tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4552153905036019084..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: மனிதனின் கடமைகள்.Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64383493206053414242017-11-09T06:17:30.647+05:302017-11-09T06:17:30.647+05:30வணக்கம் ஐயா!
நான், கடமைகளைப் பற்றி ஒரு blog எழுதி...வணக்கம் ஐயா!<br /><br />நான், கடமைகளைப் பற்றி ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்! நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுது போக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே! <br /><br />www.lusappani.blogspot.inப. சிவக்குமார்https://www.blogger.com/profile/10291591610272842669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32424804797135667462011-03-11T17:10:49.563+05:302011-03-11T17:10:49.563+05:30Gopi Ramamoorthy said...
//எது சரி என்ற சந்தேகம் ...Gopi Ramamoorthy said...<br /><br />//எது சரி என்ற சந்தேகம் எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்று. பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.<br /><br /> இந்தப் பதிவின் காரணத்தையே பாருங்கள். எது என் கடமை என்று கேட்கிறார். அப்படிக் கேட்பவருக்கு மற்றவர்கள் உதவவேண்டும். நான் இன்றும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் பல வேளைகளில்.<br /><br /> நான் சொல்வது சரிதானே? (பாருங்கள் இங்கே கூடக் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11017033085664248702011-03-11T05:09:25.300+05:302011-03-11T05:09:25.300+05:30வணக்கமுங்க.வணக்கமுங்க.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45321210188307072762011-03-10T22:24:33.834+05:302011-03-10T22:24:33.834+05:30படித்தேன், கருத்துக்களை ரசித்தேன்படித்தேன், கருத்துக்களை ரசித்தேன்டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34242321788924079812011-03-10T22:23:59.059+05:302011-03-10T22:23:59.059+05:30Present Sir...Present Sir...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28324446237596658492011-03-10T22:09:18.843+05:302011-03-10T22:09:18.843+05:30\\ஆகவே அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீ...\\ஆகவே அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.\\<br /><br />கடமை உணர்ச்சி சரி. நமக்கே இருக்கவேண்டும். அது ஒருவேளை இல்லையென்றால் ஊட்ட வேண்டும் இல்லையா? நல்லாப் படிக்காத பையனை அப்பா கண்டிப்பது போல.<br /><br />எது சரி என்ற சந்தேகம் எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்று. பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். <br /><brR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51865609405430437002011-03-10T20:21:16.045+05:302011-03-10T20:21:16.045+05:30//அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மான...//அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.<br /><br />முற்றிலும் உண்மை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72612745926693034382011-03-10T18:31:38.326+05:302011-03-10T18:31:38.326+05:30ஜெய்லானி said...
//சரியா சொன்னீங்க ..ஆனா சிலதுகள் ...ஜெய்லானி said...<br />//சரியா சொன்னீங்க ..ஆனா சிலதுகள் என்ன சொன்னாலும் எதிர் பேச்சாவே பேசிகிட்டு இருக்குதுங்களே கண்ணால கானும் வரை எதையும் நம்ப மாட்டேன்னு .அதுக்கு என்ன செய்யுறது .. வளர்த்த விதமா..? இல்லை வளர்ந்த விதமா...??? :-))//<br /><br />அதுதான் சகவாச தோஷம்ங்கறது. ஏனுங்க, உங்க தோஸ்த்துங்க யாராச்சும் அப்படிப் பண்றாங்களா? கொஞ்ச நாளைக்கு இங்க அனுப்புங்க, சரி பண்ணீடறோமுங்க!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12744869150191481142011-03-10T16:49:26.015+05:302011-03-10T16:49:26.015+05:30கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்...கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். //<br />பெற்றோரும், சமூகமும் கடமையை வழிநடத்துகினறனர்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79914914698454337222011-03-10T16:19:04.862+05:302011-03-10T16:19:04.862+05:30சரியா சொன்னீங்க ..ஆனா சிலதுகள் என்ன சொன்னாலும் எத...சரியா சொன்னீங்க ..ஆனா சிலதுகள் என்ன சொன்னாலும் எதிர் பேச்சாவே பேசிகிட்டு இருக்குதுங்களே கண்ணால கானும் வரை எதையும் நம்ப மாட்டேன்னு .அதுக்கு என்ன செய்யுறது .. வளர்த்த விதமா..? இல்லை வளர்ந்த விதமா...???<br /><br />:-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91148499014131531172011-03-10T15:47:56.142+05:302011-03-10T15:47:56.142+05:30//அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மான...//அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.<br />//<br /><br />It's 100% Correct. Nice Post. Thanks to Anony...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com