tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4056006239065746394..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கேதார்-பத்ரி யாத்திரை – 6 கழுதை சவாரியும் நானும்.Unknownnoreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75073957287842556652011-07-22T23:32:11.086+05:302011-07-22T23:32:11.086+05:30சார் நீங்க சொன்ன பிறகு தான் தெரியுதி அது கழுதன்னு....சார் நீங்க சொன்ன பிறகு தான் தெரியுதி அது கழுதன்னு. நாங்க குதிரைன்னுதான் எல்லோரிடமும் சொல்கிறோம்..நல்ல வேலை அவங்க யாருமே இப்படி கேக்கலKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28179672956108673982010-09-22T14:04:11.206+05:302010-09-22T14:04:11.206+05:30அமைதி அப்பா சொன்னது:
//நல்ல பயணக்கட்டுரை.
படிப்பவ...அமைதி அப்பா சொன்னது:<br /><br />//நல்ல பயணக்கட்டுரை.<br />படிப்பவர்களுக்கு நேரில் சென்ற அனுபவத்தைக் கொடுக்கிறது.<br />படங்கள் நன்று.//<br /><br />நன்றி, அமைதி அப்பா அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78340914626408449952010-09-22T09:27:14.539+05:302010-09-22T09:27:14.539+05:30நல்ல பயணக்கட்டுரை.
படிப்பவர்களுக்கு நேரில் சென்ற அ...நல்ல பயணக்கட்டுரை.<br />படிப்பவர்களுக்கு நேரில் சென்ற அனுபவத்தைக் கொடுக்கிறது.<br />படங்கள் நன்று.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71776397876739089952010-09-20T17:06:22.227+05:302010-09-20T17:06:22.227+05:30வெங்கட் நாகராஜ் சொன்னது:
//நல்ல பகிர்வு. கோவேறு க...வெங்கட் நாகராஜ் சொன்னது:<br /><br />//நல்ல பகிர்வு. கோவேறு கழுதை - ஒண்ணு மலைப்பக்கத்திலே செல்லும் இல்லையெனில், பள்ளம் இருக்கின்ற பக்கத்தில் ஒட்டினில் செல்லும். நடுங்க வைக்கும் அனுபவம். அருமையான விளக்கங்கள்.//<br /><br />வாங்க, வெங்கட், கரெக்ட்டா சொன்னீங்க, அந்த அனுபவமே ஒரி த்ரில்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36457011781249714622010-09-20T16:54:25.395+05:302010-09-20T16:54:25.395+05:30நல்ல பகிர்வு. கோவேறு கழுதை - ஒண்ணு மலைப்பக்கத்தில...நல்ல பகிர்வு. கோவேறு கழுதை - ஒண்ணு மலைப்பக்கத்திலே செல்லும் இல்லையெனில், பள்ளம் இருக்கின்ற பக்கத்தில் ஒட்டினில் செல்லும். நடுங்க வைக்கும் அனுபவம். அருமையான விளக்கங்கள். <br /><br />வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77667132442365460222010-09-20T05:20:25.639+05:302010-09-20T05:20:25.639+05:30அமுதா கிருஷ்ணா சொன்னது:
//nalla rain nanga last y...அமுதா கிருஷ்ணா சொன்னது:<br /><br />//nalla rain nanga last year pona pothu...//<br /><br />நாங்க போனபோதும் மழை விட்டுவிட்டு இருந்தது. ரெய்ன்கோட் வாங்கிப் போட்டுக் கொண்டுதான் போனோம்.<br /><br />நீங்களும் போயிருப்பதால் என்னுடைய பயண அனுபவங்களை நன்கு ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56755727198867593552010-09-20T05:16:19.762+05:302010-09-20T05:16:19.762+05:30மாதேவி சொன்னது:
//கேதார்நாத் தர்சனம் தொடர்ந்து வ...மாதேவி சொன்னது:<br /><br />//கேதார்நாத் தர்சனம் தொடர்ந்து வருகிறோம்.//<br /><br />வாங்க, வாங்க, வருகைக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81664534043505305692010-09-20T05:15:15.843+05:302010-09-20T05:15:15.843+05:30துளசி கோபால் சொன்னது:
//வீரச்செயலுக்கான விக்டோரிய...துளசி கோபால் சொன்னது:<br /><br />//வீரச்செயலுக்கான விக்டோரியா க்ராஸ் என்ற பதக்கத்தை ஒரு கோவேறுக்கழுதை வாங்கி இருக்கு வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துலே!//<br /><br />நல்ல தகவல். இந்த கோவேறு கழுதைகள் சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்றவை. வெள்ளைக்காரன் இவைகளை நன்றியுடன் நடத்தியிருக்கிறான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79540276591222343172010-09-19T21:51:15.356+05:302010-09-19T21:51:15.356+05:30கேதார்நாத் தர்சனம் தொடர்ந்து வருகிறோம்.கேதார்நாத் தர்சனம் தொடர்ந்து வருகிறோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59363898148964269592010-09-19T20:06:57.536+05:302010-09-19T20:06:57.536+05:30nalla rain nanga last year pona pothu...nalla rain nanga last year pona pothu...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88484362231316437532010-09-19T18:02:16.888+05:302010-09-19T18:02:16.888+05:30வீரச்செயலுக்கான விக்டோரியா க்ராஸ் என்ற பதக்கத்தை ஒ...வீரச்செயலுக்கான விக்டோரியா க்ராஸ் என்ற பதக்கத்தை ஒரு கோவேறுக்கழுதை வாங்கி இருக்கு வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துலே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84733236882392194552010-09-19T17:53:22.753+05:302010-09-19T17:53:22.753+05:30கோவை2தில்லி சொன்னது:
//உங்கள் பயணக் கட்டுரை மிகவு...கோவை2தில்லி சொன்னது:<br /><br />//உங்கள் பயணக் கட்டுரை மிகவும் அருமை. நேரில் பயணிப்பது போல் உள்ளது. தில்லியில் இந்த கோவேறு கழுதைகளை கட்டிட வேலைகளுக்கு செங்கல், மண், சுமக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள்.//<br /><br />இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது (ஹிஸ்டரி கிளாஸில் படித்தது ஞாபகம் வருகிறதா?) மிலிட்டரியில் இவை சுமை தூக்கிகளாக அதிகம் பயன்படுத்தப்பட்டன. <br /><br />கருத்துக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78325272566463955592010-09-19T14:37:06.936+05:302010-09-19T14:37:06.936+05:30உங்கள் பயணக் கட்டுரை மிகவும் அருமை. நேரில் பயணிப்ப...உங்கள் பயணக் கட்டுரை மிகவும் அருமை. நேரில் பயணிப்பது போல் உள்ளது. தில்லியில் இந்த கோவேறு கழுதைகளை கட்டிட வேலைகளுக்கு செங்கல், மண், சுமக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62401573386175892682010-09-19T12:38:17.419+05:302010-09-19T12:38:17.419+05:30Suri said:
//துளசி கோபால் அவர்கள் பதிவு வழியே இங்...Suri said:<br /><br />//துளசி கோபால் அவர்கள் பதிவு வழியே இங்கு வந்தேன்.<br /><br />உங்கள் பதிவினைப் படித்த உடனேயே அந்தக்கழுதை ( இல்லை குதிரையா !! ) சவாரி செய்ய வேண்டுமென்று<br />ஆசை தோன்றியதில் வியப்பில்லை. என் மனைவியிடம் சொன்னேன்.<br /><br />இனம் இனத்தோடுதானே சேரும். போய் சவாரி செய்யுங்கள் என்கிறாள்.<br /><br />சுப்பு தாத்தா//<br /><br />உங்கள் துணைவி அனுபவத்தின் பேரில் சொல்லியிருக்கிறார்கள் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4856452603045236582010-09-19T12:30:50.526+05:302010-09-19T12:30:50.526+05:30ஜோதிஜி சொன்னது:
//ஒரே சமயத்தில் இருவரின் பயணக்கட்...ஜோதிஜி சொன்னது:<br /><br />//ஒரே சமயத்தில் இருவரின் பயணக்கட்டுரைகளை படிப்பது இதுவே முதல் முறை. உங்கள் அனுபவங்களை விட இவ்வளவு பொறுமையா எழுதி படைப்பது மிக ஆச்சரியம்.<br /><br />அனுபவங்களும் முதிர்ச்சியும் தான் வாழ்வின் மிகப் பெரிய ஆசிரியர் என்பது உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது உணர்ந்து கொள்கின்றேன்.<br /><br />தொடர்கின்றேன்.//<br /><br />நன்றி ஜோதிஜி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11424145278895619562010-09-19T11:00:16.484+05:302010-09-19T11:00:16.484+05:30துளசி கோபால் அவர்கள் பதிவு வழியே இங்கு வந்தேன்.
...துளசி கோபால் அவர்கள் பதிவு வழியே இங்கு வந்தேன்.<br /><br /> உங்கள் பதிவினைப் படித்த உடனேயே அந்தக்கழுதை ( இல்லை குதிரையா !! ) சவார் செய்ய வேண்டுமென்று<br /> ஆசை தோன்றியதில் வியப்பில்லை. என் மனைவியிடம் சொன்னேன்.<br /><br /> இனம் இனத்தோடுதானே சேரும். போய் சவாரி செய்யுங்கள் என்கிறாள்.<br /><br /> சுப்பு தாத்தா<br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37934795763775611202010-09-19T10:30:58.917+05:302010-09-19T10:30:58.917+05:30ஒரே சமயத்தில் இருவரின் பயணக்கட்டுரைகளை படிப்பது இத...ஒரே சமயத்தில் இருவரின் பயணக்கட்டுரைகளை படிப்பது இதுவே முதல் முறை. உங்கள் அனுபவங்களை விட இவ்வளவு பொறுமையா எழுதி படைப்பது மிக ஆச்சரியம். <br /><br />அனுபவங்களும் முதிர்ச்சியும் தான் வாழ்வின் மிகப் பெரிய ஆசிரியர் என்பது உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது உணர்ந்து கொள்கின்றேன்.<br /><br />தொடர்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60158926333285603182010-09-19T05:01:47.543+05:302010-09-19T05:01:47.543+05:30ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி சொன்னது:
//பிலோ இருத...ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி சொன்னது:<br /><br />//பிலோ இருதயநாத்தின் காட்டுகலப் பயணக்கட்டுரை போல உங்கள் எழுத்தும் ரொம்ப ரொம்ப interesting.<br />முருங்கக் காய துரட்டிப் போட்டு இழுக்கிறார்ப்போல,அந்த கடைசி பாராவில வாசகனை இப்படியா இழுக்கிறது, பாஸ்!//<br /><br />முருங்கைக்காய் பறிச்சு நெறய அனுபவம் இருக்கு போல. பாராட்டுக்கு நன்றி.<br /><br />என்னுடைய பத்தாவது வயசிலிருந்து விகடனும் கல்கியும் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59294451134547564562010-09-19T04:54:18.356+05:302010-09-19T04:54:18.356+05:30கக்கு-மாணிக்கம் சொன்னது:
//ஒரு பிரயாணியின் அனுபவங...கக்கு-மாணிக்கம் சொன்னது:<br /><br />//ஒரு பிரயாணியின் அனுபவங்கள், ஒரு ஆசிரியரின் விளக்கங்கள்,<br />ஒரு திகில் கதையின் கடைசி வரிகள் . உங்களின் ஆழ்ந்த அனுபவம் படிக்க படிக்க மிளிர்கிறது.<br />நல்லதொரு வாசிப்பை அளிக்கும் உங்களுக்கு நன்றி.படங்கள் அருமை. தொடருங்கள்.//<br /><br />நன்றி, மாணிக்கம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78508674043540570622010-09-19T04:52:43.142+05:302010-09-19T04:52:43.142+05:30ஜெயந்தி சொன்னது:
//பயண அனுபவம் நல்லாயிருக்கு. அப்...ஜெயந்தி சொன்னது:<br /><br />//பயண அனுபவம் நல்லாயிருக்கு. அப்போதைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிறகு நினைத்துப்பார்க்கும்போது இனிப்பாகவே இருக்கும்.//<br /><br />கரெக்ட்டா சொன்னீங்க. அதுதான் வாழ்க்கை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8050157176243538612010-09-19T04:51:12.924+05:302010-09-19T04:51:12.924+05:30Virutcham said:
//கேதாரிநாத் பயணம் உங்க கூட நானும...Virutcham said:<br /><br />//கேதாரிநாத் பயணம் உங்க கூட நானும் பண்ணிக்கிட்டு இருக்கேன். குதிரை( கழுதை ) சவாரியை இப்படி பதிவு சவாரியிலே சுலபமா முடிச்சு அடுத்த அதிர்ச்சிக்கு waiting . அங்கே கேதார்நாத் இருந்தாரா இல்லையா?//<br /><br />வாங்க, கேதார்நாத்ஜி இருந்தார், பாத்து எங்களுக்குத்தான் அதிர்ச்சி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17222233313452574502010-09-19T04:49:07.864+05:302010-09-19T04:49:07.864+05:30Dreamer said:
//பயண அனுபவம் அருமைங்க... இதர பாகங்...Dreamer said:<br /><br />//பயண அனுபவம் அருமைங்க... இதர பாகங்களை இன்னும் படிக்கவில்லை.. படிச்சிடுறேன்..!//<br /><br />வாங்க, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <br /><br />படிச்சுட்டு Dream வல்லைன்னு சொல்லப்படாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47371406945683416862010-09-19T04:46:43.478+05:302010-09-19T04:46:43.478+05:30அப்பாவி தங்கமணி சொன்னது:
//அழகான அதே சமயம் திகிலா...அப்பாவி தங்கமணி சொன்னது:<br /><br />//அழகான அதே சமயம் திகிலான பயண அனுபவம்...//<br /><br />போய்ப்பாத்துடுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77711982761412274872010-09-19T04:45:23.775+05:302010-09-19T04:45:23.775+05:30Sunitha said:
//ரொம்ப நல்லா இருக்குது. தொடர்ந்து ...Sunitha said:<br /><br />//ரொம்ப நல்லா இருக்குது. தொடர்ந்து எழுதுங்கள்//<br /><br />பாராட்டுக்கு நன்றிகள். புலி வாலைப்புடிச்சாச்சு. இனி விடமுடியுமா?<br /><br />நாயர் புலி வாலைப்புடிச்ச கதை தெரியுமில்லீங்களா? தெரியாதுன்னா சொல்லுங்க, அதுக்கு ஒரு பதிவத் தேத்தீரலாம்!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81597174681898677002010-09-19T04:41:47.633+05:302010-09-19T04:41:47.633+05:30பன்னிக்குட்டி ராமசாமி சொன்னது:
//சார், அப்பிடியே ...பன்னிக்குட்டி ராமசாமி சொன்னது:<br /><br />//சார், அப்பிடியே குதிரையில போற பீலிங், நடுக்கமா இருக்கு!//<br /><br />என்னது நடுக்கமா, பன்னிக்குட்டிக்கா? நான் என் ஆயுசில பன்னிக்குட்டி நடுங்கி பாத்ததில்லே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com