tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3543347901156953979..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: 11. விவசாய மகாநாட்டின் தீர்மானங்கள்Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46434497314033458822013-03-28T00:59:12.241+05:302013-03-28T00:59:12.241+05:30/அந்தந்த மாநில விவசாய அதிகாரிகளும் விவசாயிகளும் மட.../அந்தந்த மாநில விவசாய அதிகாரிகளும் விவசாயிகளும் மட்டுமே பந்தலில் இருந்தார்கள். ஓரிரு விவசாய மந்திரிகள் கண்ணில் பட்டார்கள்./<br /><br />போட்டிருக்கும் படம் அவ்வளவு பொருத்தமாய் இல்லையே!<br /><br />/தொழில் துறை நிறுவனங்கள் செயல்படும் விதத்திலேயே இனிமேல் விவசாயமும் செயல்படும்./<br />competition, resource optimisation and profit optimisation என்பவை பெரும்பாலான தொழில் துறை நிறுவனங்களின் முக்கியா Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41728421235240075312013-03-27T23:08:26.928+05:302013-03-27T23:08:26.928+05:30ஹா ஹா நல்ல ஜோக்!!! ஆனா விவசாயி கட்சிக்கி 200/300 க...ஹா ஹா நல்ல ஜோக்!!! ஆனா விவசாயி கட்சிக்கி 200/300 கோடி அழ மாட்டானே? பின்னே அவன் உருப்படாமல் போனாதானே அவனை வைத்து அரசியல் நடத்த முடியும்? இன்னும் 90 சதவிகித விவசாயம் மழையை நம்பியே இருக்கிறது. அதாவது நாம் இன்னும் 1900 லேயே இருக்கிறோம்! <br /><br />குஜராத்தின் இப்போதைய தண்ணீர் பிரச்சினை ஒரு உதாரணம், விவசாயமாம், விவசாயம்.கடன் கட்ட முடியாமல் சாப்பிட உணவில்லாமல் பாலிடால் குடித்து செத்தவர்கள் எத்தனை பேர்SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15746370218391282072013-03-27T17:53:38.538+05:302013-03-27T17:53:38.538+05:30சந்தையில் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை.//உண...சந்தையில் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை.//உண்மைதான் அரசாங்கமே இன்று கவலைப்படவில்லை .விவசாயிகள் உள்ளம் உங்களுக்காவது தெரிந்தது மகிழ்ச்சியே<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23762078206889360752013-03-27T17:23:12.458+05:302013-03-27T17:23:12.458+05:30நீங்கள் ஒரு நாளும் வியாபாரியின் கஷ்டங்களை புரிந்து...நீங்கள் ஒரு நாளும் வியாபாரியின் கஷ்டங்களை புரிந்து கொள்ளப்போவது இல்லை. <br />ஒரு இடத்தை பிடிக்க பகடி கொடுக்கவேண்டும். கிடைக்கும் இடத்தில் கடை வைக்க வேண்டியதுதானே என்று சொல்லலாம். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற கதைதான். ஊரின் கோடியில் கடை வைத்தால் எத்தனை பேர் வரபோகிரீர்கள். எனவே ஊரின் முக்கியமான ஜன புழக்கம் உள்ள இடங்களில் கடை வைத்தால்தான் பிசினெஸ் ஓடும். அதற்க்கு பகடி கொடுத்துத்தானே ஆகவேண்டும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36576700047485493312013-03-27T15:46:04.608+05:302013-03-27T15:46:04.608+05:30நாங்கள் நீங்கள் வாழவே வேண்டாம் என்று சொல்லவில்லையே...நாங்கள் நீங்கள் வாழவே வேண்டாம் என்று சொல்லவில்லையே <br />சிறிது கரிசனத்தோடு வாழுங்கள் என்று மட்டுமே சொல்கிறோம். <br />நான்கு மாதம் பாடுபடும் விவசாயிக்கு 20%-30%. வாங்கி வந்து விற்கும் வியாபாரிக்கு 50%-60%. இதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு 10%-20%. இதைதான் வேண்டாம் என்று சொல்கிறோம். <br />நீங்களும் வாழுங்கள் எங்களையும் வாழ விடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.<br />நாள் முழுதும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9540661892401088992013-03-27T15:36:22.493+05:302013-03-27T15:36:22.493+05:30//மார்க்கெட்டில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் முருங்க...//மார்க்கெட்டில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் முருங்கைக் காயை விவசாயியிடமிருந்து வியாபாரிகள் என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?<br />//முந்தின நாள் இரவு குடித்த பானங்களின் வயிற்றெரிச்சல் தீர தினமும் காலையில் ஒரு இளனி 20 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறார்களே, அதில் அதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு எவ்வளவு சேருகிறது என்று Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69001806649160899622013-03-27T13:28:42.052+05:302013-03-27T13:28:42.052+05:30விவசாயத்தை ஒரு சில வருடங்கள் நிறுத்தி வைக்க வேண்டு...விவசாயத்தை ஒரு சில வருடங்கள் நிறுத்தி வைக்க வேண்டும்..என்பதே இதற்கு ஒரே தீர்வு..ஆம்..நான் குறிப்பிடுவது விவசாயி ஸ்ட்ரைக் !Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23119492425807924512013-03-27T11:24:49.886+05:302013-03-27T11:24:49.886+05:30//அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் ப...//அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் பதிவுலக மக்களின் ஆர்வக்குறைவே.// <br /><br />பதிவுலக மக்களே <br />உயிர்தெழுங்கள். இதற்கப்புறமும் அமைதியாக இருந்தால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். இந்நேரம் ஒரு 100 பின்னூட்டங்கள் வந்திருக்க வேண்டாமா?<br />ஆரம்பியுங்கள் <br />அய்யா போன்றவர்கள் ஊக்கம் அளிக்க வேண்டியது நம் தலையாய கடமையன்றோ.<br />அய்யா அவர்கள் சொல்வது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71092289761937962112013-03-27T11:20:09.964+05:302013-03-27T11:20:09.964+05:30//விவசாயியும் ஒரு மனிதன்தானே? இந்திய நாட்டின் குடி...//விவசாயியும் ஒரு மனிதன்தானே? இந்திய நாட்டின் குடிமகன்தானே? ஒரு கட்டிடத்தொழிலாளி வாங்கும் கூலியாவது அவனுக்குக் கிடைக்கவேண்டாமா? அவனும் மானமாக வாழ வழி வேண்டாமா? தற்கொலை செய்து கொள்ளத்தான் அவன் பிறந்தானா?//<br /><br />ஒரு விவசாயியின் மனக்குமுறல்களை அப்படியே கொட்டியிருக்கிறீர்கள். இதுவரை யாரும் இந்த அளவுக்கு வெளிப்படியாக சொன்னதில்லை. <br />நாம் நமது மனைவியை house wife வீட்டில் சும்மாத்தான் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74531038531056215332013-03-27T11:05:24.190+05:302013-03-27T11:05:24.190+05:30//அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் ப...//அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் பதிவுலக மக்களின் ஆர்வக்குறைவே.//<br /><br />அவ்வளவுதான் நம் மக்களின் அக்கறை. <br />இதுவே விஸ்வரூபம், ஆதி பகவன் போன்ற பதிவுகளுக்கு இந்நேரம் நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பின்னூட்டங்கள் குவிந்திருக்கும்.<br />விவசாயிக்கு கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். இதை நினைத்தால்தான் ஜீரணிக்க முடிவதில்லை. <br />நம் நாடு ஜனங்களுக்கு ஒரு பெரிய அளவில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30394552532853684412013-03-27T11:04:10.011+05:302013-03-27T11:04:10.011+05:30விவசாயியை கேவலமாக நினைக்கும் இந்த நாடு முன்னேறுவது...விவசாயியை கேவலமாக நினைக்கும் இந்த நாடு முன்னேறுவது சிரமம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63816962277095645372013-03-27T11:00:45.444+05:302013-03-27T11:00:45.444+05:30//இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்ச...//இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சாக நின்று விடப்போவதில்லை. அவைகள் உடனடியாக அமுலுக்கு வரப்போகின்றன. அதில் சந்தேகம் வேண்டாம்// <br /><br />முதல் தடவையாக சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்பது உண்மையாக போகிறது.<br />அருமை அய்யா நம் நாட்டில் அறிஞர்களுக்கும் ஐடியாக்களுக்கும் குறைவில்லை. என்றைக்கு அயல் நாட்டை நம்பினோமோ அன்றே நமது நாட்டு அறிவை மதிப்பதை விட்டு விட்டோம். கடைசி 300 Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66422085020725629262013-03-27T10:53:14.838+05:302013-03-27T10:53:14.838+05:30//நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல...//நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல் நமது முதலமைச்சர்களுக்கு உண்டான அக்கறையைப் பார்த்தீர்களா என்றேன்//<br /><br />பிரச்னையே அதுதான்.<br />விவசாயி ஸ்டிரைக் செய்தால் உடனயாக எபக்ட் இருக்காது. விவசாயி தவிர மற்றவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.<br />எனவேதான் அவனுடைய கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட முடிவதில்லை. தின சாப்பாடுக்கே ததிங்கினதோம் போடும் அவனால் நீண்ட காலம் போராட்டத்தை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60728594934378602013-03-27T07:49:38.912+05:302013-03-27T07:49:38.912+05:30ஆச்சரியப்பட்டேன். இது போன்ற பதிவுகளைத்தான் தொடக்க...ஆச்சரியப்பட்டேன். இது போன்ற பதிவுகளைத்தான் தொடக்கம் முதல் உங்களிடம் எதிர்பார்த்தேன்.<br /><br />அரசாங்கமே மொத்த கொள்முதல் மையம் உருவாக்கி விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்து அதற்குத்தான் நம்ம மணணு மோகன் வெளிசந்தையை திறந்து குளிர்சாதன கிடங்குகளை கட்ட உதவி செய்து கொண்டு இருக்கின்றார் என்றார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89398049720736013022013-03-27T06:47:53.408+05:302013-03-27T06:47:53.408+05:30நான் பிரதம மந்திரியைப் பார்த்து நம் நாட்டின் அடிப்...நான் பிரதம மந்திரியைப் பார்த்து நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல் நமது முதலமைச்சர்களுக்கு உண்டான அக்கறையைப் பார்த்தீர்களா என்றேன். <br /><br />நல்ல தீர்மானங்கள் நிறைவேற்றியதற்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com