tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4506512923037330828..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: எனது பெங்களூரு விஜயம்Unknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87377760200667539552014-06-09T07:59:21.657+05:302014-06-09T07:59:21.657+05:30பிசிராந்தையார் சோழ மன்னன் நட்பையும் மிஞ்சி விட்டது...பிசிராந்தையார் சோழ மன்னன் நட்பையும் மிஞ்சி விட்டது. <br /><br />வாழ்த்துக்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69274308019553235272014-05-30T21:19:53.681+05:302014-05-30T21:19:53.681+05:30பிரயாணம் பற்றிய கவலைகள்
சுவையாக இருந்தன
வாழ்த்துக்...பிரயாணம் பற்றிய கவலைகள்<br />சுவையாக இருந்தன<br />வாழ்த்துக்கள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55693861573469903862014-05-27T04:05:29.886+05:302014-05-27T04:05:29.886+05:30//சர்க்கரை, நெய்யுடன் அன்பும் சேர்த்து செய்யப்பட்ட...//சர்க்கரை, நெய்யுடன் அன்பும் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பல்லவா அவை.//<br />ஐயா! உபசரிப்பில் நனைந்துள்ளீர்கள், இவ்வரி கூறுகிறது.<br />ஓவியம் அருமை- GMB ஐயா பல திறமைகளுடைய ஆழுமையாக உள்ளார்.<br /> யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78316064539406674202014-05-26T12:10:12.162+05:302014-05-26T12:10:12.162+05:30மிக நல்ல பதிவு.
நட்பின் வலிமை தெரிகிறது.
நட்பு வள...மிக நல்ல பதிவு.<br />நட்பின் வலிமை தெரிகிறது. <br />நட்பு வளர்க. இரு பதிவும் வாசித்தேன் இனிமை.<br />பகவத் கீதா மந்திர் படங்கள் சிறப்பு ஐயா.<br />பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33228916930522898872014-05-21T10:57:16.387+05:302014-05-21T10:57:16.387+05:30இரண்டு மூத்த வலைப் பதிவர்கள் நட்பு! வாழ்க! வாழ்கவே...இரண்டு மூத்த வலைப் பதிவர்கள் நட்பு! வாழ்க! வாழ்கவே!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55674652748139216622014-05-20T09:33:48.798+05:302014-05-20T09:33:48.798+05:30Very nice . Thanks for sharing.Very nice . Thanks for sharing.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25466066338571340222014-05-20T07:09:09.188+05:302014-05-20T07:09:09.188+05:30தங்கள் பயணக்கவலைகள் எல்லோருக்கும் வருவதுதான்.பொற...தங்கள் பயணக்கவலைகள் எல்லோருக்கும் வருவதுதான்.பொறுப்புகள் அதிகமாகும்போது கவலைகளும் அதிகரிக்கிறது. ஆனால் பயண முடிவில் நல்ல மனிதரைச் சந்தித்து நல்ல அனுபவங்களும் பெற்றதே ஆனந்தம்.பகிர்தலுக்கு மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86794641658439500812014-05-20T03:41:56.303+05:302014-05-20T03:41:56.303+05:30நன்றி, அம்மா.நன்றி, அம்மா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32211586335434146432014-05-20T03:40:36.450+05:302014-05-20T03:40:36.450+05:30எழுதுங்கள், காத்திருக்கிறேன்.எழுதுங்கள், காத்திருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21073043236033506552014-05-20T03:40:07.576+05:302014-05-20T03:40:07.576+05:30நன்றி, செல்லப்பா.நன்றி, செல்லப்பா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12808235389722371492014-05-20T03:39:41.132+05:302014-05-20T03:39:41.132+05:30மிக்க நன்றி, அம்மா.மிக்க நன்றி, அம்மா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64746175931289463252014-05-19T22:11:18.982+05:302014-05-19T22:11:18.982+05:30 கீதா மந்திர் மிக எழிலான அமைப்புடையது. ராஜாஜி நகரி... கீதா மந்திர் மிக எழிலான அமைப்புடையது. ராஜாஜி நகரிலிருந்து நெலமங்களா போகின்றவர்கள் மறக்காமல் பார்க்கவேண்டும். ஜி எம் பி அவர்களின் பதிவைப் படித்துவிட்டேன். தங்கள் பதிவிலும் அதே தோழமை இழையாடுவதைக் காண்கிறேன்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17957764176933067592014-05-19T13:20:24.992+05:302014-05-19T13:20:24.992+05:30திரு GMB அவர்களுடைய பதிவிலும் உங்கள் இனிமையான சந்த...திரு GMB அவர்களுடைய பதிவிலும் உங்கள் இனிமையான சந்திப்புப் பற்றிப் படித்தேன். அடுத்தமுறை நானும் உங்கள் சந்திப்பில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஐயா. <br />சந்திப்பின் இனிமை உங்கள் எழுத்துக்கள் மூலம் எங்களையும் வந்து அடைந்தது. <br />//சர்க்கரை நெய்யுடன், அன்பும் சேர்த்து செய்யப்பட்டது, அல்லவா// இந்த வரி ஒன்று போதும், நீங்கள் அனுபவித்ததை சொல்ல. <br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43747585367719622822014-05-19T12:56:10.241+05:302014-05-19T12:56:10.241+05:30விருந்தினர்களை உபசரிப்பதில் திருமதி& திரு GMB ...