05:30நீங்க என்ன வேஷம் கட்டி இருக்கீங்க,,,,,,நீங்க என்ன வேஷம் கட்டி இருக்கீங்க,,,,,,கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49371882762181529172012-02-27T07:07:40.749+05:302012-02-27T07:07:40.749+05:30’நான்’ அப்படிங்கிறது ஒரு வித கர்வம்.., பெருமை.நான...’நான்’ அப்படிங்கிறது ஒரு வித கர்வம்.., பெருமை.நான் இல்லனேன்னா ஒன்னுமே நடக்காதுங்கிர தற்பெருமை..ஆனா நான் இல்லேன்னாலும் உலகம் ஓடிகிட்டுதான் இருக்கும். இதுதான் எதார்த்தம் .<br /><br />இந்த ’நான்’ஐ மட்டும் விட்டுட்டு நாம் அப்படின்னு நினைச்சா உலகத்துல சந்தோஷப்பட ஏகப்பட்ட விஷயம் இருக்கு. இது ஒரே நாளில் வந்துடாது .:-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29705056598333742622012-02-27T06:43:52.785+05:302012-02-27T06:43:52.785+05:30இவை எல்லாவற்றிக்கும் முதல் முக்தி என்றால் என்ன, ஞா...இவை எல்லாவற்றிக்கும் முதல் முக்தி என்றால் என்ன, ஞானம் ஏன் தேவை என்பதைக் குழப்பமில்லாமல் இந்துசமயம் எடுத்துக்கூறுமாதமிழன்பன்https://www.blogger.com/profile/18243950180675852598noreply@blogger.com