tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4485539250010916823..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: வயதாவதின் நன்மைகள்.Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27828955170997683622015-04-30T23:20:12.019+05:302015-04-30T23:20:12.019+05:30அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும...அன்பின் இனிய வலைப் பூ உறவே!<br />அன்பு வணக்கம்<br />உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்<br />இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)<br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89007807128400000952015-04-29T20:51:14.603+05:302015-04-29T20:51:14.603+05:30மூன்று குரங்குகள் சொல்லும் கருத்துக்கள் உங்களின் க...மூன்று குரங்குகள் சொல்லும் கருத்துக்கள் உங்களின் கற்பனை வழியே மிக அழகாய் இருக்கிறது! அதுவும் குரங்கு வாயை மூடிக்கொள்வதற்கான கருத்து மிகவும் அருமை! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35671283155424170812015-04-29T17:59:42.491+05:302015-04-29T17:59:42.491+05:30புதுமை அருமையாகத்தான் இருக்கு.
தமிழ் மணம் 4புதுமை அருமையாகத்தான் இருக்கு.<br />தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19772996186049469952015-04-29T16:31:18.504+05:302015-04-29T16:31:18.504+05:30மன்னிக்கவும். இந்த கருத்தை திரு ஜெயக்குமார் அவர்க...மன்னிக்கவும். இந்த கருத்தை திரு ஜெயக்குமார் அவர்களின் கருத்துக்கு கீழே தர எண்ணினேன். தவறுதலாக இங்கு தந்துவிட்டேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27152610900277141382015-04-29T16:29:06.312+05:302015-04-29T16:29:06.312+05:30இதை தவறான வாதம் (Fallacy) என்று சொல்வார்கள். இதற்க...இதை தவறான வாதம் (Fallacy) என்று சொல்வார்கள். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டும் சொல்லலாம். அதாவது <br /> God is Love<br /> Love is blind<br /> So God is blind என்று சொல்வது போல. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70125911382020129542015-04-29T14:01:47.683+05:302015-04-29T14:01:47.683+05:30வயதானால் எல்லாம் தானாக மூடிக்கொள்கிறது! வயசு இருக்...வயதானால் எல்லாம் தானாக மூடிக்கொள்கிறது! வயசு இருக்கும் போது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மூடிக்கொண்டால் நலமாய் இருக்கும் என்று தோன்றுகிறது! மதுரைத் தமிழனின் நிலைதான் பெரும்பாலான வீடுகளில் என்று சொல்லி எனக்கும் பால் வார்த்தீர்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64174250673237661002015-04-29T13:17:28.357+05:302015-04-29T13:17:28.357+05:30இதையெல்லாம் வைத்துதான் வயோதிகம் தண்டனையா என்று எழு...இதையெல்லாம் வைத்துதான் வயோதிகம் தண்டனையா என்று எழுதி இருந்தேன் ஸ்ரீராம் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கிறது.புலன்கள் மழுங்கி விட்டால் வாழ்க்கையில் நல்லதும் தெரியாமல் போய் விடும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66931281638319122472015-04-29T13:06:47.947+05:302015-04-29T13:06:47.947+05:30மிருகங்களுக்கு நாலு கால் உண்டு.
நாலு கால் உள்ளது ம...மிருகங்களுக்கு நாலு கால் உண்டு.<br />நாலு கால் உள்ளது மிருகம்.<br />நாற்காலிக்கு நாலு கால் உண்டு.<br />ஆகவே நாற்காலி ஒரு மிருகம்.<br /><br />இதுதான் லாஜிக்<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83381222414699077982015-04-29T13:01:40.468+05:302015-04-29T13:01:40.468+05:30LOGICLOGICJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67091640278763471892015-04-29T09:02:08.235+05:302015-04-29T09:02:08.235+05:30மதுரையில் ஐந்து வருஷம் வேலை பார்த்ததினால் குண்டக்க...மதுரையில் ஐந்து வருஷம் வேலை பார்த்ததினால் குண்டக்க மண்டக்கவும், கோளாறும் தெரியும். அதென்னங்க லாஜிக், அப்படீன்னா என்னங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69177416616936804392015-04-29T08:47:08.045+05:302015-04-29T08:47:08.045+05:30ஐயா
