tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4590606313190683138..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: சமைத்ததை சாப்பிடும் முறைகள்Unknownnoreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9059875053443991272011-02-28T07:00:35.624+05:302011-02-28T07:00:35.624+05:30உங்க வீட்டுக் காரம்மா போன ஜென்மத்ல உங்களை கணவராய் ...உங்க வீட்டுக் காரம்மா போன ஜென்மத்ல உங்களை கணவராய் அடைய புண்ணியம் செய்து இருப்பாகளோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20590097045356810322011-02-28T05:12:26.736+05:302011-02-28T05:12:26.736+05:30ஜெய்லானி said...
//நானும் ரொம்ப நாளா இப்படி ஒரு ப...ஜெய்லானி said...<br /><br />//நானும் ரொம்ப நாளா இப்படி ஒரு பதிவு போடனுமின்னு ஆசை . இன்னைக்கி இதை பார்த்தும் மனசு லேசாகிடுச்சி :-)<br />ஒரு சீப்பு வாழைப்பழம் ரொம்பவும் குறைவா தெரியுதே ஏன் ? ஹா..ஹா..//<br /><br />ஒரு கொலை(?)தான் வாங்ஙீட்டு வந்து வச்சிருந்தேன். போட்டோ எடுக்கறதுக்குள்ள எங்க ஊட்டு அம்மா அதை சீப்பு சீப்பா அறுத்து வச்சுட்டாங்க. அதனாலதான் இப்படி. இது எப்படி இருக்கு?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67520559571143274492011-02-28T02:58:22.360+05:302011-02-28T02:58:22.360+05:30நானும் ரொம்ப நாளா இப்படி ஒரு பதிவு போடனுமின்னு ஆசை...நானும் ரொம்ப நாளா இப்படி ஒரு பதிவு போடனுமின்னு ஆசை . இன்னைக்கி இதை பார்த்தும் மனசு லேசாகிடுச்சி :-)<br /><br /><br />ஒரு சீப்பு வாழைப்பழம் ரொம்பவும் குறைவா தெரியுதே ஏன் ? ஹா..ஹா..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77065667752859743682011-02-21T16:31:51.913+05:302011-02-21T16:31:51.913+05:30அன்னு said...
//நான் அடுத்த தடவை ஊருக்கு வர்றப்ப ...அன்னு said...<br /><br />//நான் அடுத்த தடவை ஊருக்கு வர்றப்ப கண்டிப்பா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட (அதாவது உங்க தங்ஸ் :)) சொல்லி கொஞ்சம் கண்ட்ரோல்லயே வெக்க சொல்றேன்.//<br /><br />வாங்க, உங்கள் வரவு நல்வரவாகுக.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12903529756597772242011-02-21T11:04:44.150+05:302011-02-21T11:04:44.150+05:30//வந்தேனம்மா, உத்திரவிடுங்கள். இந்த ஆளை உண்டு இல்ல...//வந்தேனம்மா, உத்திரவிடுங்கள். இந்த ஆளை உண்டு இல்லைன்னு பண்ணீடறேன். ரொம்ப நாளாவே இந்த ஆளு இப்படித்தானுங்க ரவுசு பண்ணீட்டுத் திரியராருங்க. காரணம் என்னன்னா அவங்க ஊட்டு அம்மா சூடு சொரணையா ஆக்கிப்போட்டு இப்படிப் பண்ணிப் போட்டாங்க. கன்ட்ரோல் இல்லாமப் போச்சுங்க. //<br /><br />ஹ ஹ ஹா... சார்... வாய் விட்டு நான் சிரிக்கறது சில வலைப்பக்கங்கள்லதேன். அதுல உங்களுது இன்னும் (சொந்த ஊர்) பெருமையோட சிரிக்க Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54192225523778063132011-02-21T04:34:35.587+05:302011-02-21T04:34:35.587+05:30அன்னு said...
//எல்லாம் கோயமுத்தூர் குசும்பு. வயத...அன்னு said...<br /><br />//எல்லாம் கோயமுத்தூர் குசும்பு. வயது வித்தியாசம் இல்லாம இருக்கிறதால வந்த பிரச்சினை:))<br /><br />ஏன் சார், ஏன்? இப்படி வெளியூர் வாழ் மக்களோட வயிரெல்லாம் வலிக்கணும்னு பதிவா?<br /><br />லோலாய் ரெம்ப ஜாஸ்தி:))<br /><br />இருங்க அப்பாவிகிட்ட சொல்லி இட்லி அனுப்ப சொல்றேன். யாரங்கே?// <br /><br />வந்தேனம்மா, உத்திரவிடுங்கள். இந்த ஆளை உண்டு இல்லைன்னு பண்ணீடறேன். ரொம்ப நாளாவே ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2727697131809367982011-02-21T00:17:03.050+05:302011-02-21T00:17:03.050+05:30ellaam coimbatore kusumbu vayathu viththiyaasam il...ellaam coimbatore kusumbu vayathu viththiyaasam illaama irukkarathaala vantha pirachinai. :))<br /><br />en sir, en? ippadi veliyur vaaz makkaloda vayirellam valikkanumnu pathiva? lolaay remba jaasthi. :))<br /><br />irunga appaavikitta solli idli anuppa solren. yaarange...Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3696416122704404472011-02-16T21:18:54.261+05:302011-02-16T21:18:54.261+05:30Had a hearty laugh. It will be mahapaavam if i la...Had a hearty laugh. It will be mahapaavam if i laugh heartily and do not leave a comment. :)fieryblasterhttps://www.blogger.com/profile/00735752855676494143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74163469428629537832011-02-16T05:29:21.011+05:302011-02-16T05:29:21.011+05:30இராஜராஜேஸ்வரி said...
