tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3626832679599622567..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 4Unknownnoreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48114970331020724672013-12-05T19:29:12.837+05:302013-12-05T19:29:12.837+05:30வெளிநாட்டு டிக்கட் பரிசோதகர் ரொம்பவும் கண்ணியமாக ந...வெளிநாட்டு டிக்கட் பரிசோதகர் ரொம்பவும் கண்ணியமாக நடந்து இருக்கிறார். நம்நாட்டில் எல்லாம் சரியாக இருந்தாலும் நம்மை அழ விட்டு இருப்பார்கள் (இந்த தொடரில் விட்டுப் போன உங்கள் பதிவுகளை இப்பொழுதான் படிக்கத் துவங்கி இருக்கிறேன் )<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17186655106457506012013-12-01T23:08:54.901+05:302013-12-01T23:08:54.901+05:30மொத்தமாக படித்துவிட்டதால், மற்ற சஸ்பென்ஸ் எல்லாம் ...மொத்தமாக படித்துவிட்டதால், மற்ற சஸ்பென்ஸ் எல்லாம் தெரிந்துவிட்டன. இது என்ன என்று நானும் மற்றவர்களுடன் காத்திருக்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63958164083333446592013-12-01T18:07:48.169+05:302013-12-01T18:07:48.169+05:30பயணம் தொடரட்டும்....
பயணம் தொடரட்டும்.... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34298882248133087642013-12-01T17:22:25.509+05:302013-12-01T17:22:25.509+05:30அடுத்து ஒரு சஸ்பென்ஸா?
அருமையான பயணக் கட்டுரை....
...அடுத்து ஒரு சஸ்பென்ஸா?<br />அருமையான பயணக் கட்டுரை....<br />வாழ்த்துக்கள் ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57971977526984864212013-12-01T09:20:26.885+05:302013-12-01T09:20:26.885+05:30ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயாஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47285300479283478532013-12-01T08:08:18.816+05:302013-12-01T08:08:18.816+05:30//ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்க...//ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.//<br /><br />இங்கு ஆஸ்திரேலியாவிலும் இதே மக்கள்தான்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28809241387067774572013-11-30T21:06:40.140+05:302013-11-30T21:06:40.140+05:30அனைத்து பின்னூட்டங்களும் சுவையாய் இருக்கின்றன ஐயா!...அனைத்து பின்னூட்டங்களும் சுவையாய் இருக்கின்றன ஐயா!!!!!!!!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39214798280077148232013-11-30T16:59:18.407+05:302013-11-30T16:59:18.407+05:30இது என்ன இழுவை? அடுத்தது ஒரு தொடர் எழுதலாமென்று இர...இது என்ன இழுவை? அடுத்தது ஒரு தொடர் எழுதலாமென்று இருக்கிறேன். அதுதான் உலக மகா இழுவையாக இருக்கப்போகிறது, தனபாலன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50347983095376311972013-11-30T16:09:17.378+05:302013-11-30T16:09:17.378+05:30உண்மைதான். பாதி வெந்த சிக்கனை சாப்பிட்டு விட்டு கூ...உண்மைதான். பாதி வெந்த சிக்கனை சாப்பிட்டு விட்டு கூடவே ஒரு குவார்ட்டரையும் அடித்து விடுவார்கள். ஜீரணமாகி விடும். ஆனால் அங்கெல்லாம் குவார்டர் அடித்து விட்டு நம்மூர் போல அலம்பல் பண்ண மாட்டார்கள். ஜீரணமாக நாம் ஒரு சோடா குடித்துவிட்டு பேசாமல் போவது போல, அவர்கள் ஜாலியாக ஒரு குவார்ட்டர் அடித்து விட்டு அடுத்த வேலைக்கு போய்விடுவார்கள்.<br /> <br />திருச்சி தாரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15109565690719593022013-11-30T16:05:53.223+05:302013-11-30T16:05:53.223+05:30படிக்க ஆவலாக இருக்கிறோம்.
