tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4438104777652728257..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: முட்டாள் ஆவது எப்படி.Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15166770284086404022011-11-03T03:35:11.169+05:302011-11-03T03:35:11.169+05:30//V.Radhakrishnan said...
நல்ல கருத்துகள் ஐயா. அனா...//V.Radhakrishnan said...<br />நல்ல கருத்துகள் ஐயா. அனானிகளை அனுமதிக்காதீர்கள் என்பது எனது கருத்து. அவர்களது கருத்தில் நல்லவை இருப்பினும்.//<br /><br />உங்கள் கருத்துதான் என்னுடையதும். யார் என்ன சொன்னாலும் நமக்கு பதில் சொல்ல ஒரு வாய்ப்பு வேண்டும். எல்லா பதில்களையும் பதிவிலேயே சொல்ல முடியாதல்லவா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27646025714460123602011-11-02T21:25:00.018+05:302011-11-02T21:25:00.018+05:30நல்ல கருத்துகள் ஐயா. அனானிகளை அனுமதிக்காதீர்கள் என...நல்ல கருத்துகள் ஐயா. அனானிகளை அனுமதிக்காதீர்கள் என்பது எனது கருத்து. அவர்களது கருத்தில் நல்லவை இருப்பினும். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66221739811203317702011-11-02T17:54:03.629+05:302011-11-02T17:54:03.629+05:30//தான் எதையும் அறியாத வரை மற்ற அறிந்தவர்களை முட்டா...//தான் எதையும் அறியாத வரை மற்ற அறிந்தவர்களை முட்டாளாக நினைப்பதுதான் முட்டாள்களின் தன்மை. //<br />சரியா சொன்னீங்க போங்க......<br />மன அலைகள் கொஞ்சம் பலமாக வீசியிருக்கிறது...Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90614728775127607202011-10-28T16:54:12.176+05:302011-10-28T16:54:12.176+05:30//பாலா said...
எங்கோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என...//பாலா said...<br />எங்கோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விட்டுத்தள்ளுங்க சார் இதெல்லாம் புதுசா?<br /><br />இதே மாதிரி சில தினங்களுக்கு முன் நான் போட்ட பதிவு. நேரமிருந்தால் படியுங்கள்//<br /><br />மாற்றுக் கருத்துகளுக்கு நான் பயப்படுவதில்லை. ஆனால் பிரசுரிக்க முடியாத, லாயக்கில்லாத கருத்துக்களை அனானி பெயரில் பொட்டுவிட்டு ஓடுவது படு கோழைத்தனம் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28729323395989243242011-10-28T16:05:47.798+05:302011-10-28T16:05:47.798+05:30எங்கோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன...எங்கோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விட்டுத்தள்ளுங்க சார் இதெல்லாம் புதுசா?<br /> <br />இதே மாதிரி சில தினங்களுக்கு முன் நான் போட்ட பதிவு. நேரமிருந்தால் படியுங்கள்<br /><br />http://balapakkangal.blogspot.com/2011/10/blog-post_22.htmlபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69612549210779489832011-10-28T14:44:23.665+05:302011-10-28T14:44:23.665+05:30ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்ற...ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.<br /><br />சரியான வாதம்,,,Spark Arts Kovaihttps://www.blogger.com/profile/17713674578541947731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85162219731945875622011-10-28T13:31:16.561+05:302011-10-28T13:31:16.561+05:30ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள், கருத்துக்...ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள், கருத்துக்கள் இருக்கும். எல்லா கமெண்ட்டுகளுக்கும் பதில் தரவேண்டிய அவசியமில்லை...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67598785956119618742011-10-28T05:48:12.564+05:302011-10-28T05:48:12.564+05:30//JOTHIG ஜோதிஜி said...