//லட்டு, இனிப்பு உளுந்து வட...இராஜராஜேஸ்வரி said...<br /><br />//லட்டு, இனிப்பு உளுந்து வடை யையும் இதே மாதிரி பழம், ரஸ்தாளியாக இருந்தால் சுவைகூடும். நெய்யுடன் சாப்பிடுவார்கள். அப்படியே சாப்பிட்டால் இரண்டு அல்லது மூன்றுதான் சாப்பிடமுடியும். பிசைந்து சாப்பிட்டால் நிறைய சாப்பிட முடியும். இனிப்பு புட்டு இதே மாதிரி பூப்புனித நீராட்டுக்கு செய்வார்கள்.பெயரே புட்டு சுற்றுதல் தான்.//<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62838134354100261692011-02-15T19:51:40.218+05:302011-02-15T19:51:40.218+05:30லட்டு, இனிப்பு உளுந்து வடை யையும் இதே மாதிரி பழம் ...லட்டு, இனிப்பு உளுந்து வடை யையும் இதே மாதிரி பழம் ,ரஸ்தாளியாக இருந்தால் சுவைகூடும். நெய்யுடன் சாபிடுவார்கள். அப்படியே சாப்பிட்டால் இரண்டுஅல்லது மூன்றுதான் சாப்பிடமுடியும். பிசைந்து சாப்பிட்டால் நிறைய சாப்பிட முடியும். இனிப்பு புட்டு இதே மாதிரி பூப்புனித நீராட்டுக்கு செய்வார்கள்.பெயரே புட்டு சுற்றுதல் தான்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74136349179145608492011-02-15T13:43:20.812+05:302011-02-15T13:43:20.812+05:30sari... sari.... nadakkattum sappadu...sari... sari.... nadakkattum sappadu...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33369079695348961192011-02-15T12:33:26.861+05:302011-02-15T12:33:26.861+05:30இந்த மாதிரி ஒரு வீட்டில் விருந்துக்குச் சென்றவர் ஒ...இந்த மாதிரி ஒரு வீட்டில் விருந்துக்குச் சென்றவர் ஒப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று தொண்டை வரை முப்பத்திரண்டு ஒப்பிட்டுகளைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று, ஐயோ...அம்மா..வயிறு வலிக்கிறதே... என்று அலறினாராம். அவர் மனைவி ஓமத் திரவம் ஒரு ஸ்பூன் குடிங்களேன் என்றாராம், அதற்க்கு அவர் அடி சண்டாளி, அவ்வளவு இடம் வயிற்றில் இருந்திருந்தால் நான் இன்னும் முப்பத்திரண்டு ஒப்பிட்டு சாப்பிட்டிருக்க மாட்டேனாJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18303966977625917042011-02-15T08:12:10.691+05:302011-02-15T08:12:10.691+05:30//// இந்த தட்டைத் தனியாகவா கழுவப்போறோம்? எல்லாப்ப...//// இந்த தட்டைத் தனியாகவா கழுவப்போறோம்? எல்லாப்பாத்திரத்தையும் கழுவரப்ப இதையும் கழுவீடப் போறோம். இதுக்கு வேணுமின்னா ஒரு தனி பதிவு போட்டுடட்டுமா? நம்ம மானம் கொஞ்சம் கப்பலேறிடுமேன்னு பாக்கறேன்!////<br /><br />:))))))))))))))))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62819963934702741712011-02-15T05:54:57.949+05:302011-02-15T05:54:57.949+05:30பட்டாபட்டி.... said...