ஒரு காரணம் ந...படிக்க ஆவலாக இருக்கிறோம். <br />ஒரு காரணம் நம்மை போன்றே அவனும் ஒரு திருடன்தான் என்ற அற்ப சந்தோசம் <br />இன்னொரு காரணம் அவன் ஏதாவது புதிய முறையில் திருடியிருந்தால் அதை நாமும் பின்பற்றலாமே என்ற நல்ல எண்ணம்தான்<br /><br />திருச்சி காயத்ரி மணாளன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7178976857999647452013-11-30T16:03:44.248+05:302013-11-30T16:03:44.248+05:30முதலில் நமது நாட்டைப்பற்றி நல்லபடியாக நினைக்கபழகவே...முதலில் நமது நாட்டைப்பற்றி நல்லபடியாக நினைக்கபழகவேண்டும் <br />அவர் ஏன் அமௌண்ட் வாங்க வேண்டும்? பைன் கட்ட நாம் ரெடியாக இருக்கும்போது அதற்கு இன்சிஸ்ட் செய்யலாமே. அவர் பாக்கெட்டில் போட அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு குடிமகனும் இப்படி செய்தால் போதுமே. அப்புறம் எங்கிருந்து பணம் பாக்கெட்டுக்கு போகும். என்ன செய்வது. நமது சட்டங்கள் நம்மை எதற்கெடுத்தாலும் அலைய விடுவதால் , நமக்கு நேரமும் இல்லாததால், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77231131102839108262013-11-30T15:59:41.698+05:302013-11-30T15:59:41.698+05:30பிரச்சனைகளை தீர்ப்பதற்குத்தான் சட்ட திட்டங்களே ஒழி...பிரச்சனைகளை தீர்ப்பதற்குத்தான் சட்ட திட்டங்களே ஒழிய சட்டதிட்டங்களை வைத்துகொண்டு புது பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கக்கூடது என்று அந்த டிக்கெட் பரிசோதகருக்கு புரிந்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள் <br /><br />திருச்சி காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35253574297015198322013-11-30T15:57:34.904+05:302013-11-30T15:57:34.904+05:30அந்த பெண் போலிஸ் அதிகாரி மாதிரி உண்மையிலேயே உதவும்...அந்த பெண் போலிஸ் அதிகாரி மாதிரி உண்மையிலேயே உதவும் மனப்பாங்கு நமது நாட்டில் குறைந்து வருவதாக தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் உதவியவர்களை பிடித்துகொண்டு போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் போலீஸ்காரர்கள் அலைய விடுவதுதான். போலிஸ் உங்கள் நண்பர்கள் என்பது அந்த போர்டில் மட்டும்தான் உள்ளது. நிஜத்தில் அது என்று வருமோ அன்று இங்கும் அத்தகைய உதவும் மனபாங்குக்கு மக்கள் வந்து விடுவார்கள்.<br /><br />சேலம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80594613631244892652013-11-30T15:54:16.899+05:302013-11-30T15:54:16.899+05:30உங்க கமெண்ட் அய்யாவுக்கு பிடித்துபோய்விட்டது போலிர...உங்க கமெண்ட் அய்யாவுக்கு பிடித்துபோய்விட்டது போலிருக்கிறது. எனவேதான் நாளைக்கு காலையில் போட வேண்டிய பின்னூட்டங்களை இன்றைய மதியமே போட்டுவிட்டார்.<br /> <br />அய்யாவுக்கு தொடரட்டும் இந்த சுறுசுறுப்பு. <br />நமக்கு இதை படிக்க ஒரு விறுவிறுப்பு <br /><br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12360649643944438752013-11-30T15:51:29.957+05:302013-11-30T15:51:29.957+05:30பார்யாள் என்றவுடன்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
அவர...பார்யாள் என்றவுடன்தான் ஞாபகத்திற்கு வருகிறது. <br />அவரை பார்த்தவுடன் பாரியாளின் முகம் நினைவுக்கு வந்திருக்கும். பாரியாளின் பார்வையைப்பாத்த பிறகு ஆர்க்யுமெண்டாவது ஒண்ணாவது. அந்த பார்யாலை பற்றிய பயம்தான் அவரை காப்பாற்றியிருக்கிறது <br /><br />சேலம் குருப்ரியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4504451276733859742013-11-30T15:48:55.983+05:302013-11-30T15:48:55.983+05:30அதுதான் அனுபவம் என்பது. தனது 75 வயதில் இப்படிப்பட்...