என்னடா ஒரு மார்க்கமா எழுதி...//JOTHIG ஜோதிஜி said...<br />என்னடா ஒரு மார்க்கமா எழுதியிருக்கீங்க என்று மேலே வந்து பார்த்தால் ? அப்புறம் தான் விவகாரமே புரிகின்றது.//<br /><br />நான் எந்த மாதிரி கமென்ட் யார் போட்டாலும் அதைப் பற்றி தவறாக எண்ணுவதில்லை. ஆனால் சில கமென்ட்டுகளுக்கு பதிவில் இல்லாமல் தனியாக பதில் கொடுக்க விரும்புகிறேன். பதிவு ஒரு பொறுப்பான இடம். அதை அசிங்கப்படுத்த நான் விரும்புவதில்லை.<br /><br />"அனானி" ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89998749743135157042011-10-27T19:44:06.564+05:302011-10-27T19:44:06.564+05:30//ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என...//ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம். //<br /><br />மிக சரியான வார்த்தைகள் . ஆனால் ஆரோக்கியமான விவாதங்களை அனைவரும் செய்ய முன்வரவில்லை . நல்ல பதிவுஜோசப் இஸ்ரேல்https://www.blogger.com/profile/13474809186792966423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54112357452720491852011-10-27T18:33:09.507+05:302011-10-27T18:33:09.507+05:30கடவுளைப் பற்றிய சர்ச்சை ஓயப்போவதில்லை.. அப்படி ஒரு...கடவுளைப் பற்றிய சர்ச்சை ஓயப்போவதில்லை.. அப்படி ஒருவர் இருந்தால் அவருக்கு யாரும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.. அவர் அவர் வேலையைப் பார்க்கும்போது நாம் நம் வேலையைப் பார்ப்பதுதான் முறை.. இதுதான் என் கருத்து ஸார்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74450043419828424072011-10-27T17:19:32.944+05:302011-10-27T17:19:32.944+05:30நான் ஒரு லாஜிக் சொல்லட்டுமா.? இது கடவுள் நம்பிக்கை...நான் ஒரு லாஜிக் சொல்லட்டுமா.? இது கடவுள் நம்பிக்கை குறித்தது.கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்புவது நல்லது. நம்பாமல் போனால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காது. <br />கடவுள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.இல்லாததை இருப்பதாக நம்புவதால் பாததகமில்லை. இல்லாததை இல்லை என்று கொள்வதாலும் பாதகம் இல்லை. ஒரு முடிவுக்குவர இது உதவுமா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62308005313394994322011-10-27T15:30:10.648+05:302011-10-27T15:30:10.648+05:30என்னடா ஒரு மார்க்கமா எழுதியிருக்கீங்க என்று மேலே வ...என்னடா ஒரு மார்க்கமா எழுதியிருக்கீங்க என்று மேலே வந்து பார்த்தால் ? அப்புறம் தான் விவகாரமே புரிகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81136160913255750632011-10-27T11:34:41.554+05:302011-10-27T11:34:41.554+05:30அருமையான கருத்துகள்.அருமையான கருத்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84571385734668668932011-10-27T11:08:47.718+05:302011-10-27T11:08:47.718+05:30//ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என...//ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.//<br /><br />உண்மையான வரிகள்...<br />நேருக்கு நேர் விவாதித்தால் விளக்கம் கிட்டுமே.சே.குமார்http://vayalaan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60718916624439575462011-10-27T10:43:42.830+05:302011-10-27T10:43:42.830+05:30\\\முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்...\\\முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.\\\ சரியான கருத்து !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55843665474810336352011-10-27T09:15:33.744+05:302011-10-27T09:15:33.744+05:30////ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை ...////ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.//////<br /><br />அழகாக சொல்லியிருக்கீங்க ஜயா....அழகு.....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3109142585099936302011-10-27T08:10:48.779+05:302011-10-27T08:10:48.779+05:30ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்ற...ஒருவனுடைய கருத்துகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நேராக விவாதம் செய்யலாம். ஆனால் ஒருவனின் முதுகிற்குப் பின்னால் அவதூறு செய்வது கோழைத்தனம்.<br /><br />அருமையான வரிகள். அருமையான பதிவு.<br />புறம் பேசுபவர்களை நாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை.<br />முகத்தை காட்டுபவர்களுக்கு பதில் சொன்னால் போதும்.<br />நன்றி. வாழ்த்துக்கள் ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37306772096731218992011-10-27T08:07:20.759+05:302011-10-27T08:07:20.759+05:30கடவுளை நம்பாதவன் கடைசி காலத்தில் நம்பத் தொடங்குவான...கடவுளை நம்பாதவன் கடைசி காலத்தில் நம்பத் தொடங்குவான்<br />கடவுளை நம்புபவன் இடையில் நம்பிக்கை இழந்து போனாலும்<br />இறுதியில் அவனும் இறைவனை வந்த சேர்வான். தீபாவளி சிறப்பாக கடந்ததா sir ?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73129138107583741622011-10-27T05:26:52.703+05:302011-10-27T05:26:52.703+05:30வாங்க, பிரபு. ஒரு அதி மேதாவி ஒளிஞ்சுகிட்டு கல்லைத்...வாங்க, பிரபு. ஒரு அதி மேதாவி ஒளிஞ்சுகிட்டு கல்லைத் தூக்கி எறிஞ்சுட்டு ஓடறான். அவனுக்காகப் போட்ட பதிவு இது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75076987180874756392011-10-27T05:23:49.865+05:302011-10-27T05:23:49.865+05:30என்னங்க ஆச்சு?என்னங்க ஆச்சு?Anonymoushttps://www.blogger.com/profile/13111205085701385050noreply@blogger.com