//கடைசியா, சாப்பிட்ட தட்டை...பட்டாபட்டி.... said...<br /><br />//கடைசியா, சாப்பிட்ட தட்டை எப்படி கழுவனுமுனு சொல்லாம விட்டுட்டீங்க..!!!!//<br /><br />அதுதான் மாமூல் வேலையாச்சே. கை தானாகவே வேலை செஞ்சு தட்டு கிளீனாகிவிடும். அதுவுமில்லாம, இந்த தட்டைத் தனியாகவா கழுவப்போறோம்? எல்லாப்பாத்திரத்தையும் கழுவரப்ப இதையும் கழுவீடப் போறோம். இதுக்கு வேணுமின்னா ஒரு தனி பதிவு போட்டுடட்டுமா? நம்ம மானம் கொஞ்சம் கப்பலேறிடுமேன்னு பாக்கறேன்!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87291342523879613312011-02-15T05:42:30.854+05:302011-02-15T05:42:30.854+05:30இப்படியே 3, 4, 5, 6, …….. ரவுண்டுகளுக்குப் போகவும்...இப்படியே 3, 4, 5, 6, …….. ரவுண்டுகளுக்குப் போகவும். எப்போது வாந்தி வரும் போல் தோன்றுகிறதோ அப்போது நிறுத்திவிடவும்.<br />இதுதான் கொங்கு நாட்டில் ஒப்பிட்டு சாப்பிடும் ஒழுங்கான பாரம்பரிய முறை<br />//<br /><br />அண்ணே.. ரொம்ப ஓவரு..<br />:-)<br /><br />கடைசியா, சாப்பிட்ட தட்டை எப்படி கழுவனுமுனு சொல்லாம விட்டுட்டீங்க..!!!!<br />ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57462756773181212422011-02-15T02:03:49.427+05:302011-02-15T02:03:49.427+05:30“ஓமத்திராவகம்” இது இப்போதும் கிடைக்கிறதா சார்?? ஆச...“ஓமத்திராவகம்” இது இப்போதும் கிடைக்கிறதா சார்?? ஆச்சர்யம்.. என் சிறுவயதில் இதை மூக்கை பொத்திக்கொண்டு குடித்த அனுபவம் இருக்கிறது, ஆனால் இது நாங்கள் அப்போது வாங்கிய அந்த குடும்பத்தின் ஃபார்முலா என்று அதே சின்ன வயதில் கேட்ட ஞாபகம்?? பகிர்ந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47746866143743568142011-02-14T23:18:46.563+05:302011-02-14T23:18:46.563+05:30கூடவே ஆன்புலன் போன் நம்பரையும் சரியாக எடுத்து வைத...கூடவே ஆன்புலன் போன் நம்பரையும் சரியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று போடாமல் விட்டது பிசகு அல்லவா?<br />அண்ணாதே இந்த மேரிக்கி போலி துன்னுகினா அம்புட்டுதேன். அப்புறம் சங்கு ஊதிகினுதேன் காரியம் பாக்கோணும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77032138693572154372011-02-14T20:51:34.672+05:302011-02-14T20:51:34.672+05:30:}}}}}}}}}}}}}
எதன் னோடும் ஒப்பிடமுடியாத ஒப்பிட்ட...:}}}}}}}}}}}}}<br />எதன் னோடும் ஒப்பிடமுடியாத ஒப்பிட்டு<br />கச்சாயம் கூட இந்த முறையில் உண்ணலாம் **********Anonymoushttps://www.blogger.com/profile/14225895968130528439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63040441523038871172011-02-14T19:40:22.905+05:302011-02-14T19:40:22.905+05:30எங்க அம்மா இது மாதிரி பிசைஞ்சு எல்லாருக்கும் கையில...எங்க அம்மா இது மாதிரி பிசைஞ்சு எல்லாருக்கும் கையில ஒரு ஒரு உருண்டையா தருவாங்க. கடைசி உருண்டைக்கு எப்பவும் சண்டைதான் வரும். உடனே சாப்பிடணும் போல இருக்குதுங்க. பார்சல் ப்ளீஸ்!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5086175394278631802011-02-14T19:18:02.864+05:302011-02-14T19:18:02.864+05:30இணையத்துள் வந்தாலே உங்கள் இடுகை ஏதேனும் வந்துள்ளதா...இணையத்துள் வந்தாலே உங்கள் இடுகை ஏதேனும் வந்துள்ளதா என முதலில் பார்க்கும் வண்ணம் கலக்கறீங்க சார்.:))))))))))))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49238110142938874242011-02-14T18:36:04.761+05:302011-02-14T18:36:04.761+05:30Hahhaaa :)Hahhaaa :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85009709869656860092011-02-14T18:11:20.099+05:302011-02-14T18:11:20.099+05:30Super sir,
http://enathupayanangal.blogspot.comSuper sir,<br /><br /><a rel="nofollow" href="http://enathupayanangal.blogspot.com">http://enathupayanangal.blogspot.com</a>Thirumalai Kandasamihttps://www.blogger.com/profile/04582453124610739061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65712797842754492432011-02-14T17:44:56.374+05:302011-02-14T17:44:56.374+05:30சாப்பிட்டுவிடுவோம்
நம்ப பதிவு
ஜிம்பலக்கா லேகிய ...சாப்பிட்டுவிடுவோம்<br /><br /><br />நம்ப பதிவு<br /><br />ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்<br /><br />http://speedsays.blogspot.com/2011/02/ipl.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.com