அதுதான் அனுபவம் என்பது. தனது 75 வயதில் இப்படிப்பட்ட எத்தனை அனுபவங்களை பார்த்திருப்பார்.<br />ஆனாலும் 'வெளியிலே புலி உள்ளுக்குள்ள எலி' என்றுதான் இருந்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. <br /><br />திருச்சி அஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54518417468234433682013-11-30T15:45:59.520+05:302013-11-30T15:45:59.520+05:30இழுவை எல்லாம் ஒன்றுமில்லை திண்டுக்கல் தனபாலன் அவர்...இழுவை எல்லாம் ஒன்றுமில்லை திண்டுக்கல் தனபாலன் அவர்களே. என்ன அய்யா அவர்கள் ஒரு டஜன் என்று சொல்லாமல் 'பத்தோடு பதினொன்னு அத்தோடு இதுவும் ஒன்னு' என்று சொல்லுகிறார். ஆனால் அதுவும் சுவையாகதானே இருக்கிறது. ரசித்து விட்டு போங்களேன் <br /><br />திருச்சி காயத்ரி மணாளன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40895933033522033742013-11-30T15:34:51.330+05:302013-11-30T15:34:51.330+05:30//நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள...//நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில். //<br /><br />அடடா .... மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11412364229364259852013-11-30T15:33:49.935+05:302013-11-30T15:33:49.935+05:30//நான் உடனே சுருதி இறங்கிப்போய், டிபன்ஸ் மோடுக்கு ...//நான் உடனே சுருதி இறங்கிப்போய், டிபன்ஸ் மோடுக்கு மாறினேன். "ஐயா, நான் அசலூருங்க, உங்க ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று வந்தேன். இந்த உள் விவகாரங்களெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இப்போது என்ன செய்யலாம்" என்றேன். //<br /><br />சரணாகதி தத்துவம் அருமை. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30536378660435908902013-11-30T13:30:10.349+05:302013-11-30T13:30:10.349+05:30இரசித்தேன்இரசித்தேன்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22873067987115325872013-11-30T13:04:25.022+05:302013-11-30T13:04:25.022+05:30திரும்பி வருவதற்கும் சேர்த்து அவரே ரசீது போட்டுவிட...திரும்பி வருவதற்கும் சேர்த்து அவரே ரசீது போட்டுவிட்டார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61219857170238256972013-11-30T12:44:40.579+05:302013-11-30T12:44:40.579+05:30என்ன கடைசியில் நெதர்லாந்துக்காரர்கள் அனைவரையும் தி...என்ன கடைசியில் நெதர்லாந்துக்காரர்கள் அனைவரையும் திருடர்கள் என சொல்லிவிட்டீர்கள்? காத்திருக்கிறேன் காரணம் அறிய. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75007744724726919922013-11-30T12:32:48.506+05:302013-11-30T12:32:48.506+05:30நீங்கள் ஏதாவது திருட்டுக் கொடுத்தீர்களா.?நீங்கள் ஏதாவது திருட்டுக் கொடுத்தீர்களா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43686408805719936092013-11-30T12:06:38.913+05:302013-11-30T12:06:38.913+05:30பயண அனுபவம் படிப்பினை தருகிறது..பயண அனுபவம் படிப்பினை தருகிறது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26227225519451925992013-11-30T11:53:21.887+05:302013-11-30T11:53:21.887+05:30//அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு என்னை மேலும் கீ...//அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்.//<br /><br />பார்த்தால் என்ன? அய்யா நான் எங்கள் ஊரில் பெரிய கவுண்டனாக்கும். ஆமாம் ஒன்னும் அசச்சுக்க முடியாது என்று சொல்லிவிட வேண்டியதுதானே. (சொல்வதற்கு என்ன. சொல்லிவிட்டு அவஸ்தை படபோவது நீங்கள்தானே)<br /><br />திருச்சி காயத்ரி மணாளன்Anonymousnoreply@blogger.com