tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3592124937385073040..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பணம் என்னும் பேய்Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3946204697631909492011-11-09T20:08:21.963+05:302011-11-09T20:08:21.963+05:30ALAGANA PADIVU SIR,ALAGANA PADIVU SIR,பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504https://www.blogger.com/profile/12190357393161939040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38877409176928642532011-11-06T17:26:37.654+05:302011-11-06T17:26:37.654+05:30விளக்கமான பகிர்வு.நன்றி
காசேதான் கடவுள்!!விளக்கமான பகிர்வு.நன்றி <br /><br />காசேதான் கடவுள்!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19613778474071740752011-11-06T03:02:58.015+05:302011-11-06T03:02:58.015+05:30//ஷர்மி said//
உங்கள் அனுபவங்கள் மிக்க மதிப்பு வா...//ஷர்மி said//<br /><br />உங்கள் அனுபவங்கள் மிக்க மதிப்பு வாய்ந்தவை. உலக இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. பணம் ஒரு பேய்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த உலகில் வாழ்வதற்கு அந்தப் பேய் தேவைப்படுகிறது.<br /><br />தன் வாழ்நாளுக்குத் தேவையான பணத்தை ஒவ்வொருவரும் தவறாது சேமித்து வைத்திருக்கவேண்டும். தனக்கு மிஞ்சித்தான் தானதருமம். <br /><br />பணத்துடன் கூடவே மனிதர்களும் தேவை. தன் மக்கள் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2824567051497044882011-11-05T19:21:53.439+05:302011-11-05T19:21:53.439+05:30சாமி ஐயாவிற்கு வணக்கம்...
பணத்தைப் பற்றி நன்றாக எழ...சாமி ஐயாவிற்கு வணக்கம்...<br />பணத்தைப் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள். என் தாத்தா (அம்மாவின் தந்தை) ஈழமண்ணில் வல்வெட்டித்துறையில் பெரிய செல்வந்தர். நாட்டு சூழலின் காரணமாக சொத்துகள் அணைத்தும் இரு தரப்பினராலும் சூரையாடப் பட்டது (1985ல்). 1993ல் இறக்கும் போது சாதாரண மனிதராக சென்றார். <br />என் அப்பாவும் சென்னையில் பல தொழில்கள் நடத்தி வசதியாக இருக்கும் போது எங்கள் வீட்டில் அண்ணன், தம்பி, அத்தான், Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70252110626502889132011-11-05T13:44:26.316+05:302011-11-05T13:44:26.316+05:30நேர்மையும், தர்மமும் பணத்தால் அடிமைப்பட்டு விட்டது...நேர்மையும், தர்மமும் பணத்தால் அடிமைப்பட்டு விட்டது.....<br /><br />கருத்துக்கள் அருமை...Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10495866873482313552011-11-05T10:21:43.562+05:302011-11-05T10:21:43.562+05:30ஜோதிஜி, உங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன்...ஜோதிஜி, உங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் பணத்தை சம்பாதித்து சேமித்து வைப்பதினால் மட்டும் மனிதனுக்கு எந்த சுகமும் கிடைக்காது என்பதை மட்டும்தான் வலியுறுத்த விரும்பினேன்.<br /><br />//அம்மா முதல் உறவுகள் வரைக்கும் அத்தனை பேருக்கும் இந்த பணம் தான் முதல் மரியாதை.//<br /><br />அம்மா முதல் என்றவுடன் இந்த உலகம் முழுவதும் அடங்கி விடுகிறது. ஒரு அம்மாவிற்கு ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78616305012746115002011-11-05T09:23:23.621+05:302011-11-05T09:23:23.621+05:30நீங்க சொல்வது பொதுப்படையான உண்மை தான். ஆனால் சமகா...நீங்க சொல்வது பொதுப்படையான உண்மை தான். ஆனால் சமகாலத்தை கருத்தில் கொண்டு வாங்க.<br /><br />மனிதர்களின் மனம் எப்போதும் கீழ்மையான விசயங்களில் தான் அதிக ஆர்வத்தை செலுத்துகின்றது. பொறாமை, வஞ்சகம், சூது, கோபம், அதீத எதிர்பார்ப்பு, என்று எல்லாவகையிலும் மிருக குணங்களை அப்படியே வைத்துக் கொண்டு வாழ்வது மனித இனம் மட்டுமே.<br /><br />எத்தனை உபதேசங்கள் கேட்டாலும் பார்த்தாலும் படித்தாலும் அதென்னவோ மனித மனம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16328106482799854462011-11-04T09:40:19.205+05:302011-11-04T09:40:19.205+05:30இனிய காலை வணக்கம் ஐயா,
நலமா?