விருந்தினர்களை உபசரிப்பதில் திருமதி& திரு GMB தம்பதியருக்கு ஈடு இணை இல்லை என்பதை நானும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். பகவத் கீதா மந்திரில் நீங்கள் எடுத்துள்ள படங்கள் அருமை. பதிவைப் படிக்கும்போது உங்களோடு பெங்களூரு போய் வந்ததுபோல் உணர்வு ஏற்பட்டது. வாழ்த்துக்கள்! <br />திரு GMB கொடுத்த தஞ்சாவூர் பெயிண்டிங்கும் மிக அருமை.உண்மையில் அது ஒரு பொக்கிஷம்தான். <br />பயணத்தின் போது தங்களுக்கு ஏற்பட்ட வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66204947786312005192014-05-19T11:53:05.835+05:302014-05-19T11:53:05.835+05:30ரயில் பயணத்தில் தங்களுக்கு ஏற்பட்டதாகச் சொன்ன மிகவ...ரயில் பயணத்தில் தங்களுக்கு ஏற்பட்டதாகச் சொன்ன மிகவும் இயற்கையான + எதிர்பார்க்கக்கூடிய கவலைகள் / விஜாரங்கள் மிகவும் ரஸிக்கும்படியாக இருந்தன. <br /><br />பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87095372547657843102014-05-19T10:28:48.241+05:302014-05-19T10:28:48.241+05:30ஐயா ஒரு சிறு திருத்தம். பொரிவிளங்காய் என்பது கடிக்...ஐயா ஒரு சிறு திருத்தம். பொரிவிளங்காய் என்பது கடிக்கக் கடினமாய் இருக்கும் ஒரு இனிப்பு. என் மனைவி உங்களிடம் கொடுத்தனுப்பியது “ பேசின் லட்டு “ வாகும். இதன் செய்முறையை நான் பூவையின் எண்ணங்கள் எனும் என் இன்னொரு வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன் மரியாதை நிமித்தமாக கேட்கவில்லை என்று எழுதி இருக்கிறீர்கள். ஒரு கோடி காட்டி இருந்தால் போதுமே , கொடுத்தனுப்பி இருப்பேனே என்கிறாள் என் மனைவி. உங்கள் வருகை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17224872041997163082014-05-19T10:22:19.383+05:302014-05-19T10:22:19.383+05:30//பாலிதீன் கவரில் போட்டு பத்திரமாக வைத்து ஒரு சேப்...//பாலிதீன் கவரில் போட்டு பத்திரமாக வைத்து ஒரு சேப்டி பின் குத்திவிட்டு புறப்படுவதுதான் என் மாமூல் வழக்கம்.//<br /><br />இததான் மடியில கனம், இருக்குறவுங்களுக்குதான் வழியில பயம்னு சொல்லுவாங்களா? Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51331833893503074622014-05-19T09:05:09.469+05:302014-05-19T09:05:09.469+05:30எத்தனை எத்தனை கவலைகள்....!?
// அன்பும் சேர்த்து ச...எத்தனை எத்தனை கவலைகள்....!?<br /><br />// அன்பும் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பல்லவா... // ஆகா...!<br /><br />வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27300936022509209782014-05-19T08:25:41.839+05:302014-05-19T08:25:41.839+05:30பகிர்வுக்கு மகிழ்ச்சி .
வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி .<br />வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32930172587385516102014-05-19T07:45:52.620+05:302014-05-19T07:45:52.620+05:30அட்வான்ஸா சொல்லிட்டுப் போங்க. அப்படியே என் பேரையும...அட்வான்ஸா சொல்லிட்டுப் போங்க. அப்படியே என் பேரையும் சொல்லிக்குங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72659832082677646382014-05-19T07:44:55.112+05:302014-05-19T07:44:55.112+05:30நீங்கள் GNB யின் தீவிர ரசிகையாக இருக்கவேண்டும்.நீங்கள் GNB யின் தீவிர ரசிகையாக இருக்கவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55116411504046868582014-05-19T07:14:38.856+05:302014-05-19T07:14:38.856+05:30oops............ GMB அவர்களைத் தவறுதலாக GNB என...oops............ GMB அவர்களைத் தவறுதலாக GNB என்று தட்டச்சிட்டேன்:( <br /><br />மாப்ஸ் ப்ளீஸ்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78245257661989171952014-05-19T07:13:21.621+05:302014-05-19T07:13:21.621+05:30ஆஹா.... ரசித்தேன்.
எனக்கும் ஒரு பெண்களூர் விஸிட் ...ஆஹா.... ரசித்தேன்.<br /><br />எனக்கும் ஒரு பெண்களூர் விஸிட் அநேகமா உண்டு வரும் அக்டோபரில்.<br /><br />பொரிவிளங்காய் உருண்டை... ஹைய்யோ!!!! தின்னு பலவருசங்களாச்சு. இதுக்காகவே ஜி என் பி வீட்டுக்குப்போகணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32065498482770370062014-05-19T06:42:22.639+05:302014-05-19T06:42:22.639+05:30இனிய நண்பருடம் பசுமை நிறைந்த மகிழ்ச்சியான சந்திப்ப...இனிய நண்பருடம் பசுமை நிறைந்த மகிழ்ச்சியான சந்திப்பு <br />அருமையாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com