அதாவது வயதானவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று...ஐயா<br /><br />அதாவது வயதானவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நீங்கள் (நீங்கள் உள்பட) என்று சொல்கிறீர்கள். ஏன் எனில் அவர்கள் தீயதைப் பார்க்காமல், கேட்காமல், பேசாமல் இருக்கிறார்கள். வயது குறைந்தவர்கள் தீயதைப் பார்க்காமல் கேட்காமல் பேசாமல் இருக்கமுடியாது என்று சொல்வது போல் இருக்கிறது.<br /><br />ஐயாவோட லாஜிக் கொஞ்சம் குண்டக்க மண்டக்க என்றல்லவா இருக்கிறது.<br /><br />இப்போ எனக்கும் மூன்றாவது காது Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27497306369257944072015-04-29T08:30:42.848+05:302015-04-29T08:30:42.848+05:30இந்தப் பதிவின் டிராப்டை முடித்த பின் அனாமதேயப் பதி...இந்தப் பதிவின் டிராப்டை முடித்த பின் அனாமதேயப் பதிவு ஒன்று அவசரமாகப் போடவேண்டி வந்தது. அதனால் வந்த குழப்பம் இது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84712176965885878822015-04-29T07:57:09.381+05:302015-04-29T07:57:09.381+05:30//நேற்றைய பதிவில் மகாத்மா காந்தி மூன்று குரங்குகளி...//நேற்றைய பதிவில் மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் பொம்மை வைத்திருந்தார் என்று பார்த்தோம்.//<br /><br />ஐயா நேற்றைய பதிவில் இதைப்பற்றி குறிப்பிடவில்லையே. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23957542957676840892015-04-29T07:20:46.122+05:302015-04-29T07:20:46.122+05:30சரி தான்... இயற்கையோடு இயற்கையாக வாழ்வோம்...!சரி தான்... இயற்கையோடு இயற்கையாக வாழ்வோம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52979449848696534972015-04-29T06:26:04.178+05:302015-04-29T06:26:04.178+05:30ஐயா தங்கள் கருத்து நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும்...ஐயா தங்கள் கருத்து நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் மிகமிகப் பொருத்தமே. வாயும், காதும்.....அதில் வாயை வார்த்தைகளுக்கு மட்டுமல்ல உணவிற்கும் கட்டுப்படுத்திக் கொண்டால், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நல் வாழ்வே.....அருமை. ஐயா....(எங்கள் இருவரின் கருத்து)<br /><br /><br />(கீதா: ஹஹஹஹஹ்ஹ் ஐயா எங்கள் வீட்டில் மதுரைத் தமிழன் சொன்னதற்கு ஜஸ்ட் ஆப்போசிட். டிட்டோ அதாவது தமிழனின் நிலையில் நான்...ஹஹஹஹஹ் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38547436105738314432015-04-29T06:23:56.144+05:302015-04-29T06:23:56.144+05:30நல்லா இருக்குது.நல்லா இருக்குது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41661572027530533602015-04-29T06:02:34.198+05:302015-04-29T06:02:34.198+05:30இப்படி எடுத்துக் கொள்வது நன்றாய் இருக்கிறது. ஆனால...இப்படி எடுத்துக் கொள்வது நன்றாய் இருக்கிறது. ஆனால் நன்மைகளையும் பார்க்க / கேட்க/ பேச, சுவைக்க முடியாமல் போய்விடுமே!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63791312614282379622015-04-29T05:23:36.082+05:302015-04-29T05:23:36.082+05:30இந்த கருத்தை சொல்லி என் நெஞ்சில் பாலை வார்த்தீங்கய...இந்த கருத்தை சொல்லி என் நெஞ்சில் பாலை வார்த்தீங்கய்யா...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65114452575224583892015-04-29T05:19:29.837+05:302015-04-29T05:19:29.837+05:30ஐயா பெரியவரே நீங்களும் மதுரைத்தமிழன் போல அறிவே இல்...ஐயா பெரியவரே நீங்களும் மதுரைத்தமிழன் போல அறிவே இல்லாமல் இருக்கிறீர்கள் அதனால்தான் பதிவின் இறுதியில் ஆண்டவரை பதிவிற்குள் இழுத்துவிட்டிருக்கிறீர்கள் காந்தி குரங்கை வைத்து நல்ல கருத்தை சொன்னார் என்றால் நீங்கள் அதை திரித்து பார்பனிய ஆதரவை அதில் கலந்து விஷம் போல தருகிறீர்கள் நீங்கள் பார்பானின் அடிமை. உங்களின் இந்த பார்பனிய ஆதரவு பதிவால் நீங்கள் வாங்கிய டாக்டர்பட்டத்தின் மேல் இந்த வலையுலகத்திற்கு Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69328441418107461762015-04-29T05:12:19.061+05:302015-04-29T05:12:19.061+05:30பெரும்பலானோருக்கு இப்படித்தான் கடவுள் ஆசீர்வதிக்கி...பெரும்பலானோருக்கு இப்படித்தான் கடவுள் ஆசீர்வதிக்கிறார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25875691533125010542015-04-29T04:58:50.114+05:302015-04-29T04:58:50.114+05:30எனக்கு இளமையிலே ஆண்டவன் நற்கதி அளித்துவிட்டான் போல...எனக்கு இளமையிலே ஆண்டவன் நற்கதி அளித்துவிட்டான் போல அதனால மனைவி பக்கதில் வரும் போது கண் ஆட்டோமேடிக்காக மூடிவிடும் அவள் அர்ச்சனை செய்யும் போது காது கேட்காமல் போய்விடும் இந்த சமயத்தில் வாயை திறந்தால் பூரிக்கட்டையால் அடிவிழுவது நிச்சயம் அதனால திறக்க வாய்ப்பு இல்லை. ஆமாம் இப்படி எனக்கு மட்டும்தான் கடவுள் ஆசிர்வதிப்பாரா அல்லது கல்யாணம் பண்ணிக் கொள்ளும் எல்லொருக்குமே இப்படிதானாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com