tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4302452387205666366..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: 34. தற்கால சங்கீத வித்வான்கள்Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30625704501532372372018-01-16T14:48:36.286+05:302018-01-16T14:48:36.286+05:30அதுல நிறைய கவனச் சிதறல் உண்டு ஸ்ரீராம். (அப்போ மாத...அதுல நிறைய கவனச் சிதறல் உண்டு ஸ்ரீராம். (அப்போ மாதிரி சாதகம்லாம் இப்போ இருக்கா. மனசுவேற பாடல்ல இருக்காம அலைபாயும். கவனத்தைக் கலைக்கும் செல்போன் மற்ற சப்தங்கள்).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85338541362055770422018-01-16T13:26:09.765+05:302018-01-16T13:26:09.765+05:30ஓ ! நான் இது நாள் வரை முழுப் பாட்டும் அதில் இருக்க...ஓ ! நான் இது நாள் வரை முழுப் பாட்டும் அதில் இருக்கும் என்று நினைத்திருந்தேன் . நல்ல Information.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80215760392299637312018-01-16T12:02:45.615+05:302018-01-16T12:02:45.615+05:30ஐந்து மணி நேரக் கச்சேரி என்று வியக்கிறீர்கள். சீர்...ஐந்து மணி நேரக் கச்சேரி என்று வியக்கிறீர்கள். சீர்காழி அவர்கள், மைக் இல்லாமலேயே வெளி'நாட்டில் பாடியிருக்கிறார் (குரல் வளம் அப்படி). இப்போதுள்ள பாடகர்கள் மைக் இல்லாமல் பாடமுடியும்னு தோணலை. இங்கு பல வருடங்களுக்கு முன்னால் டி.என்.சேஷகோபாலன் அவர்கள் கச்சேரி செய்ய வந்தபோது, முழுமையாக (இடைவெளி இல்லாமல், டக் என்று கச்சேரியை முடித்துவிடாமல், இன்னும் இன்னும் என்று எங்கள் திருப்திக்கு) பாடினார்கள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17922137708791905632018-01-16T12:00:38.657+05:302018-01-16T12:00:38.657+05:30சார்... அந்தக் காலத்தில், சாதகம், மனப்பாடம் செய்தல...சார்... அந்தக் காலத்தில், சாதகம், மனப்பாடம் செய்தல், வேறு கவனமின்மை எல்லாம் கடுமையாகப் பின்பற்றினார்கள் (சீர்காழி, செம்மங்குடி,மதுரை மணி, எம்.எஸ்.எஸ்., எம்.எல்.வி போன்ற அனைவரும்). அதுக்கு அடுத்த காலத்தில், நிறைய கவனச் சிதறல்னால, கேஜே ஏசுதாஸ் அவர்கள்தான் நோட்டை வைத்துக்கொண்டு முதலில் பாட ஆரம்பித்தார் (வரிகள் விட்டுப்போகக்கூடாது என்பதற்காக). டெக்னாலஜி வளர வளர, அவரும் லேப்டாப்பை வைத்துக்கொள்ள நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7534536135033536052018-01-16T06:42:59.934+05:302018-01-16T06:42:59.934+05:30இது சில மெல்லிசைக் கச்சேரிகளில் நடக்கிறது என்று நி...இது சில மெல்லிசைக் கச்சேரிகளில் நடக்கிறது என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47496893700364203672018-01-16T06:42:48.503+05:302018-01-16T06:42:48.503+05:30வாசித்துப் பாடுவதைவிட யோசித்துப் பாடுவது உணர்வுபூர...வாசித்துப் பாடுவதைவிட யோசித்துப் பாடுவது உணர்வுபூர்வமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89805336793978938092018-01-16T03:23:45.301+05:302018-01-16T03:23:45.301+05:30இது எனக்கு ஒரு புதிய செய்தி.இது எனக்கு ஒரு புதிய செய்தி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-568069535633180152018-01-15T22:07:06.811+05:302018-01-15T22:07:06.811+05:30"அநேகமாக இன்னும் சில வருடங்களில் பாட்டை முன்ப..."அநேகமாக இன்னும் சில வருடங்களில் பாட்டை முன்பே பதிவு செய்து கொண்டு வந்து மேடையில் பக்க வாத்தியக்காரர்களும் பாடகரும் அந்த இசைக்கு ஏற்றபடி வாயையும் கையையும் அசைப்பார்கள்"<br />இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதேபோல் பக்கவார்த்திய இசையை பதிவு செய்து ஒலிக்கவிட்டு மேடையில் வாய் அசைத்து ரசிகர்களை முட்டாளாக்கும் நடை முறையும் தற்போது உள்ளது. தமிழன்பன்https://www.blogger.com/profile/18243950180675852598noreply@blogger.com