tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3976686174086754229..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: குட்டையர்களே அழகானவர்கள்Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40023359194567564102012-01-17T09:34:51.281+05:302012-01-17T09:34:51.281+05:30பார்க்க அழகாகத்தான் இருக்கும்.
வளர்ப்பது சிரமம்தா...பார்க்க அழகாகத்தான் இருக்கும்.<br /><br />வளர்ப்பது சிரமம்தான். கைகால்எல்லாம் முறிச்சுத்தான் வளர்க்கவேண்டும்.:))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16634759064633139112012-01-13T22:59:51.790+05:302012-01-13T22:59:51.790+05:30இதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் .... இங்கே ...இதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் .... இங்கே ஒரு ஆரஞ்சு செடி (மரம்) பழங்களுடன் இருந்தது ..விலை கேட்டதும் எனக்கு மயக்கம் வராத குறைதான் .. நம்ம ஊருக்கு 45 ஆயிரம் விலை வருதுங்கோவ் :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88608073330435332352012-01-13T02:30:05.732+05:302012-01-13T02:30:05.732+05:30உண்மைதான் ஹுஸைனம்மா.உண்மைதான் ஹுஸைனம்மா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63073860918892128282012-01-12T06:35:58.097+05:302012-01-12T06:35:58.097+05:30அருமையா இருக்கு சார்...அருமையா இருக்கு சார்...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65682286685667622092012-01-12T05:54:39.204+05:302012-01-12T05:54:39.204+05:30வந்தேன்.பார்த்தேன். ரசித்தேன். தேனான உங்கள் பதிவுக...வந்தேன்.பார்த்தேன். ரசித்தேன். தேனான உங்கள் பதிவுகள் வளர்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37267768442668908082012-01-12T05:53:20.083+05:302012-01-12T05:53:20.083+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23016309886131690362012-01-12T05:40:36.528+05:302012-01-12T05:40:36.528+05:30நன்றி பல முஹம்மத் ஆஷிக் அவர்களே.நன்றி பல முஹம்மத் ஆஷிக் அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8081809552729241872012-01-11T18:06:55.103+05:302012-01-11T18:06:55.103+05:30வணக்கம்! இயற்கையோடு போட்டியிடும் மனிதனின் மனோபாவத்...வணக்கம்! இயற்கையோடு போட்டியிடும் மனிதனின் மனோபாவத்தினை வெளிச்சம் போடும் படங்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54482757935619237982012-01-11T12:48:43.056+05:302012-01-11T12:48:43.056+05:30சமீபத்தில் படித்தேன். கேரளாவில் ஒரு வகை மாடுகள்
(...சமீபத்தில் படித்தேன். கேரளாவில் ஒரு வகை மாடுகள் <br />( இப்போது அரிய இனம் என்று கருதப் படுகிறது )குட்டை ஜாதியாம். 90 செண்டிமீட்டர் உயரமே. அது தரும் பாலில் விசேஷ சத்துக்கள் இருக்கிறதாய்க் கூறுகிறார்கள். அவை இயற்கையிலேயே குட்டை ஜாதி. <br />எனக்கென்னவோ அழகியல் என்று நினைத்து என்னென்னவோ செய்கிறோம் என்றே தோன்றுகிறது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63038814426315526152012-01-11T11:29:56.864+05:302012-01-11T11:29:56.864+05:30இந்த மரங்களைப் பார்க்கும்போது "Child Prodigy&...இந்த மரங்களைப் பார்க்கும்போது "Child Prodigy" தான் ஞாபகம் வருகிறார்கள். அதாவது, 6 வயதிலேயே கார் ஓட்டத் தெரியும், 8 வயதில் காலேஜ் படிப்பு படிக்கு தகுதி பெற்றிருக்கீறான், 10 வயதில் மைக்ரோசாஃப்ட் பட்டம் பெற்றுவிட்டான் என்றெல்லாம் சொல்வார்களே, அந்தச் சிறுவர்கள்தான் "Child Prodigy"க்கள். <br /><br />சிறுவயதில் அதிக ஐ.க்யூ. உடன் விளங்கும் இவர்கள், வளர்ந்தவுடன் என்ன ஆகிறார்கள் என்றே ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5691326206360281162012-01-11T10:20:46.173+05:302012-01-11T10:20:46.173+05:30ஸலாம் டாக்டர்.கந்தசாமி,