நல்லதோர் பதிவு,
உண்...இனிய காலை வணக்கம் ஐயா,<br />நலமா?<br /><br />நல்லதோர் பதிவு,<br /><br />உண்மையில் அதிகம் பணம் வைத்திருப்பவனுக்குத் தான் அதிக கவலைகள்.<br /><br />எந் நேரமும் பணத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும், அதே நேரம் பணம் எங்கே தன்னை விட்டுப் போய் விடுமோ எனும் ஏக்கம்’?<br /><br />பணம் திருடப்பட்டு விடுமோ எனும் சந்தேகம் இவை காரணமாக மன அழுத்தமும் ஏற்படும்.<br />ஆனால் ஏழைகள், பண வசதி அதிகம் இல்லாதோர்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1364465440463987602011-11-04T09:37:41.594+05:302011-11-04T09:37:41.594+05:30வணக்கம் அய்யா! தங்களது நகைச்சுவை உணர்வை அணியாக கொண...வணக்கம் அய்யா! தங்களது நகைச்சுவை உணர்வை அணியாக கொண்டு, எழுதும் தங்களது திறமை என்னை பிரமிக்க வைக்கிறது. பணப்பேய்களுக்கு, இந்த பதிவின் மூலம் தாங்கள் கோடாங்கியாக பரிணாமித்திருக்கிறீர்கள்.Subramanianhttps://www.blogger.com/profile/03284089502489900095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45366463262571645802011-11-04T09:31:42.554+05:302011-11-04T09:31:42.554+05:30பிசாசாக ஆகி கொண்டிருக்கிறேன். நறுக்கென ஒரு பதிவு.....பிசாசாக ஆகி கொண்டிருக்கிறேன். நறுக்கென ஒரு பதிவு...பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48602833712973756712011-11-04T08:43:17.591+05:302011-11-04T08:43:17.591+05:30பணம் தேவைக்கு வேண்டும். ஆனால் அதற்கு அடிமையாகக் கூ...பணம் தேவைக்கு வேண்டும். ஆனால் அதற்கு அடிமையாகக் கூடாது.தேவைக்கு மீறி சம்பாதித்தால் அது எங்கோ யாரையோ பதிக்கும், என்று படித்ததாக நினைவு.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27334288244106969312011-11-04T08:39:56.535+05:302011-11-04T08:39:56.535+05:30\\\நாம் சேகரித்த பணம் எல்லாம் நம் பணம் அல்ல. நாம் ...\\\நாம் சேகரித்த பணம் எல்லாம் நம் பணம் அல்ல. நாம் நல்வழியில் செலவழித்த பணமே நாம் சம்பாதித்த பணம். மற்றவையெல்லாம் யாரோ சம்பாதித்த பணம்.\\\ மிகச் சரிகூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3021251551644814182011-11-04T08:35:25.680+05:302011-11-04T08:35:25.680+05:30நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு... என்னைப் பணம் எ...நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு... என்னைப் பணம் எனும் பிசாசு பிடித்து ஆட்டாதிருக்கட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56278389355134402282011-11-04T08:24:20.920+05:302011-11-04T08:24:20.920+05:30ஹா.ஹா.. உண்மைதான் சார்..ஹா.ஹா.. உண்மைதான் சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20815795773816366272011-11-04T05:35:42.057+05:302011-11-04T05:35:42.057+05:30சிந்திக்க வைத்த பதிவு!சிந்திக்க வைத்த பதிவு!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com