என் வாழ்வில் ஒன்றிரண்டு பொ...ஸலாம் டாக்டர்.கந்தசாமி,<br />என் வாழ்வில் ஒன்றிரண்டு பொன்சை மரங்களை பார்த்ததுண்டு. இத்தனையையும் ஒன்றாய் ஓரிடத்தில் பார்த்தது இல்லை.<br /><br />மிக வித்தியாசமான அனுபவம் இந்த காட்சிப்பதிவு. அதிலும், அந்த ஒரு 'மரம்' (...என்று சொல்லலாம் தானே..?) இத்துனூண்டு தொட்டிக்குள் இம்பூட்டு விழுதுகளுடன்... ஆஹா... அருமை..! <br /><br />இதை ஒரு கலை என்ற ரீதியில் ரசிக்க வேண்டுமே அன்றி...'சித்ரவதை' ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4184525433837759242012-01-11T08:57:23.789+05:302012-01-11T08:57:23.789+05:30நமக்குத்தான் அது சித்ரவதயாகத் தெரிகிறது.அதுவே கண்ண...நமக்குத்தான் அது சித்ரவதயாகத் தெரிகிறது.அதுவே கண்ணாடியில் ஒருமுறை தன்னை பார்த்துக்கொண்டால் இப்படியே இருக்கத்தான் விரும்பும்..குட்டிதான் அழகு..குட்டைதான் அழகு..வயது தெரிவதில்லை..தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32056363690576188482012-01-11T08:29:52.114+05:302012-01-11T08:29:52.114+05:30அருமையான புகைப்படங்கள் ஜயா நல்ல பகிர்வுஅருமையான புகைப்படங்கள் ஜயா நல்ல பகிர்வுK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79291371727703326792012-01-11T07:37:39.856+05:302012-01-11T07:37:39.856+05:30பக்காவா இருக்குங்க உங்க கட்டுரை. நான் பொறுமையாக ஒர...பக்காவா இருக்குங்க உங்க கட்டுரை. நான் பொறுமையாக ஒரு வரி விடாமல் வாசித்தேன். நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாங்க.தஞ்சை குமணன்https://www.blogger.com/profile/17506519695319391793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46359649523587795232012-01-11T06:54:34.439+05:302012-01-11T06:54:34.439+05:30//bandhu said...
இது வெறும் வீண் விவாதத்திற்காக சொ...//bandhu said...<br />இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது. அவை பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதால் அவற்றை வளர விடாமல் உயிரோடு வைத்துக்கொள்வது.... சித்திரவதையே..//<br /><br />கருத்துக்கு நன்றி, பந்து அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74516239629428768212012-01-11T06:53:08.837+05:302012-01-11T06:53:08.837+05:30//Rathnavel said...
நல்ல பதிவு. இது அந்த தாவரங்களு...//Rathnavel said...<br />நல்ல பதிவு. இது அந்த தாவரங்களுக்கு தரப்படும் சித்திரவதை தான்.<br />படத்தொகுப்புகள் அருமை. உங்களது கருத்துகள் அருமை.<br />இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.நன்றி ஐயா.//<br /><br />நன்றி, ரத்தினவேல் அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60853596832792535632012-01-11T06:32:34.366+05:302012-01-11T06:32:34.366+05:30நல்ல பதிவு. இது அந்த தாவரங்களுக்கு தரப்படும் சித்...நல்ல பதிவு. இது அந்த தாவரங்களுக்கு தரப்படும் சித்திரவதை தான்.<br />படத்தொகுப்புகள் அருமை. உங்களது கருத்துகள் அருமை.<br />இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3694427091455160662012-01-11T05:43:55.056+05:302012-01-11T05:43:55.056+05:30இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது. அவை பார்ப்...இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது. அவை பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதால் அவற்றை வளர விடாமல் உயிரோடு வைத்துக்கொள்வது.... சித்திரவதையே..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com